Jayakannan
629 views • 4 days ago
கும்பகர்ணனை போல...
யோகங்களும் தோஷங்களும்.
ஜாதகத்தில்....
தூங்கிக் கொண்டு தான் இருக்கும்.
அதற்கான தசாபுத்தியில் மட்டுமே அது விழித்துக் கொள்ளும்.
பொதுவாக...
உங்களுக்கானது நிச்சயம் உங்களை வந்தடையும்.
உங்களுக்கு ஆகாத ஒன்று.
உங்களிடம் வந்தாலும்.
வருவது போல வந்து.!
பின்பு விலகிவிடும்.!!!
மேலும்..அது..
யோகத்தின் மூலம் உங்களை வந்தடையவில்லை என்றாலும்..
ஒருவித உந்து சக்தியை உங்களுக்கு கொடுத்தேனும்
அது...
உங்களிடம் வந்தடையும்.
இதில் கவனிக்க வேண்டியதும். சுவாரஸ்யமானதும்
என்னவென்றால்...
ஒருவருக்கு...
யோகம் இருந்து.
அதற்குரிய
யோக தசா புத்தியை
கடந்த பிறகு..
ஜாதகத்தில் இருக்கக்கூடிய அதே யோகம் தோஷமாக மாறும்.
எப்படி.?
இதுநாள் வரை ...
குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தவரை..
திடீரென
குழாயில் அமர்ந்து குளிக்க சொன்னால்.
அவர் மனது என்ன பாடுபடும்.
அது போலத்தான்..
மேலும் சைக்காலஜி ரீதியாக
யோகத்தை அனுபவித்து
முடித்த பிறகு.
மெல்லிய சோம்பேறித்தனம் நம்மை அறியாமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
அந்த சோம்பேறித்தனமே புதிதாக ஒரு தோஷத்தை உருவாக்கி விடும்.
மீண்டும் அதே யோகம்
எனக்கு வேண்டும்
என்று
சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடிக்க செய்து.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல்.
ஒரே இடத்தில் நிற்க
வைத்து விடும்.
அதுவே தோஷத்தை அனுபவித்த பிறகு.
மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய விழிப்புணர்வு நிலையை எட்ட வைத்து.
யோகத்தின் தன்மையை அறிய வைத்து
புரியவைத்து
அடுத்து நடக்கக்கூடிய பலன்கள் அனைத்தையும்
யோக பலன்களாக
ஜாதகரை
மாற்றி அமைக்க வைக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Contact
WhatsApp only
7810022628
#🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
16 likes
10 shares