Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
கமல்ராஜ்பொன்ஸ்.மு
686 views • 4 days ago
#🌻உணவும் மருந்து 🌾🌹
குறிப்பு சமையல சாதம் விரும்பி பொடி LGLIL சாப்பிடுப்வர்கள் கொஞ்சம் பொட்டுக்கடலையுடன் பொட்டுக்கடலை கொஞ்சம் பூண்டு பல் 2 காய்ந்த மிளகாய் 1 வறுத்த பாசிப் பயறு கொஞ்சம் தேவையான அளவிற்கு உப்பு  ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து  நைசாக அரைத்து எடுத்து சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைத்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும் குறிப்பு சமையல சாதம் விரும்பி பொடி LGLIL சாப்பிடுப்வர்கள் கொஞ்சம் பொட்டுக்கடலையுடன் பொட்டுக்கடலை கொஞ்சம் பூண்டு பல் 2 காய்ந்த மிளகாய் 1 வறுத்த பாசிப் பயறு கொஞ்சம் தேவையான அளவிற்கு உப்பு  ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து  நைசாக அரைத்து எடுத்து சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைத்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்
13 likes
13 shares

More like this

  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    உணவும் மருந்து
    11
    16
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    தேங்காய்ப் பால் கஞ்சி அரிசியுடன் !606, ஒரு வப் 4 பல் டஸ்பூன் வெந்தயம் சேர்த்து ரு குக்கரில் வைக்கவும் . வேக வெளியே எடுத்து பிறகு சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும் . இத்துடன் அரை தேங்காய்ப் பால் , BL ணீர் சேர்த்து २LIL, தண் கொதிக்க விட்டு இறக்கவும் . சிற்றுண்டிக்கு ஏற்ற காலை சத்தான இது. 9_600T 62 தேங்காய்ப் பால் கஞ்சி அரிசியுடன் !606, ஒரு வப் 4 பல் டஸ்பூன் வெந்தயம் சேர்த்து ரு குக்கரில் வைக்கவும் . வேக வெளியே எடுத்து பிறகு சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும் . இத்துடன் அரை தேங்காய்ப் பால் , BL ணீர் சேர்த்து २LIL, தண் கொதிக்க விட்டு இறக்கவும் . சிற்றுண்டிக்கு ஏற்ற காலை சத்தான இது. 9_600T 62
    15
    12
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    சமையலறை ரகசியங்கள் 4 தக்காளி, எலுமிச்சை , சாதம்  46f| செய்கையில் சாதத்தை நல்லெண்ணை விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும். தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால்  தோசை மொறுமொறுப்பாக இருக்கும். பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால்  இருக்கும் சுவையாக உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு சேர்த்து 30நிமிடம்  வெள்ளம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது. உறியாமல் இருக்க வடை எண்ணை வெந்த உருளை கிழங்கு மசியலை சேர்க்கவும். சமையலறை ரகசியங்கள் 4 தக்காளி, எலுமிச்சை , சாதம்  46f| செய்கையில் சாதத்தை நல்லெண்ணை விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும். தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால்  தோசை மொறுமொறுப்பாக இருக்கும். பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால்  இருக்கும் சுவையாக உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு சேர்த்து 30நிமிடம்  வெள்ளம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது. உறியாமல் இருக்க வடை எண்ணை வெந்த உருளை கிழங்கு மசியலை சேர்க்கவும்.
    17
    8
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    சழையலுக்கு சில டிப்ஸ். அதிக கனமுள்ள கல்லை மில்லாத தோசைக்கும் , 860া மெலிதான கல்லை சப்பாத்திக்கும்  உபயோகிக்க வேண்டும். சாதம் வடிக்கும்போது சற்று குழைந்துவிட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால் மேலும் குழையாமல் ருக்கும் கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, அல்வா போன்று செய்யலாம் அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும் சழையலுக்கு சில டிப்ஸ். அதிக கனமுள்ள கல்லை மில்லாத தோசைக்கும் , 860া மெலிதான கல்லை சப்பாத்திக்கும்  உபயோகிக்க வேண்டும். சாதம் வடிக்கும்போது சற்று குழைந்துவிட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால் மேலும் குழையாமல் ருக்கும் கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, அல்வா போன்று செய்யலாம் அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்
    50
    51
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    3950 (2 மீண்டும் இழந்த சக்தியை లL6 Oup விரும்புகிறீர்களா? காலையில் 12 பூண்டு பற்களை டஸ்பூன் தேனுடன் சேர்த்து 1 சாப்பிடுங்கள் 8g1 உலுக்கு ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் வழங்க உதவக்கூடும் பொனுப்புத் துறப்பு இவற்றைப்பின்பற்றும் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின்  @००ग | CAPTION READ லோசனையைப் பெறுவதுநல்லது என்பதை குறிப்பிடுகிறோம் 3950 (2 மீண்டும் இழந்த சக்தியை లL6 Oup விரும்புகிறீர்களா? காலையில் 12 பூண்டு பற்களை டஸ்பூன் தேனுடன் சேர்த்து 1 சாப்பிடுங்கள் 8g1 உலுக்கு ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் வழங்க உதவக்கூடும் பொனுப்புத் துறப்பு இவற்றைப்பின்பற்றும் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின்  @००ग | CAPTION READ லோசனையைப் பெறுவதுநல்லது என்பதை குறிப்பிடுகிறோம்
    12
    14
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    உணவும் மருந்து
    20
    14
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    சமையல் குறிப்புகள் . இட்லி கெட்டியாக  1 இருந்தால்  பச்சை 4 அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு நிமிடம் ஒட விட்டு மாவில்  கலந்து வார்த்தால், இட்லி மாதிரி இருக்கும் துர்நாற்றம் வீசம் 2 கண்ணாடி பாட்டில்களில்  கொஞ்சம் கடுகை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள் துர்நாற்றம் போய்விடும் பாட்டிலில் பிடித்துள்ள கரைகளும் நீங்கிவிடும் துவரம் பருப்பை வேக  3 போது  வைக்கும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும் சமையல் குறிப்புகள் . இட்லி கெட்டியாக  1 இருந்தால்  பச்சை 4 அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு நிமிடம் ஒட விட்டு மாவில்  கலந்து வார்த்தால், இட்லி மாதிரி இருக்கும் துர்நாற்றம் வீசம் 2 கண்ணாடி பாட்டில்களில்  கொஞ்சம் கடுகை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள் துர்நாற்றம் போய்விடும் பாட்டிலில் பிடித்துள்ள கரைகளும் நீங்கிவிடும் துவரம் பருப்பை வேக  3 போது  வைக்கும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்
    9
    5
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    தொண்டை வலி குணமாக தொண்டை கமறல் , வலி போன்றவற்று க்கு > ருமல் ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும் , ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது , அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு , அடுப்பை ணத்து அ சற்று ஆறியதும் உருட்டி விடவும் . வாயில் போட்டு கொண்டால் இதமாக இருமலும் அடங்கும் . இருக்கும் ; தொண்டை வலி குணமாக தொண்டை கமறல் , வலி போன்றவற்று க்கு > ருமல் ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும் , ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது , அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு , அடுப்பை ணத்து அ சற்று ஆறியதும் உருட்டி விடவும் . வாயில் போட்டு கொண்டால் இதமாக இருமலும் அடங்கும் . இருக்கும் ;
    8
    10
  • கமல்ராஜ்பொன்ஸ்.மு - Author on ShareChat
    கமல்ராஜ்பொன்ஸ்.மு
    #🌻உணவும் மருந்து 🌾🌹
    வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு! பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும் தாகமும் தணியும் முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார் இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம் மெலிந்த  மைக்குறைவு  உடல் பார்வைக் குறைபாடு ண்ட குழந்தைகள்  உள்ளவர்கள் உள்ளவர்கள் குறிப்பு: வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வு, தலைசுற்றல், முகப்பரு,  தாகம், உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு இத் பால் சிறந்த தீர்வு. வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு! பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும் தாகமும் தணியும் முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார் இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம் மெலிந்த  மைக்குறைவு  உடல் பார்வைக் குறைபாடு ண்ட குழந்தைகள்  உள்ளவர்கள் உள்ளவர்கள் குறிப்பு: வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வு, தலைசுற்றல், முகப்பரு,  தாகம், உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு இத் பால் சிறந்த தீர்வு.
    14
    12
Home
Explore
Wallet
Video