ShareChat
click to see wallet page
search
அண்ணாமலைக்கு முதல் எதிரியாக எடப்பாடி மற்றும் ஸ்டாலின். தற்போது இருவருமே களத்தில் இல்லை. தற்போது தவெகவின் ஜோசப்விஜய். ஒன்றியதிமுக மற்றும் அதிமுக,விற்கு ஆதரவாக உள்ளடி வேலை செய்யும், பிஜேபி கட்சியில் தமிழிசை தலைமையில் இயங்கும் நால்வர் அணி. நிர்மலா சீதாராமன், குருமூர்த்தி யும் தங்களது ஆலோசனைகளை அண்ணாமலை நாட வேண்டும் என்று விரும்புகின்றனர். மத்திய தலைமையும் அண்ணாமலையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பதே சாலச் சிறந்தது. தேசிய திராவிட தமிழர்களின் நலனுக்கான ஒரு கட்சி, அண்ணாமலையின் தலைமையில் இயங்க வேண்டும். அதுவே தமிழக மக்களின் விருப்பம். #விழிப்புணர்வு பதிவு💐 #அண்ணாமலையின் ஆளுமை 💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 #பாரதப் பிரதமரின் ஆளுமை💐
விழிப்புணர்வு பதிவு💐 - ShareChat