ShareChat
click to see wallet page
search
சுட்ட திருநீறெடுத்துத் தொட்டக் கையில் வேலெடுத்துத் தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் ... சுந்தரம் ... சுந்தரம்! அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனை சாற்றுவது ஆறெழுத்து மந்திரம். ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை அந்திபகல் சிந்தனைசெய் நெஞ்சமே ... நெஞ்சமே ... நெஞ்சமே! அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும் ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே. #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏
🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 - 2U ` 2U ` - ShareChat