saravanan.
622 views • 4 days ago
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁பங்கயன் ஆழி ஏந்தும் அரிநேட நின்ற பரமான சோதி உருவன்_
_🍁அங்கயல் அன்ன கண்ணி அகலாமல் ஒன்றும் அழகாரும் மேனி உடையான்_
_🍁திங்களை உச்சி தீண்ட உயர்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்_
_🍁அங்கணன் நற்ப தங்கள் அலர்தூவி ஏத்த அறும்முன்பு செய்த வினையே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_தாமரைமேல் இருக்கும் பிரமனும் சக்கராயுதத்தை ஏந்தும் திருமாலும் தேடுமாறு ஓங்கிய மேலான ஜோதி வடிவினன் !! அழகிய கயல்மீன் போன்ற கண்களை உடைய உமாதேவி நீங்காமல் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அழகிய திருமேனியை உடையவன் !! சந்திரனைத் தொடுமாறு ஓங்கி வளர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற அருட்கண்ணனான சிவபெருமானுடைய நல்ல திருவடிகளைப் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
6 likes
8 shares