Cholan News
1K views 9 hours ago AI indicator
#😨பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 3 குழந்தைகள் பலி😢 #,📰ஜூலை 17 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கோவிந்த்பூர் லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது உள்ளூர் பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த 5 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 likes
18 shares

More like this