Jayakannan
799 views 1 days ago
100% யோக்கியர்களாக வாழ்ந்து. வாழ்க்கையை முடித்தவர்களும் இல்லை. 100% அயோக்கியர்களாக வாழ்ந்து. வாழ்க்கையை முடித்தவர்களும் இல்லை. வாழ்க்கை முழுவதும் எல்லோருக்கும் பிடித்தவராக ஒருவர் வாழ்ந்து முடிப்பதும் இல்லை. வாழ்க்கை முழுவதும் எல்லோருக்கும் பிடிக்காதவராக ஒருவர் வாழ்வு முடிந்து விடுவதும் இல்லை. ஒருவருடைய ஜாதகத்தில் கிரக அடைவுகளின் காரணமாக... அவர் நல்லவராகவே இருந்தாலும். லக்னாதிபதி தொடர்பு பெற்ற அவயோக தசா புத்தி அமைப்பினால்... தீயவர் என்கிற பெயரையே எடுப்பார். அதேபோல... ஒருவருடைய ஜாதகத்தில் கிரக அடைவுகளின் காரணமாக... அவர் தீயவராகவே இருந்தாலும். லக்னாதிபதி தொடர்பு பெற்ற யோக தசா புத்தி அமைப்பினால்... நல்லவர் என்கிற பெயரை எடுப்பார். சுருக்கமாக.... ஒருவர் நல்லவராக இருந்தாலும். அவரை அயோக்கியராக சித்தரிப்பதும். ஒருவர் தீயவராக இருந்தாலும். அவரை யோக்கியராக சித்தரிப்பதும். லக்னாதிபதி தொடர்பு பெற்ற தசா புத்தி அமைப்புகளே. எனவே ... ஒருவர் இன்னொருவரை பார்த்து நல்லவர் என்றதும் அவர் அனைவருக்கும் நல்லவரும் அல்ல. ஒருவர் இன்னொருவரை பார்த்து தீயவர் என்றதும் அவர் அனைவருக்கும் தீயவரும் அல்ல. ஆற்றில் நீர் எவ்வாறு பயணிக்கிறதோ.? அதுபோல அவரவர் கர்ம வினைகளின் படி இறைவன் அவர்களுக்கு இட்ட கட்டளையின்படி வாழ்கிறார்கள். இதில் .... ஒருவர் இன்னொருவரை குறை சொல்வது என்பது இறைவனின் சிருஷ்டியை இறைவனின் திருவிளையாடலை குறை சொல்வதற்கு சமம் ஆகும். ஓம் ஸ்ரீநரசிம்மாய மங்களம். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
9 likes
16 shares

More like this