#இன்றைய *18.06.2026 அன்று ஜமாபந்தி முள்ளிப்பட்டு சுற்றியுள்ள பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி முதலமைச்சர் தனிப் பிரிவில் மற்றும் 1435 பசலி வருவாய்த் தீர்வாயம் மனுவாக தந்துள்ளேன்..* 🙏 அதை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கு ஆரணி திரு. சீனிவாசன் ஐயாவும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் & வருவாய் ஆய்வாளர் & ஊராட்சி செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.. 💐சம்மந்தப்பட்ட *உதவி பொறியாளர் பொதுப்பணி ஆரணி கோட்டம் & வருவாய் கோட்டாட்சியர் & வட்டாட்சியர்* இதை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு செய்து உள்ளார்கள்... 🙏*முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.. பிறந்த ஊருக்கு நல்லது செய்வோம்..*🙏
6 shares

More like this