💘💞Par Tha💞💘
1K views • 17 days ago
வாகனங்களை நிறுத்தாமலேயே, அவற்றின் Nnumber Plate-ஐ அடையாளம் கண்டு தானாகவே சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த 'தடையற்ற சுங்கக் கட்டண வசூல்' முறை மூலம்,
சாலைகளில் உள்ள பள்ளங்களைக் கண்டறியவும், சாலையின் தரம் மோசமாக இருப்பதற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள் அல்லது அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைக்கவும்,
இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்று சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஒரு பெண் தொழில்முனைவோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
#🤔தெரிந்து கொள்வோம்
13 likes
10 shares