யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய பண்பினை உலகிற்கு கொடுத்தவன் தமிழன். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை நிரூபித்து காட்டியது நம் அஇஅதிமுக அரசு. அகதிகளாய் தமிழகம் வந்த அனைவருக்கும் அஇஅதிமுக அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நினைவு கூறுவோம்.
#WorldRefugeeDay #WelfareSchemes #AIADMK #AMMA #MGR #EPS #EDAPDIYAR #SDS #SDSSELVAM #Refugee #Srilank #refugee #srilankan refugee #😔 உலக அகதிகள் தினம் 😢 #📺அரசியல் 360🔴


