ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 2 months ago AI indicator
பகவானே, நாங்கள் எல்லாம் இந்த ஞான நிலைபெற இயலுமா? மகரிஷி.... ஏன் ஏன் பெற இயலாது? இருப்பது எதுவோ அது எல்லோருக்கும் இருக்கு.ஆத்ம சொரூப சுபாவஸ்து தானே. பக்தர் : அது எப்படி? தாங்களோ ஞானி. இங்கு ஞானி யாரும் இல்லை இருப்பது ஞானம் மாத்திரமே அவர் அவர் சுவாபவத்தை விலக்கி, நான் யார்னு ? மெல்ல உள்ளே பார்த்தா அங்கே இருப்பது நித்யநிரந்தரமான ஆத்மாவே அன்றி வேறில்லை. அவர் அவர் மனசே தன் சுபாவஸ்துனு ஏமாந்து இருக்கா. ஆகையால் தன்னை விசாரித்தறி.உணர். அவர் ஞானி இவர் ஞானினு சொல்லி உனக்கு என்ன லாபம் ? தன்னை பார், தன்னையே பார் அகமுகத்தாலே உள்நாடு தெளி, தன்னில்..... 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
13 likes
3 shares

More like this