*கோபுர தரிசனம் கோடி புண்ணியம்* 🙏✨
திருச்செந்தூர் முருகனின் ராஜகோபுரம். வெள்ளை வெளேரென்று வானளாவ நிற்கும் அழகு, நடுவில் ஜொலிக்கும் அந்த வேல்... பார்த்தாலே மனசு நிறைஞ்சு போகுது.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" னு சொல்வாங்க. அதுவும் செந்தில் ஆண்டவனின் கோபுர தரிசனம். கடல் காற்று, முருகனின் அருள், இந்த கம்பீரமான கோபுரம்... எல்லாம் சேர்ந்து ஒரு தெய்வீக அனுபவம்.
கேளன் குளங்கரை பகவதி அம்மன் அருளோட, திருச்செந்தூர் முருகனின் ஆசியும் கிடைச்சாச்சு.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! 🔱
#God's Own Country India Gallery #God's own country 2024🙏 #God's own country #God's Own country KKG PAYYANUR #God's Own Country 2027Coimbatore Chinna paiyan


