ShareChat
click to see wallet page
search
#பேரறிஞர் அண்ணா அவர்கள்
பேரறிஞர் அண்ணா அவர்கள் - கருவலம மரசோம  பாசா எதையும் தாங்கும் இதயம் அண்ணா 1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தருமபுரி நகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூடடத்திற்கு உரையாற்றிடச் சென்றிருந்தார் அவரது வருகைக்கு மாற்றுக்கடசியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நோடடீஸ் அச்சிடடு விநியோகித்தனர் அந்த நோடடீசை வைத்துக்கொண்டு மேடையில் உரையாற்றினார் கையில் கழகத் தோழர்கள் அந்த நோடடீசை அண்ணா பொறுமையுடன் வாங்கிப் படிக்க முடியுமானால் படியுங்கள் இல்லாவிடடால் படிக்காதீர்கள் ஆனால் இந்தத் துண்டறிக்கைக்குப் பதில் சொல்வதற்கு நான்தருமபுரிக்கு வரவில்லை கடசிக் கொள்கைகளையும் தோழர்களுக்கான செயல்முறைகளையும் விளக்க வந்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி உரையாற்றி பதிலடி அளித்தார் paasaraiin @MPaasarai கருவலம மரசோம  பாசா எதையும் தாங்கும் இதயம் அண்ணா 1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தருமபுரி நகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூடடத்திற்கு உரையாற்றிடச் சென்றிருந்தார் அவரது வருகைக்கு மாற்றுக்கடசியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நோடடீஸ் அச்சிடடு விநியோகித்தனர் அந்த நோடடீசை வைத்துக்கொண்டு மேடையில் உரையாற்றினார் கையில் கழகத் தோழர்கள் அந்த நோடடீசை அண்ணா பொறுமையுடன் வாங்கிப் படிக்க முடியுமானால் படியுங்கள் இல்லாவிடடால் படிக்காதீர்கள் ஆனால் இந்தத் துண்டறிக்கைக்குப் பதில் சொல்வதற்கு நான்தருமபுரிக்கு வரவில்லை கடசிக் கொள்கைகளையும் தோழர்களுக்கான செயல்முறைகளையும் விளக்க வந்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி உரையாற்றி பதிலடி அளித்தார் paasaraiin @MPaasarai - ShareChat