நஜிராஅமான்
611 views • 20 days ago
கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் அமைந்துள்ள கிடங்கூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
கவுன மகரிஷியின் வேண்டுகோளின் படி முருகப்பெருமான் இங்கே பிரம்மச்சாரி கோலத்தில்
எழுந்தருளியுள்ளார்
மூலவர் பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லை கொடி மரம் அருகில் இருந்து தரிசனம் செய்ய வேண்டும் தம்பதியாக வந்தாலும் மனைவி நெல்லில் இருந்தே வேண்டிக் கொள்ள வேண்டும்
கேரளாவில் உயரமான கொடி மரங்களில் இதுவும் ஒன்று இதன் உச்சியில் அழகிய மயில் வீற்றிருக்கும் இங்கு உள்ள நாடக மேடை குறுந்தொட்டி மருத்துவ குணம் கொண்ட மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது
இதில் ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன குழந்தை வரம் வேண்டி முருகன் வழிபட்டு குழந்தை வரம் பெற்றவர்கள் நன்றி கடனாக பிரம்மச்சாரி கூத்து என்ற கலை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்
காலை நாலு மணி முதல்1 2 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரைதிறந்திருக்கும் #ஆன்மீக தகவல்கள்
9 shares