_*என் முயற்சியில் நான் இந்த உயர்ந்த நிலையை அடைந்தேன்' என்று ஒருவர் சொல்வார்.*_ _'நான் முயற்சி செய்தும் பலனில்லை. என்னைவிட துரதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது._ _இன்னமும் அப்படியேதான் இருக்கேன்,_ _எந்த வளர்ச்சியும்_ _இல்லாமல்' என்பார் ஒருவர்._ _*'நான் நூறு மணி நேரம் உழைப்பதற்குப் பதிலாய் நூறு பேரின் ஒரு மணி நேர உழைப்பைப் பயன்படுத்துகிறவன்' என்பார் மற்றொருவர்.*_ _'என்னால் முடியும்' என்பது *நம்பிக்கை.*_ _'என்னால் மட்டுமே_ _முடியும்'_ _என்பது_ _*அதீத நம்பிக்கை.*_ _'என்னால் முடியாது' என்பது_ _*அவநம்பிக்கை.*_ _ஒரு மரம் படகாகிறது, ஒரு மரம் விறகாகிறது. இன்னொரு மரமோ வீடாகிறது._ _*இறைவனுக்குத் தெரியும், எது யாருக்கு என்பதும், யாரை எங்கே வைப்பது என்பதும்.*_ _இந்த வாழ்க்கை ஒரு கொடை. இதனை ஒருபோதும் நாம் தண்டனையாகக் கருதிக்கொண்டு விடக்கூடாது._ #உண்மையை அறிவோம்
15 shares

More like this