திருநீற்றுச் சுவடு
1K views • 3 months ago
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #அம்மன் அகிலாண்டகோடி பிராம்மாண்ட நாயகி கலியுகம் கண்கண்ட தெய்வம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அன்னை சித்திரை மாத அமாவாசை சக்திகரக பெருவிழாவில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளி நினைத்ததை நிறைவேற்றும் ஆதிபரம்பொருள் அன்னை அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் அருள்திரு காட்சி தருகின்றாள் அன்னை.
இந்த நன்னாளில் அங்காளம்மனை தரிசித்து அருள் பெற்றிடுவோம்.
ஓங்கார உருவினளே
ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரவணத்தின்
உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக
பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே
அங்காள ஈஸ்வரியே
முக்கண் படைத்தவளே
முன்னே பிறந்தவளே
முவர்க்கும் முதல்வியளே
முவுலகையும் ஆள்பவளே
மணிமந்த்ர சேகரியே
மாயா சொருபிணியே
அருளிடும் அம்பிகையே ...
அங்காள ஈஸ்வரியே....
எங்களை காப்பற்றிடம்மா...🙏🙏🙏
ஓம்சக்தி அங்காளம்மா
அங்காளம்மா ஓம்சக்தி... #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏
16 likes
20 shares