நஜிராஅமான்
1K views • 22 days ago
விண்கல் பாறையில் வடிவமைக்கப்பட்ட சிலை மகாராஷிராவின்புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரியில் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கலம் மோதியதால் உருவானது இந்தவிண்கல் மோதலின் போது உருவான அதீத காந்த சக்தி கொண்ட பாறையில் தான்
மோதா மாருதி சிலை வடிவமைக்கப்பட்டது
இந்த சிலை இயற்கையான
காந்த பாறையினால் ஆனது இன்றும் ஒரு காந்த திசைகாட்டியை இந்த சிலைக்கு அருகில் கொண்டு சென்றாள்
அதன் முள் திசை மாறி குழம்புவதை காணலாம் இக்தளத்தில் நிலவும் அதித காந்தப்புலம் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஒருவித நேர்முக ஆற்றலையும் மன வலிமையும் தருவதாக நம்பப்படுகிறது பொதுவாக ஆஞ்சநேயர் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்தகோலத்திலோ காட்சி அளிப்பார் ஆனால் இங்கே அனுமன் சயன கோளத்தில் காட்சியளிப்பது மிகவும் அற்புதமானது எட்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பம்
நம் முன்னோர்களின் சிற்பக் கலைக்கும் அறிவியல் ஆற்றலுக்கும் ஒரு சான்றாகும் ஸ்ரீ மோதா மாருதி மந்திர்
அம்பர் ஏரி அருகில் லோனா புல்தானா மாவட்டம் மகாராஷிரா #ஆன்மீக தகவல்கள்
• 23 shares