Actor Kayal Devaraj
515 views • 1 days ago
#🧐நாட்டு நடப்பு #📺வைரல் தகவல்🤩 #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா
ஆகஸ்டு 7
🙏 இந்தியாவின் தேசியகீதம் 'ஜன கண மன' பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 85வது ஆண்டு நினைவு நாள். இவர் எழுதிய 'கீதாஞ்சலி' என்ற கவிதை தொகுப்புக்காக, கடந்த 1913ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இந்த பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர்.
17 likes
10 shares