*🔹🔸வெற்றியோ*
*தோல்வியோ*
*எதுவரினும்*
*கடமையைச் செய்வோம்.*
*யார் பாராட்டினாலும்,* *பாராட்டாவிட்டாலும்*
*கவலை வேண்டாம்.*
*நமது திறமையும்,*
*நேர்மையும்*
*வெளியாகும் போது*
*பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்."*
*-அண்ணல் அம்பேத்கர்*
*பிறந்தநாள் இன்று.
*★❀━━━━K.R #🇮🇱டாக்டர் 🇮🇱அம்பேத்கார்🇮🇱 #அம்பேத்கார் #அம்பேத்கார் ஐயா அவர்கள் #அம்பேத்கார் பிறந்தநாள் 📝 #டாக்டர். அம்பேத்கார் பிறந்தநாள் ━━━━❀★*


