#இரவு வணக்கம்
Defense research and development organisations (DRDO ) இடம் தொடர்ந்து 3 ஆண்டுகள் திராவிட மாடல் அரசு சண்டை போட்டு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான பாதுகாப்பு விண்வெளி திட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கும் வாய்ப்பை ஓசூரில் அமைக்க அனுமதியை தமிழ்நாடு பெற்றது . திட்டத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ( முதல் கட்டமாக)
Boeing,airbus , Dornier 228 , Antonov An 32 மாதிரியான இராணுவ விமானக்களுக்கான ஆய்வுகள் செய்து, தரச் சான்றிதழ் வழங்கும் HUBஆ மாறிருக்கும் தமிழ்நாடு
3.5கிமீ hosur runway இருந்தும் இடம் தான் உள்ளது, இது போதாது என்று ஒன்றிய அரசு தட்டி கழிக்க நினைத்த போது 100ஏக்கர் நிலம் இலவசமா கொடுத்தது திமுக அரசு.. அதற்கு ஒரே காரணம் 7500 + இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைக்க இருந்த ஒரே காரணம் தான்.
இந்த திட்டம் TVK ஆட்சி அமைந்ததும் ஆந்திராவிற்கு சென்று விட்டது .
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெள்ளிக்கிழமை புட்டபர்த்தியில் ₹15,000 கோடி மதிப்பிலான AMCA பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டினர்.
ஏன் திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றுள்ளது என் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் “political consideration” என்றும், அதனால் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று சொல்லி முடித்துள்ளனர்.
7500 இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பது , 7500 குடும்பங்கள். இது சாதாரணம் கிடையாது.
சினிமா மோகத்தில் , Hero worship என்ற ஒற்றை காரணத்திற்காக தற்குறிகளின் கைகளில் தமிழ்நாட்டை தூக்கி கொடுத்தவர்கள் பொறுப்பு ஏற்பார்களா?
மகன் சொன்னான் , மகள் சொன்னால், பேரன் சொன்னான் , பேத்தி சொன்னாள் என்று சொல்லிய பெரியவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி கொட்டி விட்டார்கள்.