A Mohan Raj
ShareChat
click to see wallet page
@19106433
19106433
A Mohan Raj
@19106433
SM Money Flow (Money Makes Money) MF Distributor
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 27-வது அதிகாரமாக விளங்குவது "முப்பாழ்" ஆகும். இது ஆன்மா இறைவனை அடையும் பாதையில் கடக்க வேண்டிய மூன்று நிலைகளைக் குறிக்கிறது*. *முப்பாழ் - விளக்கம் : ஆன்மா முக்தியடைவதற்கு, தன்னைச் சூழ்ந்துள்ள மூன்று விதமான "பாழ்" நிலைகளைக் கடக்க வேண்டும் என திருமூலர் விளக்குகிறார்*: மாயப் பாழ் : உலகப் பொருட்கள் மற்றும் மாயையினால் உண்டாகும் பற்றுகள் நீங்குதல். இது காரியப் பாழ் என்றும் அழைக்கப்படும். போதப் பாழ் (ஆன்மப் பாழ்) : "நான் அறிகிறேன்" என்ற ஆன்மாவின் முனைப்பு அல்லது அறிவு நீங்குதல். இது காரணப் பாழ் என்றும் குறிப்பிடப்படும். உபசாந்தப் பாழ் (சிவப்பாழ்): மேற்கண்ட இரண்டு நிலைகளும் நீங்கிய பின், சிவசக்தியில் ஆன்மா ஒன்றிப்போகும் நிலை. இங்குச் சீவன் பரத்தோடு கலந்து அடங்கும். பாடல் வரிகள் : *27. முப்பாழ்* 2495 காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1 2496 மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன் ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2 2497 எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3 2498 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4 2499 ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு வேறா கயபரை யாவென்று மெய்ப்பரன் ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5 2500 உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:32
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Sets of a few questions cannot determine the ability and talents of humans. If you have given your best remember you have already passed. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - @6 முடியும் செய் முயற்சி @l6flul உன்னால் 61606U @6 முடியும் வணக்கம் அல்லஃ நீ நினைத்தது QICOIoo முடியும் SM Money Flow Money Makes Money @6 முடியும் செய் முயற்சி @l6flul உன்னால் 61606U @6 முடியும் வணக்கம் அல்லஃ நீ நினைத்தது QICOIoo முடியும் SM Money Flow Money Makes Money - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 26-வது அதிகாரமாக "முச்சூனிய தொந்தத்தசி" அமைந்துள்ளது. இதில் 'தற்பதம்', 'தொம்பதம்', 'அசிபதம்' ஆகிய மூன்று நிலைகளின் (தத்துவங்களின்) கலப்பு மற்றும் அவற்றைக் கடந்த சூனிய நிலையைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது*. பாடல் வரிகள் : *26. முச்சூனிய தொந்தத்தசி* 2488 தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம் தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலே நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே. 1 2489 தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதி வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின் இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே. 2 2490 தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3 2491 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4 2492 தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம் உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே. 5 2493 ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே. 6 2494 தாமதம் காமியம் ஆசித் தகுணம் மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில் தாமாம் துரியமும் தொந்தத் தசியதே. 7 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:10
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Be strong enough to stand alone, smart enough to know when you need help, and brave enough to ask for it. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - அழைத்தபோது கேட்காத குரல் தொலைத்தபோது தேடுவது அர்த்தமற்றது அதுபோல இனிய காலை வணக்கம் போது இருக்கும் இடாத உணவு இறந்த பிறகு இட்ட படையல் அர்த்தமற்றது SM Money Tlou Mone 1ಥeಡ N0 அழைத்தபோது கேட்காத குரல் தொலைத்தபோது தேடுவது அர்த்தமற்றது அதுபோல இனிய காலை வணக்கம் போது இருக்கும் இடாத உணவு இறந்த பிறகு இட்ட படையல் அர்த்தமற்றது SM Money Tlou Mone 1ಥeಡ N0 - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 25-வது அதிகாரமாக "முக்கரணம்" அமைந்துள்ளது. முக்கரணம் என்பது ஒரு உயிர் இறைவனை அடைவதற்குத் தூய்மை செய்ய வேண்டிய மூன்று கருவிகளைக் குறிக்கிறது அவை மனம் (எண்ணம்) வாக்கு (சொல்) காயம் (உடல் அல்லது செயல்)* பாடல் வரிகள் : *25. முக்கரணம்* 2485 இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே. 1 2486 ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியும் சிவபதம் தானே. 2 2487 முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக் கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக ஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே. 3 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:26
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Each mistake teaches you something new about yourself. There is no failure, remember, except in no longer trying. It is the courage to continue that counts. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - படித்ததில் பிடித்த ஹரிகள் உலகில் முடியாத்து ஏதும் இலலை ஏனெனில் 07 முடி பாது என்பதிலேயே ] 0 முடி முதலில் எனும் வார்த்தை தான வருகிறது! இனியகாலை வணக்கம் Money Flow SM MoneY Mak es M oneY படித்ததில் பிடித்த ஹரிகள் உலகில் முடியாத்து ஏதும் இலலை ஏனெனில் 07 முடி பாது என்பதிலேயே ] 0 முடி முதலில் எனும் வார்த்தை தான வருகிறது! இனியகாலை வணக்கம் Money Flow SM MoneY Mak es M oneY - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *எட்டாம் தந்திரத்தில் 24-வது அதிகாரமான முச்சொரூபம், ஆன்மா அடையும் மூன்று நிலைகளான சீவசொரூபம், பரசொரூபம், மற்றும் சிவசொரூபம் ஆகியவற்றை விளக்குகிறது*. இவ்வதிகாரத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள் : பொருள் விளக்கம் : "முச்சொரூபம்" என்பது ஆன்மா தனது தளைகளிலிருந்து (மலங்கள்) விடுபட்டு, படிப்படியாக உயர்ந்து அடையும் மூன்று நிலைகளைக் குறிக்கும். சீவசொரூபம் : சீவன் (ஆன்மா) தன்னை உணரும் நிலை. பரசொரூபம் : பரம்பொருளின் தன்மையை உணரும் நிலை. சிவசொரூபம் : சிவனோடு இரண்டறக் கலக்கும் பேரின்ப நிலை. பாடல் வரிகள் : *24. முச்சொரூபம்* 2478 ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே. 1 2479 மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே. 2 2480 உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறி வாரே. 3 2481 பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு வாகிக் குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே. 4 2482 மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணிஎன வாய்நின்ற வாறுஅது போலத் தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப் பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே. 5 2483 கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்ட நல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும் சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்து அல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே. 6 2484 உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:13
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 The key to success is to focus our conscious mind on things we desire, not things we fear. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - விடியாத பொழுதும் லலை முடியாத செயலும் லலை நம்பிக்கை உடையவனுக்குத் தோல்வி தொடக்கம் ಣr நம்பிக்கை ல்லாதவனுக்குத் தோல்வி முடக்கம் ஓர் துணிந்து செயல்படு வெற்றி வரும் OIOol இனியகாலை வணக்கம் Money Flow  SM MoneY Mak e s M oneY விடியாத பொழுதும் லலை முடியாத செயலும் லலை நம்பிக்கை உடையவனுக்குத் தோல்வி தொடக்கம் ಣr நம்பிக்கை ல்லாதவனுக்குத் தோல்வி முடக்கம் ஓர் துணிந்து செயல்படு வெற்றி வரும் OIOol இனியகாலை வணக்கம் Money Flow  SM MoneY Mak e s M oneY - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் 23-வது அதிகாரமாக 'மும்முத்தி' அமைந்துள்ளது. இது ஆன்மா அடையும் மூன்று வகையான முதிர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது*. திருமூலர் குறிப்பிடும் மூன்று முத்திகள் பின்வருமாறு : சீவமுத்தி : சீவன் (உயிர்) உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மும்மலங்களைக் கடந்து நிற்கும் அதீத நிலை. பரமுத்தி : ஆன்மா பரம்பொருளோடு இரண்டறக் கலந்து, உபசாந்தம் (அமைதி) அடையும் நிலை. சிவமுத்தி : சிவனோடு ஒன்றிப் பேரின்பத்தை (ஆனந்தம்) அனுபவிக்கும் நிலை. பாடல் வரிகள் : *23. மும்முத்தி* 2474 சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் Yமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே. 1 2475 ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும் ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே. 2 2476 சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே. 3 2477 சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே. 4 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:13
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Good decisions come from experience, and experience comes from bad decisions. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - SM Mone Ftou MoneY Mak es MoneY இனிய காலை வணக்கம் DIT6or 6rglgu தோற்பதில்லை! 6orml வெற்றி கொள்கின்றேன்! 9606060 கற்றுக் கொள்கின்றேன் SM Mone Ftou MoneY Mak es MoneY இனிய காலை வணக்கம் DIT6or 6rglgu தோற்பதில்லை! 6orml வெற்றி கொள்கின்றேன்! 9606060 கற்றுக் கொள்கின்றேன் - ShareChat