#விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் இலுப்பூர் MKS திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர்கள் KS.சந்திரன், MPM.சத்தியசீலன், தென்னலூர் M.பழனியப்பன், அ.இளங்குமரன், KP.அய்யப்பன், M.கோவிந்தராஜ், OS.வெங்கடாசலம், இலுப்பூர் பேரூர் செயலாளர் வை.விஜயக்குமார், அன்னவாசல் பேரூர் செயலாளர் MSA.முகமது ரிஷா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும் திருவிடைமருத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான முனைவர் C.குறிஞ்சிவாணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வெல்லும் தமிழ்ப் பெண்களான #ஸ்டாலினின்_மகளிர்_படை பங்கேற்றனர்.
#கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் 'தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரை பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் N.சேட்டு, C.சண்முகம் ஆகியோர் வரவேற்பில் கீரனூர் அய்யப்பன் கோவில் அருகில் கலைஞர் திடலில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் கழக விவசாய அணி செயலாளருமான AKS.விஜயன் அவர்கள் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள் எடுத்துரைத்து எழுச்சியுரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் மு.மணவழகன், கழக இளம் பேச்சாளர் சொ.தமிழினியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநில விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் KRN.போஸ், ஒன்றிய செயலாளர்கள் M.பரமசிவம், வெ.முத்துக்கிருஷ்ணன், RRS.மாரிமுத்து, மா.தமிழய்யா, RR.சாமிநாதன், கறம்பக்குடி பேரூர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ.முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை. தமிழ் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் R.செல்லத்துரை உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய வட்ட கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய செயலாளர் OS.வெங்கடாசலம், கீரனூர் பேரூர் செயலாளர் P.அண்ணாதுரை ஆகியோர் நன்றியுரையாற்றினார்கள்.
#கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம்
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை (23/2/2026) அனைத்து வாக்குச்சாவாடிகளிலும் கழக மகளிரணியினரது வெல்லும் தமிழ்ப் பெண்கள் வீடு வீடான பரப்புரை நடைபெறவுள்ள நிலையில் இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளருமான மு.மணவழகன் முன்னிலையில் கீரனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட மகளிர் அமைப்பாளருமான தவசுமணி பயிற்சி வகுப்பு எடுத்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வெல்லும் தமிழ்ப் பெண்களான #ஸ்டாலினின்_மகளிர்_படை பங்கேற்றனர்.
#புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் தொகுதி பார்வையாளரும் மாநில சுற்றுச்சுழல் அணி துணை செயலாளருமான கார்த்திகேயன் வேலுச்சாமி முன்னிலையில் புதுக்கோட்டை கனகம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விராலிமலை சட்டமன்ற தொகுதி மகளிரணி பொறுப்பாளரும் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான அ.பிரபா பயிற்சி வகுப்பு எடுத்தார்.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை மாநகர துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும் திருவிடைமருத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான முனைவர் C.குறிஞ்சிவாணன் உள்ளிட்ட மாவட்ட மாநகர ஒன்றிய வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வெல்லும் தமிழ்ப் பெண்களான #ஸ்டாலினின்_மகளிர்_படை பங்கேற்றனர்.
#DyCMUdhay48
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின் துணை அமைப்பாளர் சாங்கிராப்பட்டி ரவி ஏற்பாட்டில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாங்கிராப்பட்டி கலைஞர் திடலில் நடைபெற்ற கபாடி போட்டியின் கால் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் KS.சந்திரன், தென்னலூர் M.பழனியப்பன், இலுப்பூர் பேரூர் செயலாளர் வை.விஜயக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கை.பழனிச்சாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நூ.அன்சாரி பாசித், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்லம் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் எழில் ராஜா, தமிழினியன், கார்த்திக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
#நலம் காக்கும் ஸ்டாலின்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் செம்பாட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் செ.அசோக் பாண்டியன், மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகர், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புத்தாம்பூர் சுப்பையா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட சுகாதார அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடைந்தனர்.
#புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற #தமிழ்நாடு_தலைகுனியாது பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் மாநகர துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, மாவட்ட அறங்காவல் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ.பாஞ்சாலன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் ஆகியோர் வரவேற்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் கழக செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களும் அதனால் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாடும் அடைந்து வரும் வளர்ச்சி பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தார். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, பாஜக அரசு வழக்கம்போல் தமிழ்நாட்டுக்கு 'அல்வா' கொடுத்ததைக் குறிக்கும் வண்ணம், மக்களுக்கு அல்வா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், VR.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
மீண்டும் வா தலைவனே!
வென்று வா ஸ்டாலினே!!
#புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் பேரணி
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாளான இன்று புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து அமைதி பேரணியான கீழ ராஜ வீதியில் அண்ணா சிலைக்கு சென்று அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கழக இலக்கிய அணி துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்.
பேரறிஞர் அண்ணா ,முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடைபோடும், நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் தலைமையில், மீண்டும் கழக அரசை அமைத்திடவும் தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
அண்ணாவின் புகழ் ஓங்குகட்டும்!
#மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் "மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்" பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்பாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் KSC.இளையசூரியன் வரவேற்பில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் செ.பிரசன்னா, R.ரெத்தினசபாபதி, சிப்காட் B.சதீஸ்குமார், கோ.அண்ணாதுரை ஆகியோர் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க.அன்பழகன் ExMLA அவர்கள், தலைமை கழக பேச்சாளர் துரை.தமிழ்ச்செல்வன் அவர்கள், கழக இளம் பேச்சாளர்கள் சா.சஸ்ரினா பிர்தவுஸ், சொ.தமிழினியன் ஆகியோர் வீரவணக்க நாள் பேருரையாற்றினார்கள்.
முன்னதாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான், கழக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, தெற்கு மாநகர பொறுப்பாளர் வே. ராஜேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பெ.தெய்வானை நன்றி கூறினார்.
#தமிழ்_வாழ்க
#தீ_பரவட்டும்
#DyCMUdhay48
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் சார்பில் மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம் மற்றும் துணை அமைப்பாளர்கள் மு.கலைஞர் கருணாநிதி, விளாப்பட்டி சிவா, நு.அன்சாரி பாஷித் ஆகியோர் முன்னிலையில் கழக இளைஞரணி துணை செயலாளர் மண்டல பொறுப்பாளர் "தாட்கோ" தலைவர் N.இளையராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாநகர மேயர் திலகவதி செந்தில், மாவட்ட துணை செயலாளர் க.மதியழகன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோ.மணிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் MM.பாலு, வடவாளம் மணிமாறன், A.வெற்றிச்செல்வன், கை.பழனிச்சாமி, குளத்தூர் ஓ.ஆறுமுகம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செ.கணேஷ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று போட்டியை கண்டு களித்தினர்





![கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டம் - 1860 W M ன ]= W 0த உ் MblI Fa 1860 W M ன ]= W 0த உ் MblI Fa - ShareChat கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டம் - 1860 W M ன ]= W 0த உ் MblI Fa 1860 W M ன ]= W 0த உ் MblI Fa - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_304371_30eaebd6_1771859302212_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=212_sc.jpg)







