Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
ShareChat
click to see wallet page
@2661986331
2661986331
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
@2661986331
PUBLIC SAFETY OFFICER HONORARY DOCTOR
செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில் விவசாயி சக்திவேல் என்பவரது பசு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது #news #viral #trending #chengam #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:15
தேவைப்படும் போது நீ தேடப்படுவாய்!! அதுவரை அமைதியாய் இரு!!! ❤️❤️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
00:10
கடந்து வந்த பாதையை அவ்வப்போது திரும்பி பார்ப்பது நல்லது அப்போது தான் தெரியும் யார் கை கொடுத்தது யார் காலை வாரி விட்டது என்று...!!! என்றும் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அன்பு அண்ணன் டி எஸ் பி சரவணகுமரன் அவர்களுடன் உங்கள் குருபரன்❤️🫂❤️ #viral #trendingreels #sad #trending #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:35
செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக உதவியாளர்கள் சாலை மறியல்! திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. ​செங்கம் வட்டத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக உதவியாளர்கள் (Village Assistants), தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ​போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், கோரிக்கைகள் குறித்து முறையான உறுதிமொழி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மறுத்த ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சாலை மறியலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:44
புதிய இந்தியா தினசரி நாளிதழின் திருவண்ணாமலை மாவட்ட போட்டோகிராபர் ஆகவும் செங்கம் செய்தியாளராகவும் கலசப்பாக்கம் செய்தியாளராகவும் தங்கள் பணியை துவங்கி உள்ள அன்பு தம்பிகளான பிரகாஷ் சுமன் அரவிந்தன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்🌹🫂🙏 #Guru reporter# #dr.Gurubaran# #Guru public safety officer# #Guru people's champion # #Guru chengam #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:11
புதிய இந்தியா தினசரி நாளிதழின் திருவண்ணாமலை மாவட்ட போட்டோகிராபர் ஆகவும் செங்கம் செய்தியாளராகவும் கலசப்பாக்கம் செய்தியாளராகவும் தங்கள் பணியை துவங்கி உள்ள அன்பு தம்பிகளான பிரகாஷ் சுமன் அரவிந்தன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்🌹🫂🙏 #Guru reporter# #dr.Gurubaran# #Guru public safety officer# #Guru people's champion # #Guru chengam #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:11
புதிய இந்தியா தினசரி நாளிதழின் திருவண்ணாமலை மாவட்ட போட்டோகிராபர் ஆகவும் செங்கம் செய்தியாளராகவும் கலசப்பாக்கம் செய்தியாளராகவும் தங்கள் பணியை துவங்கி உள்ள அன்பு தம்பிகளான பிரகாஷ் சுமன் அரவிந்தன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்🌹🫂🙏 #Guru reporter# #dr.Gurubaran# #Guru public safety officer# #Guru people's champion # #Guru chengam #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:13
ANTI CORRUPTION AND VIGILANCE COUNCIL OF INDIA EXECUTIVE MEMBER Dr.GURUBARAN 9787470765 இந்திய ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சில் நிர்வாக உறுப்பினர் Dr.குருபரன் 9787470765 இனி பொதுமக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றி லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அனைவரும் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏 #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:15
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 செங்கம் அருகே காவல் அதிகாரி பெண்ணை தாக்கிய வீடியோ இணையத்தில் பரவியதால் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காஞ்சி பகுதியில் அஃப்ருக் மனைவி பர்வீன் என்பவர் மூன்று சக்கர வாகனத்தில் வெங்காயம் தக்காளி காய்கனிகள் வியாபாரம் செய்து வந்த நிலையில் கடலாடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நின்று வியாபாரம் செய்யக்கூடாது என கடந்த மூன்று நாட்களாக எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது மற்ற அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் தொந்தரவு செய்வதாக பர்வீன் கேள்வி எழுப்ப ஆத்திரமடைந்த காவல் துறை அதிகாரி பர்வினை தாக்கியதாக அதில் பர்வீன் ரத்தம் காயங்களுடன் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பர்வீன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பர்வீன் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
00:44
#🦁Lion Attitude Status🤘 #🚹உளவியல் சிந்தனை
🦁Lion Attitude Status🤘 - ShareChat
00:19