
...R.sekaran
@331812181
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
# 🇮🇳 அண்ணாமல IPS🇮🇳👿நான்தான்CMனு
சொல்லி தோத்து கட்சிமாறீ😋மலஹாசன?
#🧓பிரதமர் மோடி #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🙋♂️அண்ணாமலை
# 🇮🇳 அண்ணாமல IPS 🇮🇳 👿கட்சீமாறீ றீறீறீ
👽 கமலஹாசனை 😋 கலாத்த பேச்சு ❤💚
#🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #மாரிதாஸ் Fans Club ✍️ #🕴 நீயா நானா விவாத மேடை #பாஜக
# 🇮🇳 அண்ணாமல IPS 🇮🇳 தேர்தல் பிரச்சார
திலே 👿 கமலஹாசன 😋கலாய்த்தது 👿
#😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #😅100% சிரிப்பு இலவசம் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
# ❤இன்றும் ஓயாத 🇮🇳 மோடி ஜி 🇮🇳அலை
243 தொகுதியில் 202 ல் 👍 வெற்றி 🇮🇳🇮🇳🇮🇳
நிதிஷ்குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் ஜெயித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன் என்று சொன்னாரே முன்னாள் ச்டாலினின் மூளைக்காரர் , இன்னால் நடிகர் விஜயின் மூளைக்காரர் பிரசாந்த் கிஷோர்.
இப்ப நிதிஷ்குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு அதில் 85 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டார்கள், என்ன செய்யப் போகிறார் பிரசாந்த் கிஷோர்?
சொன்னதை செய்து தன்னை மானஸ்தன் என்று நிரூபிக்கப் போகிறாரா, அல்லது சொன்ன வார்த்தையை காற்றில் பறக்க விட்டு திராவிட புத்திக்காரர்களை போல ஆகப்போகிறாரா இவர்?
238 இடங்களில் போட்டியிட்டு அதில் ஒரு இடம் கூட இவரது கட்சி ஜெயிக்கல, இவர் போய் மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்றார், பிரசாந்த் கிஷோர் ப்ரோ என்று நடிகர் விஜய் கூவினாரே, அந்த ப்ரோ அவர் மாநிலத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெற முடியல, அந்த ப்ரோவை நம்பி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடப் போகும் நடிகர் விஜய் ப்ரோவின் நிலமை
👿 ஊழல் திராவிடமாடல் 👿 நிலமை?
பரிதாபம் அந்தோ பரிதாபம்.!
#proudofyoubihar
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #😅100% சிரிப்பு இலவசம் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
# ❤இன்றும் ஓயாத 🇮🇳 மோடி ஜி 🇮🇳அலை
243 தொகுதியில் 👍 202 ல் வெற்றி 🇮🇳🇮🇳
நிதிஷ்குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் ஜெயித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன் என்று சொன்னாரே முன்னாள் ச்டாலினின் மூளைக்காரர் , இன்னால் நடிகர் விஜயின் மூளைக்காரர் பிரசாந்த் கிஷோர்.
இப்ப நிதிஷ்குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு அதில் 85 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டார்கள், என்ன செய்யப் போகிறார் பிரசாந்த் கிஷோர்?
சொன்னதை செய்து தன்னை மானஸ்தன் என்று நிரூபிக்கப் போகிறாரா, அல்லது சொன்ன வார்த்தையை காற்றில் பறக்க விட்டு திராவிட புத்திக்காரர்களை போல ஆகப்போகிறாரா இவர்?
238 இடங்களில் போட்டியிட்டு அதில் ஒரு இடம் கூட இவரது கட்சி ஜெயிக்கல, இவர் போய் மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்றார், பிரசாந்த் கிஷோர் ப்ரோ என்று நடிகர் விஜய் கூவினாரே, அந்த ப்ரோ அவர் மாநிலத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெற முடியல, அந்த ப்ரோவை நம்பி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடப் போகும் நடிகர் விஜய் ப்ரோவின் நிலமை
👿ஊழல் திராவிடமாடல் 👿 நிலமை?
பரிதாபம் அந்தோ பரிதாபம்.
Facebook பகிர்வு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#🧓பிரதமர் மோடி #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🙋♂️அண்ணாமலை #🔶பாஜக
# ❤ இன்றும் ஓயாத 🇮🇳 மோடி ஜி 🇮🇳அலை
243ல் 202 👍 வெற்றி ❤💛💙💚💜🇮🇳🇮🇳🚩🇮🇳
நிதிஷ்குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் ஜெயித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன் என்று சொன்னாரே முன்னாள் ச்டாலினின் மூளைக்காரர் , இன்னால் நடிகர் விஜயின் மூளைக்காரர் பிரசாந்த் கிஷோர்.
இப்ப நிதிஷ்குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு அதில் 85 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டார்கள், என்ன செய்யப் போகிறார் பிரசாந்த் கிஷோர்?
சொன்னதை செய்து தன்னை மானஸ்தன் என்று நிரூபிக்கப் போகிறாரா, அல்லது சொன்ன வார்த்தையை காற்றில் பறக்க விட்டு திராவிட புத்திக்காரர்களை போல ஆகப்போகிறாரா இவர்?
238 இடங்களில் போட்டியிட்டு அதில் ஒரு இடம் கூட இவரது கட்சி ஜெயிக்கல, இவர் போய் மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்றார், பிரசாந்த் கிஷோர் ப்ரோ என்று நடிகர் விஜய் கூவினாரே, அந்த ப்ரோ அவர் மாநிலத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெற முடியல, அந்த ப்ரோவை நம்பி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடப் போகும் நடிகர் விஜய் ப்ரோவின் நிலமை ?
👿 ஊழல் திராவிடமாடல் 👿நிலமை ?
பரிதாபம் அந்தோ பரிதாபம்.!
😛😆😁😄😃😍😀😘😜😝😋😂😅😆😁😄😃
#அரசியல் மீம்ஸ் #கற்றது அரசியல் #அண்ணாமலை IPS-பாஜக #🕴 நீயா நானா விவாத மேடை #மாரிதாஸ் Fans Club ✍️
# 🇮🇳 பாரதத்தை வல்லரசாக்கும் ❤ மோடி ஜி
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள்ல NO 1
நம் பிரதமர் 💜💚 மோடி ஜி ❤💛💙💚💜
அடுத்தமாத தொடக்கத்தில் இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ரந்த் எனும் இந்தியாவிலே தயாரிக்கபட்ட முதல் விமானதாங்கி கப்பல் இந்திய கப்பல்ப்டையில் சேர்க்கபடும் என அறிவிக்கபட்டிருக்கின்றது
விமானம் தாங்கும் போர்கப்பல் வல்லரசுகளிடம் மட்டும் உண்டு, காரணம் அதன் தொழில்நுட்பமும் பெரும் பணமும் பராமரிப்பு செலவும் அப்படி
இந்தியாவிடம் பிரிட்டனிடம் இருந்து இருந்து பழசாகி போன விமானதாங்கி கப்பல் வாங்கபட்ட காலம் உண்டு, அதுதான் வங்கபோரில் ஐ.என்.எஸ் விக்ராந்த் என சாதித்தது அதன் பின் அது வயதானதால் ஓய்வுக்கு சென்று உடைக்கபட்டது
இப்பொழுது ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய 1980களின் பழைய பாணி விமானம் தாங்கி கப்பல் மட்டும் உண்டு , விக்ரமாதித்யா என அதற்கு பெயர், அதுவும் பழையது காலமும் தொழில்நுட்பமும் பின் தங்கியது
2014 டிசம்பரில் மோடி "மேக் இன் இந்தியா" திட்டத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை தயாரிக்க உத்தரவிட்டார், அதுவரை இந்தியா சொந்தமாக விமானம் தாங்கி கப்பல் செய்ததில்லை
மோடி ஆட்சியில் அந்த அதிசயம் நடந்திருக்கின்றது, சுமார் 8 ஆண்டுகளில் பிரமாண்டமான கப்பல் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கபட்டிருக்கின்றது
இதனில் சுமார் 1700 வீரர்கள் பணியாற்றலாம் ஏகபட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தரித்து நிற்கும், நகரும் தீவு போன்ற இக்கப்பல் இந்தியாவுக்கு பெரும் பலம் சேர்க்கும்
மோடி மட்டும் வரவில்லை என்றால் இப்பொழுது என்ன ஆகியிருக்கும் தெரியுமா?
ஒன்று சுமார் 2 லட்சம் கோடிகளை ரஷ்யாவுக்கு கொடுத்து கப்பல் கேட்டிருப்போம் சுமார் 10 வருடம் ஆகும் நிலையில் உக்ரைன் போரால் நிலமை மோசமாயிருக்கும்
அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு லட்சகணக்கான கோடிகள் கொட்டபட்டிருக்கும் கப்பல் பல்வேறு குறைகளோடு இன்னும் கட்டிமுடிக்கபடாமல் இருந்திருக்கும்
கப்பல் கட்டுவது அதுவும் விமானதாங்கி கப்பல் கட்டுவது சாதாரணம் அல்ல, வல்லரசுகளுக்கு மட்டுமே தெரிந்த வித்தையினை இந்தியாமோடி தலமையில் அசாத்தியமாக செய்திருக்கின்றது
இனி புதிய உற்சாகத்துடன் இந்தியா கூடுதல் விமானதாங்கி கப்பல்களை கட்டும்
அதற்கு ஐ.என்.எஸ் வீரசிவாஜி, ஐ.என்.எஸ் முத்துராமலிங்க தேவர், ஐ.என்.எஸ் நேதாஜி, ஐ.என்.எஸ் மோடி என பல பெயர்களை தேசம் சூட்டி பெருமை கொள்ளும்
தேசம் காணகிடைக்காத மாபெரும் தலைவன் தலமையில் பெரும் வெற்றிகளையும் நம்பமுடியா அதிசயங்களையும் கண்டுகொண்டிருக்கின்றது
"வெள்ளி பனிமலைமேல் உலவுவோம் அந்த மேலை கடல்முழுக்க கப்பல்விடுவோம்" எனும் பாரதியின் வரிகள் தீர்க்கமாய் நிறைவேறிகொண்டிருக்கின்றது
🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
#🧓 தே.மு.தி.க #🧑 அ.தி.மு.க #👨👩👧👦 மக்கள் நீதி மய்யம் #🤝 பாட்டாளி மக்கள் கட்சி #🙋♂ நாம் தமிழர் கட்சி


