
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #உற்சாக பானம்#
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
#பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪
.
மகாலட்சுமி அஷ்டகம்
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா
செல்வ மகளான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்குரியஅஷ்டகம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஒரு முறை துதிப்பவர்களுக்கு இதுவரை செய்த பாப வினைகள் அனைத்தும் நீங்குகிறது. தினமும் காலை, மாலை என இரு முறை துதிப்பவர்களுக்கு வீட்டில் செல்வச் சேர்க்கையும், தானியங்கள் பெருக்கம் ஏற்படும். வறுமை நிலை அணுகாது காக்கும். தினந்தோறும் மூன்று முறை துதித்து வழிபடுபவர்களின் இதயத்திலும், வீட்டிலும் மங்களங்கள் அருளும் தெய்வமான மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறி வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் யோகத்தை அருள்வார்..ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ.
மகான்களுக்கும், ஞானிகளுக்கும் செல்வத்தின் தேவை இல்லை. ஆனால் இல்லற வாழ்வில் இருக்கின்ற மனிதர்களுக்கு செல்வம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே தான் சாமானிய மக்கள் செல்வமும், சுகபோகங்களையும் பெறுவதற்கு அருள்புரியும் தெய்வமான மகாலட்சுமி குறித்து பல மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் இயற்றிருக்கின்றனர். அப்படியான ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த அஷ்டக மந்திரம் தான் இந்த மகாலட்சுமி அஷ்டகம். இந்த அஷ்டகத்தை தினமும் உளமார துதிப்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருட்கடாட்சம் என்றும் நிலைத்திருக்கும்.
🦚🌹🦚 #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
#👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு
#👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #பொழுது போக்கு
காதலா'
அலை பாய்ந்த தருணம் அது!
கரையில் பதிந்த
உன் காலடி தடத்தை,
'மணலில் ஒரு கவிதை"
என பெயரிட்டேன்..
ஒரு சிப்பிக்குள்
முத்து கண்ட
அத்தருணத்தில் தான்
கடல் என் கடவுளானது!
மணலை அளந்தபடி
'கடலை பிடிக்குமா'...?
இப்படித்தான்
ஆரம்பித்தாய் நீ..
உன் உதட்டில்
குடியிருந்த
ஒற்றைத் துளியில்
ஆழிப் பேரலை
உருவானது
என் இதயத்தில்!
கடற்கரையோர
நடை பயணத்தில்
தெரியாமல் வேண்டுமென்றே
விழப் போவேன் நான்..
அரவணைத்துக் கொள்ளும்
உன் கரங்களுக்குள்,
தெரிந்து கொண்டே
விழித்துக் கொள்ளும்
என் காதலின் மயக்கம்!
ஒவ்வோரு
விடைபெறுகையிலும்
என் முகத்தில்
ஒட்டிக்கிடக்கும்
உப்பு காற்றின் வாசம்..
உன் முந்தானையில்
ஒளிந்து கிடைக்கும்
என் தவிப்புகளின்
வாசனைகள்!
சிலிர்த்துப் போகிறது கடல்..
வந்து போன
அலையில்
ஒட்டிக் கிடக்கிறது
என் காதல்..
சென்று வரும்
பேரலையில்
கரைந்து போகின்றன
என் ஏக்கங்கள்!!
🌹🌹🌹 #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
கொண்டே பார்த்துக் கொண்டிருந்தால் வானம் மட்டும் தான் தெரியும்...
*எழுந்து நடக்கப் பழகுங்கள் வானம் மட்டுமல்ல இந்த மொத்த உலகமும் கூடவே நீங்கள் பயணிக்கக் கூடிய பாதையும் தெரியும்....!*
#பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
நூல்களே-வாழ்க்கைக்கு- வழி காட்டி...*_
_*நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்.*_
_இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் பயணித்தால் அந்த ஊருக்குப் போகலாம் என்று நமக்கு நான்கு திசைகளில் எங்கெங்கு போகவியலும் என்று நமக்கு வழி காட்டும்._
_*அதொரு தகவல் பலகை, நமக்கு வழி காட்டுவது தான் அது பயன்படுகிறது...! அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக் கொண்டு செல்லாது; அது போல் தான் நல்ல நூல்களும்...!*_
_நல்ல நூல்கள் ஒரு வழிகாட்டி...! அதுவும் ஒரு தகவல் பலகை தான்._
_*உலகின் தலைசிறந்த நூல்கள் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் கருவியாகவே காண முடிகிறது.*_
_நூல்கள் என்பதை நாம் பெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கக் கூடாது. அது சமூகத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோல்கள் என உணர வேண்டும்._
_*ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நாம் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்.*_
_ஆரம்பத்தில் நமக்குப் பிடித்த நூல்களை எளிய முறையில் வாசிக்க வேண்டும். பெரிய அறிவாளிகள் தங்களுக்கு துணையாகக் கொண்டிருந்தது நல்ல நூல்களையே._
_*எவ்வளவு நல்ல நூல்களாக இருந்தாலும், நாம் அதை வாசிப்பதினால் மட்டும் எந்தப் பயனும் இல்லை, அந்த நூல்கள் அறிஞர்கள் சொன்ன நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்தத் தொடங்கினால் மட்டுமே, அது நமக்குப் பலன் தரும்.*_
_அதில் கூறப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்தத் தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும்._
_*"செல்வந்தன் ஆக வேண்டுமா...?" என்ற நூலினை வாங்கி, அதைப் படித்து விட்டு அட்டை போட்டு அடுக்கறையில் அடுக்கி வைத்து விட்டு, அடுத்த தெருவில் இருக்கும் தானியங்கி பணம் கொடுக்கும் இயந்திரத்திடம் சென்று, அட்டையைப் பதிந்து பணத்தை அள்ளிக் கொண்டு வந்துவிட இயலாது.*_
_அந்நூலில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காக, நம்மையே நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்._
_*இளமையில் தான் சிறந்த பண்புகளுக்கு நாம் பதியமிட இயலும், அப்படிப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்று தான் சிறந்த நூல்களை வாசிப்பது.*_
_இன்றைய இளம் தலைமுறைகள், நாம் கூறுவதைக் கேட்பதை விட நாம் செய்வதையே செய்ய விரும்புகின்றனர், நாம் வாசிக்கத் துவங்கினால் குழந்தைகளும் வாசிக்கத் துவங்குவர்._
_*சிறந்த நூல்கள் என்பது அதன் வடிவமைப்பு, அட்டைப்படம் மற்றும் தலைப்புகளில் இல்லை. அது வாசிப்பவரின் மனதிலே கலந்து ஆள வேண்டும்.*_
_நல்ல நூல்களை நாடுங்கள். ஏதேனும் ஒரு நூலாவது உங்களை மாற்றலாம். அது எந்த அடுக்கறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காகக் காத்திருக்கும்._
_*அதைத் நாடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு அனைத்தும் நீங்கள் வாசிக்கும் நூல்களால் பெற்றது என்பதனை மறந்து விடக்கூடாது.*_
_நல்ல நூல்களுக்கும், அதை இயற்றியவர்களுக்கும் நன்றி கூறுங்கள், இயன்றால் அந்த நல்ல நூல்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாசிக்க அறிவுரை செய்யுங்கள்._
_*வெடிகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும்; நல்ல நூல்கள் புரட்டும்போதெல்லாம் வெடிக்கும்.*_
_உங்கள் திறன் வாய்ந்த எண்ணங்களுக்கு நீங்கள் உயிர் கொடுக்க நினைத்தால், நல்ல அறிவுசார்ந்த நூல்களை நாடி வாசியுங்கள். *சிறந்த நூல்களே உங்களுக்கு சிறந்த நண்பன்.*_ #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்