கேசவராமாநுஜதாசன்
ShareChat
click to see wallet page
@444949271
444949271
கேசவராமாநுஜதாசன்
@444949271
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இதனால்தான் பெரியாழ்வார் என்று பெயர் வந்தது! - முனைவர் ஶ்ரீராம் பெரியாழ்வார். என்ன ஒரு அற்புதமான பெயர்! வேறு எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப் பெயர் இவருக்கு எப்படிக் கிடைத்தது? அதற்கு ஒரே வரியிலே பெரியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள். வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பரிவு இவருக்கு இருந்ததால் பட்டர் பிரான், விஷ்ணு சித்தர் என்கின்ற பெயர் பெரியாழ்வார் என்னும் பெயராக மாறி நிலைத்தது. எல்லா ஆழ்வார்களுக்கும் தானே பரிவு? அதில் என்ன இவருக்கு ஒரு சிறப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி எழும். அதற்கு அருமையான விளக்கம் அளித்தார்கள், பெரியவர்கள். 99 மதிப்பெண் எடுத்தவர் உயர்ந்த நிலையில் கொண்டாடப்படுவர். ஆனால், அதைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாக நூற்றுக்கு நூறு வாங்கியவருக்கு அதைவிட ஒரு சிறப்பு உண்டு அல்லவா. எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமான் மீது பரிவுதான். கொண்டாட்டம்தான். மங்கல வாழ்த்துக்களால் அவனை வாயாரப் பாடியவர்கள்தான். ஆனால், பெரியாழ்வாருக்கு இந்தப் பரிவு சற்று கூடுதலாக இருந்தது.அடுப்பில் பால் வைத்தால் சூடு பொறுக்காமல் பொங்குகிறதே, அதைப்போல இவருடைய மனதில் அன்பு எனும் பால் பொங்கியது. மற்ற ஆழ்வார்களுக்கு, எம்பெருமானுடைய மேன்மையிலும் மற்ற பிற குணங்களிலும் ஆழங்கால் பட்டு பாசுரம் பாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு தாய் தன் குழந்தையை நினைத்து பாசத்தால் பொங்குவதுபோல, அன்பால் பொங்கினார். அந்தத் தாய்மை குணம் விஞ்சி நின்றதால் இவருக்கு பெரியாழ்வார் என்னும் பெயர். இவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி.மதுரை பாண்டியன் அவையிலே யார் பரத்துவம் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. பலரும் முயன்றனர். இவர் இறைவன் ஆணைக்கு இணங்க நிரூபித்து விட்டார். அவையில் கூடியிருந்த அத்தனை புலவர்களுக்கும் மறு மொழி தந்தார். ஐயம் திரிபற அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார். பரிசுக்காகக் கட்டி வைத்திருந்த பொற்கிழி தானே ஆழ்வார் மடிமீது விழுந்தது. எல்லோரும் செல்வத்தை இரு கையால் பற்றிக் கொள்வர். ஆனால், அந்தச் செல்வமே இவரை பற்றிக் கொண்டது. மன்னன் மகிழ்ந்தான். மக்கள் மகிழ்ந்தனர். தன்னை திறம்பட வெளிப்படுத்திய ஞானத்தைக் கண்டு எம்பெருமானும் மகிழ்ந்தான். வைணவ சமய நெறியில் ஒரு அற்புதமான விஷயம் சொல்லப்படும். நீங்கள் ஆண்டவனைப் பார்ப்பது என்பது இருக்கட்டும். உங்கள் செயல் அவனுக்கு உகப்பாய் இருந்தால் அவன் உங்களைப் பார்க்க விரும்புவான். இது பெரியாழ்வார் விஷயத்தில் உண்மையாகியது. ஒரு பெரிய மைதானத்தில் யானையின் மீது ஆழ்வாரை உட்கார வைத்து, இருபுறமும் கவரி வீச, விழா எடுத்தான், பாண்டிய மன்னன். இந்த விழாவைக் காண எல்லோரும் ஆசைப்பட்டு கூடல் நகரத்தில் கூடினர். பகவானும் ஆசைப்பட்டான். வைகுந்தத்தில் கருடனை விளித்து, ‘‘கருடா, நம் விஷ்ணு சித்தருக்கு விரிவான விழாவை பாண்டியன் கொண்டாடுகிறான். அதைக் காணுவதற்குப் புறப்பட வேண்டும். தயாராக இரு” என்றான். பக்கத்தில் இருந்த தேவிமார்கள், ‘‘நீங்கள் மட்டும் போனால் எப்படி? நம்முடைய பிள்ளையின் விழாவைக் காண நாங்களும் வருவோம்” என்று கேட்க, எம்பெருமான் கருடன் மீதேறி வந்து, ஆழ்வாருக்குக் காட்சி தந்தான். இப்படி ஆழ்வாருக்குக் கூடல் மாநகரில் எம்பெருமான் காட்சி தந்த இடம் “மெய் காட்டும் பொட்டல்” என்று வழங்கப்படுகிறது. இப்பொழுதும் ஆண்டுதோறும் கூடலழகர் ஆலயத்திற்கு அருகே இந்த வைபவம் நடைபெறுகிறது. ஆழ்வார் பகவானைப் பார்க்கிறார். பகவான் ஆழ்வாரைப் பார்க்கிறான். பகவானுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அந்த ஆனந்தம் அவனுடைய அழகை இன்னும் கூட்டுகிறது. ஒரு நொடி எம்பெருமானுடைய ஒளிமயமான ஆனந்த மயமான அற்புத வடிவழகைச் சேவித்த ஆழ்வார், அடுத்த கணம் யானையின் கழுத்தில் இருந்த மணியை எடுத்து, அவனுக்குத் தமிழால் பாசுரம் பாடிக் காப்பிடுகின்றார். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு பல்லாண்டு என்று தொடங்கும் இந்தக் காப்பு தான் மங்கல வாழ்த்துகளுக்கு எல்லாம் மகத்தான மணிமகுடமாகக் கொண்டாடப்படுகிறது. அழகான குழந்தையை தாய் பார்த்து அனுபவிப்பாள். ஆனால், அதே தாய்க்கு ஒரு அச்சமும் வந்துவிடும். “ஐயோ, இந்த குழந்தை இவ்வளவு அழகாக இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் படி இருந்தால், மற்றவர் கண் எச்சில் இந்தக் குழந்தைக்குச் சங்கடத்தைத் தருமே” என்று நினைப்பாள். மனம் பதைப்ப, கருப்பு மை இட்டு, சுற்றிப்போட்டு கண் எச்சிலைக் கழிப்பாள். இவைகள் எல்லாம் சடங்குகளாக இருக்கலாம். ஆனால் இவற்றின் இடையே இருப்பது பரிவு. விஞ்சிய பரிவு. அந்த விஞ்சிய பரிவு தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வாரிடம் இருந்து தமிழ்ப் பாசுரமாக விரிந்து மங்கல வாழ்த்து செய்ததால், இவருடைய விஷ்ணு சித்தர் என்ற பெயர் மாறி பெரியாழ்வார் என்ற பெயர் நிலைத்தது. இதை மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலை என்ற பாசுரத்தில் உணர்ச்சிகரமாக எடுத்துரைக்கிறார். மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் எல்லா ஆழ்வார்களுக்கும் பரிவு தான். எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமானைத் துதிப்பதில் ஆர்வம் தான். ஆனால் இவருக்கு இவர் அறியாமலேயே அந்தப் பரிவு விஞ்சி வெளிப்பட்டதால் வில்லிபுத்தூர் பட்டர்பிரான் என்ற திருநாமம் பெரியாழ்வார் என்கிற பெயராக மலர்ந்தது. இன்றளவும் நிலைத்தது. அந்தப் பெரியாழ்வார் அவதார உற்ஸவம் பத்து நாள் திருவிழாவாக அவர் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்திலே, ஆனி மாதம் ஜோதி நட்சத்திரம் என்று சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி கொண்டாடப்படுகிறது. தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வார் அவதார இடம் என்பதால் பூமித்தாயே ஆழ்வாருக்கு திருமகளாய் அவதரித்தார். இன்னொரு விசேஷம். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமை உடையது ஸ்ரீவில்லிபுத்தூர். தந்தையும் மகளும் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமையுடையது. அதுவும் ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களில் அவதரித்த பெருமை உடையது. முதலில் வருவது ஆனி மாதம் என்பதால் திருத்தந்தையாக பெரியாழ்வாரும், அடுத்த மாதம் ஆடி என்பதால் திருமகளான ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்த பெருமை உடையது. அதனால் பகவானே இவர்களுக்குப் பின்னால்தான் நான் என்று காட்டுவது போல ஆவணி மாதத்திலே தன் அவதாரத்தை எடுத்துக்கொண்டார். தாய்மை உணர்வு விஞ்சியதால், பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கி, தான் தாயாகி, கன்னித்தமிழில் அவருக்குப் பிள்ளைத்தமிழ் பாடினார். பின்னால் தமிழில் எத்தனையோ பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டாலும் பெரியாழ்வாரின் பிள்ளைத் தமிழுக்கு சீரும் சிறப்பும் வந்தது. என்ன சிறப்பு என்று கேட்கலாம்? இன்றைக்கும் இந்தப் பிள்ளைத்தமிழ் எல்லா திருமால் ஆலயங்களிலும், திருமால் அடியார் இல்லங்களிலும், ஓதப்படும் சிறப்பைப் பெற்றது. இந்தச் சிறப்பு மற்ற பிள்ளைத் தமிழ் நூல்களுக்கு இல்லை அல்லவா? எந்தப் பாசுரம் தொடங்கும் போதும், பிரணவத்தைப்போல, திருப்பல்லாண்டு ஓதப்படுகிறது. சரி திருமஞ்சன காலம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே மற்ற ஆழ்வார்கள் பாசுரங்கள் எல்லாம் பிறகுதான்.பெரியாழ்வாரின் நீராட்ட பாசுரம் கம்பீரமாக ஒலிக்கும். வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன் எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்குஎத்தனை போதும் இருந்தேன் நண்ண லரிய பிரானே. நாரணா நீராட வாராய். சரி அடுத்து பெருமாளுக்குப் பூச்சூடல். இதோ பெரியாழ்வார் பாசுரம். ஒவ்வொரு பாசுரமாகச் சொல்லிச் பூச்சூட்டுவார்கள். ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந் தாவதறியாய் கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய். மாலையாகி விட்டது. திருக் காப்பிடல் செய்யவேண்டும். அங்கும் பெரியாழ்வார் தான். இந்திர னோடு பிரமன் ஈசன் இமைய வரெல்லாம் மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போது இது வாகும் அழகனே காப்பிட வாராய். கடைசி பூஜை அர்த்தஜாம பூஜை. சுவாமிக்கு பால் நிவேதனம் செய்து, பள்ளியறைப் பாசுரம் பாட வேண்டுமே. ஊஞ்சலில் போட்டுத் தாலாட்ட வேண்டுமே. தமிழ் கேட்டால் தானே அந்த தலைவனுக்கு கூட தூக்கம் வரும். அதற்கும் பெரியாழ்வார் தான் வருவார். மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ! சரி எல்லாம் முடிந்துவிட்டது. பட்டர் சந்நதி கதவை அடைத்து விட்டு கோயிலுக்கு வெளியே வர வேண்டும். நம்மையெல்லாம் காக்கின்ற இறைவனுக்குப் பாதுகாப்பு வேண்டும் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்ற பரிவால் ஏற்படும் பாச உணர்வு. இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைப்பது ஞான பாவம். இறைவனை நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது பிரேம பாவம். ஞானபாவ முதிர்ச்சிதான் பிரேம பாவம் என்று சொன்னார்களே தவிர பிரேம பாவத்தின் முதிர்ச்சி ஞான பாவம் என்று சொல்ல மாட்டார்கள். அளவுக்கு விஞ்சிய பிரேம பாவம் வந்து விட்டால் அவனை விஞ்சிய பாகவதன் கிடையாது. பக்தனும் கிடையாது. இதைத்தான், ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அப்படி எளிமையானவர்கள் வாழும் இடம் தான் பகவானுக்கு பிருந்தாவனம் ஆகியது. அதனால்தான் ஆண்டாள் கண்ணன் பிருந்தாவனத்தில் இருக்கிறான் என்று கண்டு பிருந்தாவனத்தில் கண்டோமே என்று பாசுரம் விடுகிறாள். ராமாயணத்தில் ஒரு காட்சி. குகனைத் தேடி ராம லட்சுமணர்கள் சீதையோடு வந்து விட்டார்கள். குசலம் விசாரித்து முடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்துவிட்டு, குகன் தன் சேனைகளோடு நிற்கிறான். ராமபிரான் சீதையோடு உறங்குவதற்கு செல்லுகின்றான். ஒரு துளி கூட உறக்கம் இல்லாத லட்சுமணன், வில்லும் அம்புமாக இரவு முழுவதும் காவல் காக்கிறான். அவன்தான் காவல் இருக்கிறானே, குகன் தன்னுடைய பரிவாரங்களோடு போய் வேறு வேலைகளைப் பார்க்கலாமே? தம்பி பரதனை முன்னிட்டுக் கொண்டு ராமனை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று கேட்டதிலிருந்து தன்னுடைய தலைவனான ராமனுக்கு, அயோத்தி படைகளாலோ, அல்லது வேறு ஏதாவது ஒருவராலோ ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைக்கின்றான். அவன் அங்கே ராமனோடு துணைக்கு வந்த லட்சுமணனைக் கூட நம்புவதற்கு தயாராக இல்லை.ஏன், தன்னுடைய படைவீரர்களைக் கூட அவன் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதனால் தானே இரவு முழுக்க பல்வேறு ஆயுதங்களோடு காவல் காத்தான் என்று வரும். இந்த இடத்திலே உரையாசிரியர்கள் நுட்பமான ஒரு விஷயத்தை சொல்வார்கள். இவர்கள் எம்பெருமானைக் காப்பதாக நினைத்துக்கொண்டு காவல் இருக்கின்றார்கள். உண்மையில் எம்பெருமான் இவர்களுக்கு ஏதாவது வந்து விடுமே என்று காவல் காத்துக் கொண்டிருக்கிறான். அது இவர்களுக்குப் புரியவில்லை. புரியாததற்குக் காரணம் ஞானக் குறைவு அல்ல, பரிவின் நிறைவு என்பார்கள். இந்த நிறைவு பெரியாழ்வாரிடம் இருந்ததால், பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார். ஒரு குழந்தை கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது, விழுந்து விடுமோ, பூச்சிகள் கடிக்குமோ என்று ஒரு தாய் தூங்காமல் அந்தக் கட்டிலின் மீதும், குழந்தையின் மீதும் கண் வைத்திருப்பது போல பெரியாழ்வார் இருக்கிறார். அந்த பரிவு நிலை பாசுரமாக வெளிப்படுகிறது. சக்கரத்தாழ்வாரே கவனம்! சங்காழ்வாரே கவனம்! நாந்தகம் என்னும் வாளே, ஜாக்கிரதை! சார்ங்கம் என்னும் வில்லே கவனம்! கௌமோதகி என்கிற கதையே,கவனம்! இந்திரன் அக்னி, எமன், நைருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானனன் எனும் அஷ்டதிக்குப் பாலகர்களே!அதிக கவனம்! எப்பொழுதும் கூடவே இருக்கக்கூடிய அனந்தனே, பகவான்படுத்துக் கொண்டிருக்கிறான் கவனம்! வேத வித்தகனான கருடனே! பகவான் பள்ளி கொண்டிருக்கிறான் கவனம். உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் இந்தப் பள்ளி அறையைக் கவனமாகப் பாதுகாத்து வாருங்கள். இப்படி ஏதாவது ஒரு தமிழ் பாசுரம் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தப் பாசுரம் தான் ஒவ்வொருவரும் இரவில் தங்கள் பூஜை அறையில் திருத்தாள் இடும் போதும், கோயில் சந்நதியில் எல்லாம் முடித்து திருத்தாள் இடும் போதும் பாடுவார்கள். உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின். உறகல்... உறகல்... உறகல்... என்று மூன்று தரம் ஆணையிட்டு பேசுகின்றார்.. உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள் என்பது இதன் பொருள். பெரியாழ்வார் என்ற பெயருக்கு, இதைவிடச் சிறந்த பாசுரத்தைச் சான்றாக எடுத்துக்காட்ட முடியுமா என்ன?. நன்றி - தினகரன் ஆன்மிகம் 25.6.2025 #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - ShareChat
ஜடாயு - ஒரு பறவை கற்பித்த தர்மத்தின் பாடம்! 🦅🛡️🔥 ராமாயணத்தில் எத்தனையோ மாவீரர்கள் இருந்தாலும், ஒரு பறவையின் தியாகம் இன்றும் நம் கண்களைக் குளமாக்குகிறது. ஜடாயுவின் சரித்திரம் என்பது வெறும் கதையல்ல; அது "தர்மத்திற்காக எதையும் இழக்கத் துணியும் ஒரு மாபெரும் ஆன்மாவின் சாட்சியம்." 1. பலத்தை விட மேலானது துணிச்சல்! 💪 ராவணன் அசுர பலம் கொண்டவர்; அவரது புஷ்பக விமானமும், கையில் இருந்த சந்திரஹாச வாளும் எவராலும் வெல்ல முடியாதவை. ஆனால், ஒரு வயதான பறவையான ஜடாயு, சீதை அலறும் சத்தம் கேட்டதும் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. "ராவணா! அதர்மம் செய்து ஒரு பெண்ணைக் கடத்துகிறாயே, உன்னை அழிப்பேன்!" என்று சீறிக் கொண்டு கிளம்பியது. தன் பலத்தை விட தர்மத்தின் பலத்தையே அது நம்பியது. 2. ரத்தம் சிந்திய போர்! ⚔️ வானத்தில் ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த போர் மிகக் கடுமையானது. தனது கூரிய அலகுகளாலும், நகங்களாலும் ராவணனின் தேரை உடைத்தது. இறுதியில், வஞ்சகமாக ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி எறிந்தான். தனது சிறகுகள் இழந்த நிலையிலும், ராமரிடம் சீதை சென்ற வழியைச் சொல்ல வேண்டும் என்ற ஒற்றை இலட்சியத்திற்காகத் தனது உயிரைத் தன் சிறகுகளில் பிடித்து வைத்திருந்தது அந்த மகான். 3. தந்தையாக மாறிய ஜடாயு - மகனாக மாறிய ராமர்! 🙏 தன் தந்தை தசரதருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியாத நிலையில் இருந்த ராமருக்கு, ஜடாயுவின் தியாகம் ஒரு தந்தையின் அரவணைப்பாக இருந்தது. ஜடாயு இறந்தபோது, ராமர் ஒரு மகனாக மாறி அதற்கு ஈமக்கிரியைகளைச் செய்தார். "ஒரு பறவைக்கு மோட்சத்தை அளித்ததன் மூலம், ராமர் உயிரினங்களுக்கு இடையிலான பாகுபாட்டைத் தகர்த்தார்." தர்மத்திற்கு ஆபத்து வரும்போது, "நம்மால் என்ன செய்ய முடியும்?" என்று ஒதுங்காமல், ஜடாயுவைப் போல நம்மால் இயன்ற எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அதர்மத்திற்கு எதிராகப் போரிட்டு விழும் மரணம் கூட, ஒரு மாபெரும் வெற்றியே! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - உயிரினங்களில் உயர்வு தாழ்வு இல்லை; தர்மத்தைக் காக்கும் இதயமே உயர்ந்தது The VoiceofvheUniverse @nerse) உயிரினங்களில் உயர்வு தாழ்வு இல்லை; தர்மத்தைக் காக்கும் இதயமே உயர்ந்தது The VoiceofvheUniverse @nerse) - ShareChat
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் இன்று *மாசி* மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு *ஊஞ்சல் சேவையில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம வியாழக்கிழமை 18/2/26 மாசி-8 த்விதியை பூரட்டாதி ஆழ்வார் ஆச்சாரியார் உற்சவம் மாசி குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்கலம் 2026/2/26 2026/2/27 திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி 2026/2/17 2026/2/27 thadiaradhanai திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதர் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் சோளிங்கர் 2026/3/5 2026/3/14 மணக்கால் நம்பி மணக்கால் லால்குடி அருகில் 2026/3/3 அண்ணாவில் அப்பன் சிங்கப்பெருமாள் கோயில் 2026/3/2 2026/3/11 நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம் ஆழ்வார் திருநகரி 2026/2/26 2026/3/10 thadiaradhanai குலசேகர ஆழ்வார் மன்னார்கோயில் அம்பாசமுத்திரம் அருகில் 2026/2/27 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் வியாழக்கிழமை 17/2/26 மாசி-9 பூரட்டாதி த்விதியை [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தாயார் அத்யன உற்சவங்கள் ஸ்ரீ உறையூர் நாச்சியார் கோவில் தாயார் பகல்பத்து 23/1/25-1/2/26 இரா பத்து 7/2/26-11/2/26 இயற்பா 17/2/26 ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள் : உற்சவம் விவரம🙏 1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏 [ : 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏 [ : 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏 : 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும் ரு்🙏🙏 5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏 6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப பெரிய வீதி புறப்பாடு🙏 : 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏 : 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏 : 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்
SRI VENKATESHA - 034]) அனைத்துபயத்திலிருந்தும் அவர் நம்மை காக்கிறார் Thiruvallur raghavar 034]) அனைத்துபயத்திலிருந்தும் அவர் நம்மை காக்கிறார் Thiruvallur raghavar - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 19/2/26 மாசி-7 வியாழக்கிழமை த்விதியை 🌺ஸ்ரீ பார்த்தசாரதி 🛶தெப்போத்ஸவம்-3 பூரட்டாதி 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15- 7:45 திருவாராதனம் காலசந்தி காலச்சந்திக்கு பிறகு ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தெப்பம் குளம் புறப்பாடு குளக்கரை வழியாக 9:30 🌺ஸ்ரீ பார்த்தசாரதி 🌿💦மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 6:30 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🛶தெப்போத்ஸவம்-3 வெப்பத்திற்கு பிறகு பெரிய மாடு வீதி புறப்பாடு 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 திருக்கண்ணபுரம் 2026/2/23 -2026/3/8 ஸ்ரீரங்கம் 2026/2/19- 2026/2/27 திருபுட்குழி 2026/2/13- 2026/2/22 திரு வரகுண மங்கை 2026/2/13- 2026/2/22 திருவல்லா 2026/2/20- 2026/3/1 திருவன்மண்டூர் 2026/2/11- 2026/2/20 உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம் 23/1/26-1/2/26 குடந்தை ஆதி வாராக 22-2-26 to 3-3-26 குடந்தை ராஜகோபால சுவாமி 22-2-26 to 3-3-26 குடவாசல் செங்காளி புரம் ரங்க நாதர் 22-2-26 to 3-3-26 மதனப்பள்ளி தறி கொண்ட நரசிம்மர் 22-2-26 to 3-3-26 திருப்பதி சீனிவாச மங்கpuram 8-2-26 to 16-2-26 மங்களகிரி நரசிம்மர் 22-2-26 to 3-3-26 மேலக்கோட்டை நாகமங்கலம் 22-2-26 to 7-3-26 ஸ்ரீமுஷ்ணம் 22-2-26 to 7-3-26 காரமடை 23-2- 2026 to 4-3-2026 கரூர் தான்தோன்றி மலை 21-2-2026 to 13-2-2026 திருச்சி கொடியாலம் 1-3-2026 to 10-3-2026 கதிரி நரசிம்மர் கோயில் 2026 2026/3/8 நரசிம்மர் தர்மபுரி ஆந்திர பிரதேஷ் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 27-2-2026 to 8-3-2026 தொண்டமான் புரம் வெங்கடேஸ்வர சுவாமி காளாஸ்தி அருகில் 16-2-2026 to 24-2-2026 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள் மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை- ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA
🙏பெருமாள் - தெப்போத்ஸவம் 3 ம் நாள் .6oofl8(5 ! 8[606 9.30 பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி திருமஞ்சனமும் மாலை > 6.30 மணிக்கு தெப்போத்ஸவம் கண்டருள்வார் 99 LL a Hlnl பூரட்டாதி ஸ்ர சொட்டை நம்பி Lb [hrorrrar a ஸரீ கோயில் கந்தாடையண்னன்பாட்பாசி ஆழ்வார் எம்பெருமானார் ஸ்ரீ கோயில் ஜீயர் திருவடிகளே 5ந்தாடையண்ணன் சரணம் தெப்போத்ஸவம் 3 ம் நாள் .6oofl8(5 ! 8[606 9.30 பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி திருமஞ்சனமும் மாலை > 6.30 மணிக்கு தெப்போத்ஸவம் கண்டருள்வார் 99 LL a Hlnl பூரட்டாதி ஸ்ர சொட்டை நம்பி Lb [hrorrrar a ஸரீ கோயில் கந்தாடையண்னன்பாட்பாசி ஆழ்வார் எம்பெருமானார் ஸ்ரீ கோயில் ஜீயர் திருவடிகளே 5ந்தாடையண்ணன் சரணம் - ShareChat
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம் ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோயிலில் நேற்று *மாசி* மாத பிறப்பை முன்னிட்டு மாலை *ஶ்ரீபெரிய பெருமாள்* புறப்பாடு. *ஓம் நமோ நாராயணாய* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் இன்று *மாசி* மாதம் *திருவோணம்* நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீநிவாச பெருமாள்*. *ஓம் நமோ வெங்கடேசாய* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t * *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் இன்று மாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீநிவாச பெருமாள்*. மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார். *ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம செவ்வாய்க்கிழமை 17/2/26 மாசி-7 அவிட்டம் ஆழ்வார் ஆச்சாரியார் உற்சவம் மாசி குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்கலம் 2026/2/26 2026/2/27 திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி 2026/2/17 2026/2/27 thadiaradhanai திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதர் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் சோளிங்கர் 2026/3/5 2026/3/14 மணக்கால் நம்பி மணக்கால் லால்குடி அருகில் 2026/3/3 அண்ணாவில் அப்பன் சிங்கப்பெருமாள் கோயில் 2026/3/2 2026/3/11 நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம் ஆழ்வார் திருநகரி 2026/2/26 2026/3/10 thadiaradhanai குலசேகர ஆழ்வார் மன்னார்கோயில் அம்பாசமுத்திரம் அருகில் 2026/2/27 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - 46 elol ర ஈள் 0 ত 46 elol ర ஈள் 0 ত - ShareChat
ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏 ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவர முநயே நம ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் புதன்கிழமை 18/2/26 மாசி-8 பிரதமை சதயம் [: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம். திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏 திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬 6:00மணி- விஸ்வரூபம் 6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம் 7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை 9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை 4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம் :6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை 8::30-8:45மணி- திரு வாராதனம் 9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏 -மகிழ்மாறன் பொன்னடி குழாம் ஸ்ரீ மதே ராமானுஜாய நம. தாயார் அத்யன உற்சவங்கள் ஸ்ரீ உறையூர் நாச்சியார் கோவில் தாயார் பகல்பத்து 23/1/25-1/2/26 இரா பத்து 7/2/26-11/2/26 இயற்பா 17/2/26 ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள் : உற்சவம் விவரம🙏 1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏 [ : 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏 [ : 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏 : 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும் ரு்🙏🙏 5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏 6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப பெரிய வீதி புறப்பாடு🙏 : 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏 : 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏 : 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 : தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏 பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 : பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻 பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம இதர பெருமாள் கோவில் உற்சவம் : திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻 : அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻 விசேட உற்சவம்😀😃😄 : மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆 குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻 வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு. ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻 [ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻 [ ; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻 ஸ்ரீ மதே ராமானுஜாய நம பவித்திரவுற்சவங்கள1 குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம் மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄 அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏 திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏 : வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏 சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏 கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏 : குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏 குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏 குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏 மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍 கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை 1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது 2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில் 3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின் 4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது அதுவும் முடியா விடில் 5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில் 6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத் #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - Thiruvallur Raghavar அருகில் இருக்கும்போது அவர் உங்கள் எந்த சவாலும் சாத்தியமற்றது அல்ல Thiruvallur raghavar | Thiruvallur Raghavar அருகில் இருக்கும்போது அவர் உங்கள் எந்த சவாலும் சாத்தியமற்றது அல்ல Thiruvallur raghavar | - ShareChat
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 விஷ்வாவசு ஸம்வத்ஸரzம் (विश्वावसु षसंवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 18/2/26 மாசி-6 புதன்கிழமை ப்ரதமை 🌺ஸ்ரீ பார்த்தசாரதி 🛶தெப்போத்ஸவம்-2 சதயம்- 🌸ஸ்ரீ பேயாழ்வார் 💐💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00: விஸ்வரூபம் 6:15- 7:45 திருவாராதனம் காலசந்தி 9:00 🌺ஸ்ரீ பார்த்தசாரதி 🌿💦மண்டப திருமஞ்ஜனம் 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 4:30 🌸ஸ்ரீ பேயாழ்வார் 🪷திருநக்ஷத்ரகோஷ்டி AT 🌺ஸ்ரீ பேயாழ்வார் ஸந்நிதி 🌺மூன்றாம் திருவந்தாதி 5:45 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🛶தெப்போத்ஸவம்-2 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 மாசி திவ்ய தேச பிரம்மோற்சவம் திருக்கண்ணபுரம் 2026/2/23 -2026/3/8 ஸ்ரீரங்கம் 2026/2/19- 2026/2/27 திருபுட்குழி 2026/2/13- 2026/2/22 திரு வரகுண மங்கை 2026/2/13- 2026/2/22 திருவல்லா 2026/2/20- 2026/3/1 திருவன்மண்டூர் 2026/2/11- 2026/2/20 உலகளந்த பெருமாள் காஞ்சிபுரம் 23/1/26-1/2/26 குடந்தை ஆதி வாராக 22-2-26 to 3-3-26 குடந்தை ராஜகோபால சுவாமி 22-2-26 to 3-3-26 குடவாசல் செங்காளி புரம் ரங்க நாதர் 22-2-26 to 3-3-26 மதனப்பள்ளி தறி கொண்ட நரசிம்மர் 22-2-26 to 3-3-26 திருப்பதி சீனிவாச மங்கpuram 8-2-26 to 16-2-26 மங்களகிரி நரசிம்மர் 22-2-26 to 3-3-26 மேலக்கோட்டை நாகமங்கலம் 22-2-26 to 7-3-26 ஸ்ரீமுஷ்ணம் 22-2-26 to 7-3-26 காரமடை 23-2- 2026 to 4-3-2026 கரூர் தான்தோன்றி மலை 21-2-2026 to 13-2-2026 திருச்சி கொடியாலம் 1-3-2026 to 10-3-2026 கதிரி நரசிம்மர் கோயில் 2026 2026/3/8 நரசிம்மர் தர்மபுரி ஆந்திர பிரதேஷ் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 27-2-2026 to 8-3-2026 தொண்டமான் புரம் வெங்கடேஸ்வர சுவாமி காளாஸ்தி அருகில் 16-2-2026 to 24-2-2026 மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள் மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை- ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏பெருமாள்
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ShareChat
என் அமுதனைக் கண்ட கண்கள் இந்த வாக்கியத்தைக் கேட்டவுடனே நமக்கு நினைவுக்கு வருபவர் திருப்பாணாழ்வார் தானே ? ஒரு முனிவரை வாகனமாகக் கொண்டு அரங்கனின் கோவிலில் நுழைந்த பெருமை பெற்றவரல்லவா ? அமுதன்... அமுதம் என்றால்? உண்பது , ருசிப்பது சுவையாக இருந்தால் அதை வாய்க்கு அமுதமாக இருக்கிறது என்கிறோம் . இனிமையாக பாடினால் கேட்க கர்ணாம்ருதமாக இருக்கிறது என்கிறோம். நமக்கு இன்பம் தரக்கூடியதை அமுதம் என்கிறோம். ஆக எல்லாவற்றையும் விட உயர்ந்தது எதுவோ அதுதான் அமுது!! பகவத் கைங்கர்யம் அமுதம்!! இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மிகச் சிறந்த ஏற்றத்தைக் கொடுப்பது பகவத் சேவை ஒன்றே.தான் அந்த அமுதத்தை வழங்குபவன் " அமுதன் " பகவானை நோக்கி நாம் பாடுவது, அதாவது நாம சங்கீர்த்தனம் செய்யறது இருக்கே அதுவே அமுது தான். எம்பெருமானைக் காட்டிலும் நாமசங்கீர்த்தனமே சிறந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், எம்பெருமான் கட்டிப் பொன்; நாமசங்கீர்த்தனம் என்பது பணி பொன் போன்றது. நமக்கு தெரிஞ்சவா யாரோ அமெரிக்காலேர்ந்து தங்க பிஸ்கெட்டைக் கொண்டு வந்தா, அந்த தங்க பிஸ்கெட்டை வைத்துக் கொள்ளலாம். அதுதான் கட்டி பொன். யாரோ ஒருவர் ஒரு சவரனில் செயின் வாங்கித் தருகிறார் என்றால் அது பணி பொன் போன்றது. எப்படி? அதை நாம் அணிந்து ஆனந்தப்பட முடியும். நம் ஹ்ருதயத்தில் நித்ய வாசம் செய்யும் எம்பெருமானை யாராவது பார்த்திருக்கிறோமா? நாம வாழ்க்கையில் எப்போ அடி மேல அடி வாங்கறோமோ அப்போதான் அவனது திருவடியை பற்றணும்னு நினைக்கறோம். பகவான் திருநாமம் என்பது அவ்வளவு உசத்தியானது. கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார் எம்பெருமான். நாம்தான் கூப்பிடுவதில்லை. ஆழ்வார்கள் எல்லாரும் அப்படி ஒரு மகா பக்தி பண்ணிண்டுதான் இருந்தார்கள். கூரத்தாழ்வார் கூரம்ங்கற ஊர்ல பெரிய பணக்காரரா வாழ்ந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்துல காஞ்சி வரதரை சேவிக்க வருபவர்களில் சிலர் கூரத்தாழ்வாரின் வீட்டுக்குச் சென்று அங்கே பையை வைத்துவிட்டு, வரதராஜரை சேவித்துவிட்டு வந்து இவர் வீட்டில் உணவு உட்கொண்டு விட்டுச் செல்வார்கள். ஒரு நாள் நல்ல வெயில் காலத்தில் ஒரு பெரியவர் கூரத்தாழ்வாரின் வீட்டுக்கு வந்தார். அவரிடம் 'எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனை. நீங்க காஞ்சிக்கு தானே போறேள். அங்கிருந்து உங்க துணில கொஞ்சம் மண்ணை கொண்டு வர முடியுமா'ன்னு கேட்டார் கூரத்தாழ்வார். அந்த பெரியவரும் கொளுத்தும் வெயிலில் காஞ்சிபுரம் போய் விட்டு வரதராஜரை தரிசனம் பண்ணிட்டு பசியோடு கூரத் தாழ்வார் வீட்டுக்கு வருகிறார். 'நான் கேட்டதை கொண்டு வந்தேளா'ன்னு அவரிடம் கூரத்தாழ்வார் கேட்க, துணியில் முடிந்து வைத்திருந்த மண்ணை பெரியவர் கொட்டினார். அது எல்லாமே அப்படியே சாளக்ராமமாக மாறியதாம். பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் அவ்வளவு புனிதம். அவன் பாதுகை பட்ட இடமெல்லாமே அமுதுதானே! அமுதனைக் கண்ட கண்கள்' என்பது திருப்பாணாழ்வாரின் பாசுரத்திலிருந்து எடுத்த வரி. பாணர் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வார், எப்போதுமே ரங்கநாதனை மட்டுமே மனத்தில் நினைச்சுண்டு பண் பாடிக் கொண்டு இருப்பார். அப்படி ஒரு ஆறாத காதல் அந்த அரங்கன் மேல. காவேரி கரையோரம் பண் இசைத்துக் கொண்டே இருப்பார் அவர். எம்பெருமானின் அடிமையை மற்றொரு பாகவதர் தூஷனை செய்யக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்கிறது. திருப்பாணாழ்வாரை பற்றி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாகச் சொல்வது உண்டு. ரங்கநாதரின் சன்னிதிக்குள் அவருக்குக் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருக்கும் லோகசாரங்கனிடம், 'போய் திருப்பாணாழ்வாரை தோளில் தூக்கிக் கொண்டு வாரும்'ன்னு பகவானே சொன்னார். உடனே அவர், காவிரிக் கரை பக்கம் போனார். அங்கே பண் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணாழ்வாரை பார்த்து, ''உங்களை தோளில் சுமந்து கொண்டு வரும்படி பெருமாளே என்னை பணித்திருக்கிறார்” என்கிறார். சொன்ன கையோடு திருப்பாணாழ்வாரை தம் தோளில் சுமந்து கொண்டு ஏழு பிராகாரங்களையும் சுற்றி வந்து ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் சன்னிதிக்கு அழைத்துக் கொண்டு போகிறார். முதன் முதலாக ரங்கநாதரை தம் கண்களால் கண்டதும் திருப்பாணாழ்வார் பெருமாளின் திருவடி துவங்கி, திருமுடி வரை அப்படியே பத்து பாசுரங்களை “அமலன், ஆதிபிரான்” என்று பாடுகிறார். ஒரு பார்வை; ஒரே பார்வை தான். இவன்தான் அமலன், ஆதிபிரான் என்று புரிகிறது அவருக்கு. அதுமட்டுமா? வேறு எதையுமே பார்க்கப் பிடிக்கவில்லை - இதைப் பார்த்த பிறகு. உயர்வான ஒரு விஷயத்தைப் பார்த்தப் பின்பு, ஒரு சராசரி விஷயத்தைப் பார்க்கப்படாது. அப்படித்தான் ஆனவர் திருப்பாணர். அதைப் பாடறார்: '... அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்கிறார். ஆமாம்; அதோடு முடிஞ்சுது. பளிச்சுன்னு ஒரு மின்னல், ஜோதி! பாணர் பகவானோட ஐக்கியமானார். பக்தி இப்படி இருக்கணும். நம்மைப் பீடிக்கிற அகங்காரம், மமகாரம் எல்லாமே இந்த பத்து பாசுரங்களைப் படித்தாலும், நினைத்தாலும், கேட்டாலும் போய்விடும். ஆழ்வார் கண்ட அமுதனை நாம் நம் மனக்கண்களால் கண்டு அவனையே மனதால் என்றும் நினைப்போமாக.' #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
🙏பெருமாள் - ShareChat
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் இன்று *மாசி* மாதம் *திருவோணம்* நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீநிவாச பெருமாள்*. *ஓம் நமோ வெங்கடேசாய* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/CJFyBP2hebXJ24qxmk34bQ?mode=gi_t #SRI VENKATESHA #🙏பெருமாள் * *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் இன்று மாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீநிவாச பெருமாள்*. மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு விசேஷ அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார். *ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம செவ்வாய்க்கிழமை 17/2/26 மாசி-7 அவிட்டம் ஆழ்வார் ஆச்சாரியார் உற்சவம் மாசி குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்கலம் 2026/2/26 2026/2/27 திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி 2026/2/17 2026/2/27 thadiaradhanai திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதர் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் 2026/2/17 2026/2/26 திருக்கச்சி நம்பிகள் சோளிங்கர் 2026/3/5 2026/3/14 மணக்கால் நம்பி மணக்கால் லால்குடி அருகில் 2026/3/3 அண்ணாவில் அப்பன் சிங்கப்பெருமாள் கோயில் 2026/3/2 2026/3/11 நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம் ஆழ்வார் திருநகரி 2026/2/26 2026/3/10 thadiaradhanai குலசேகர ஆழ்வார் மன்னார்கோயில் அம்பாசமுத்திரம் அருகில் 2026/2/27 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ShareChat