துருக்கி மற்றும் சீன துப்பாக்கிகளை டிரோன் மீது கட்டிவிட்டு... இந்திய பாகிஸ்தான் எல்லை தாண்டி டிரோன்களை பறக்கவிட்டு...
இந்தியாவில் வாழுகின்ற #பாகிஸ்தான் #ஸ்லீப்பர்செல்கள் வசம் கொண்டு வந்து போடுகிறது... பாகிஸ்தான்.
இந்தியாவில் அந்த கள்ள துப்பாக்கிகளை விற்கிற #பாகிஸ்தான்_கைக்கூலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சர்வதேச ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்களான #பாகிஸ்தான்_தீவிரவாதிகள் யார் யார் தெரியுமா..?!
அஜய்,
மன்தீப்,
ரோஹன்,
தல்விந்தர்.
இவர்களில் இருவர் பஞ்சாப். இருவர் உத்தர பிரதேசம். இவர்கள் மூலமாக... டில்லி மற்றும் சுற்றியுள்ள பல மாநிலங்களில் உள்ள கொலைக் குற்றவாளிகள் மற்றும் கலவர கும்பல்களுக்கு பல மாதங்களாக ஆயுதங்களை வழங்கி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. யார் யாரிடம் கொடுத்தார்கள் என்று எந்த விபரமும் வரவே இல்லை. அதைப்பற்றி யாரும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.
கைது செய்யும் போது... 10 விலையுயர்ந்த வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் 92 துப்பாக்கித் தோட்டாக்களை கையும் டிரோனுமாக குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதெல்லாம்...
கடந்த 2 நாட்களாக தமிழ் ஊடகங்கள் உட்பட பல செய்தி தளங்களில் இதெல்லாம் வரவே இல்லையே. ஏன்..?!
கைதானது... சங்கிகள் என்பதாலா..?!
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இவர்களின் பெயர்களை போலீஸ் சொல்லியும் மறைத்து இருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்... இவர்களின் மூஞ்சியை கூட மறைத்து இருக்கிறது.
ஏன்... மேலிடத்தில் இருந்து ஏதும் மிரட்டல் வந்ததா..?!
(#Mohamed #👨மோடி அரசாங்கம்
31 லட்சத்து 73 ஆயிரம் பேர்
வசிக்கும் இந்தூரில்
5.9 கிமீ தூரத்துக்கு
மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தாம் தூம் தமாக்காவா
மோடி இதை ஆரம்பிச்சு
வெச்சாரு.
இப்ப இந்த மெட்ரோவுல
நாள் ஒன்றுக்கு பயணம் செய்வது 80 பேர்தான்.
அக்டோபர்ல, மொத்தமே
2 ஆயிரம் பேர்தான் use பண்ணி இருக்காங்க. மாத வருமானம் தோராயமா
4.75 லட்சம் ரூபாய்.
ஒரு மாத மின்சார கட்டணம்
மட்டுமே 20 லட்சம் ரூபாய்!!!
ஆனா கோயமுத்தூர்,
மதுரைக்கு மெட்ரோ ரயில் விட முடியாதுன்னு ஒன்றிய அரசு திட்டவட்டமா மறுத்து இருக்கிறது!!!
தமிழ்நாடுனாலே
மோடி
"கை கழுவி"டறாரு !!! #👨மோடி அரசாங்கம்
ஆச்சர்ய குறிகள் !!!
உண்மையில் தற்குறிகள் ஒரு பக்கம் ஆச்சர்ய குறிகளாகவே தெரிகிறார்கள். பட்டனை தட்டினாலே விபரங்கள் கொடுக்கும் இந்த நாளில், தமிழ்நாட்டின் அரசிலும் ஒன்றிய அரசியலின் எதேச்சதிகாரமும் தெளிவாக புரியும் இந்த நாளில் கூட இப்படியொரு கூட்டத்தை கூட்டி அதனை அரசியல் என சொல்ல முடியுமா என்ற ஆச்சர்யம் இப்போது வரை இருக்கிறது.
தன்னுடைய படத்தை தயாரித்து பணம் சம்பாதித்த ஒருவன் எப்படி துணை முதல்வராக இருக்கலாம் என்ற சுய அரிப்பு அல்லது பொறாமை தான் இதற்கெல்லாம் காரணமாக இருக்க முடியும். விஜய் குறித்த சினிமா தகவல்கள் சேகரித்தால் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவருக்கு அடுத்த கட்ட தலைவர்களின் பேச்சுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமும், தன் மேடையில் தன்னைதானே புகழ்ந்து சினிமா பஞ்ச பேசி வரும் ஒருவனை கவனிப்பதன் மூலம் இது வெறும் அரசியல் மட்டுமே இல்லை வேறு ஒரு ஆசை அல்லது திணிப்பு இதன் பின்னால் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
பிஜேபிக்கு சங்கி, திமுகவிற்கு உபிஸ், அதிமுகவிற்கு அடிமைகள், இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் சில அடிப்படை “வசவு” எல்லா காலத்திலும் உண்டு. ஆனால் தன் கட்சிக்கு இருக்கும் அப்படியான வசவை எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுக்கும் ஒரு கட்சி தலைவரை இப்போதுதான் பார்க்கிறேன்.
கட்சி தொடங்கி ஒராண்டுக்கும் மேல் ஆகிறது. இதுவரை தன் கட்சியின் கொள்கை என்ன என்றால் ”பிறப்போக்கும் எல்லா உயிருக்கும் “ என்கிறார்கள். அது கொள்கை இல்லை தன் கட்சியின் சமூகப்பார்வை அபப்டி இருக்கும் என்ற அறிவிப்பு. கொள்கை என்ன அதனை எப்படி நடைமுறை படுத்துவோம் என்ற அறிவுப்பு கூட இதுவரை கொடுக்க முடியவில்லை. நேற்று அறிவித்தவையும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள்தான்.
தன் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர், போன எலக்சனில் திமுக கட்சி கலர் சைக்கிள்ள வந்து ஓட்டுப்போட்ட நன்றி விசுவாம இல்லையானு கேட்கிறார். அதனை மேடையில் அமர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார் ஆச்சர்யமான தற்குறிகளின் தலைவர். இன்றுவரை மறுப்பு இல்லை. என்ன விசுவாசம் இவர் எதிர்பார்த்தார் ? அவர்கள் என்ன கொடுக்கவில்லை என்பதும் தெரியவில்லை. கொள்கை எதிரி அரசியல் எதிரி என்கிறார்கள். ஆனால் கொள்கை எதிரியை பற்றி இதுவரை ஒன்றுமே பேசவில்லை. கேட்டால் அவர்கள் கொள்கை எதிரி என்கிறர்கள். சரி அரசியல் எதிரி பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால் “ பாப்பா “ “அங்கிள்” தான். ஏற்கனவே திமுகவை திட்ட நிறைய கட்சிகள் இருக்கிறது. இவர்களைவிட நன்றாகவே திட்டுவார்கள். ஏன் திமுகவை திட்டி பாடலே வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் இவர் புது அட்மிஷன் அவ்ளோதான். ஆனால் ரொம்ப பழைய அரசியலாக இருக்கிறது.
நேற்று அவர் பேச பேச விழுந்த கைதட்டு எல்லாம் அவரின் ஹீரோச டைப் வசனங்களுக்கு மட்டுமே. முன்னாள் ரசிகரான அவரின் கட்சி தொண்டர்களுக்கு அதுதான் தெரியும். என்ன ஒன்று பிஜிஎம் மட்டும் இல்லை. உண்மையில் நீங்கள் தற்குறிகளாக ஆச்சர்யகுறிகளா என தெரியவில்லை. ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் கேவலக்குறிகள் என்பது மட்டுமே தெரிகிறது. அதுவும் நீங்கள் பேசபேச நன்றாக தெரிகிறது. மாவட்டம் தோறும் பேசுங்கள். அது தமிழ்நாட்டுக்கு நல்லது.
பா. சரவணகாந்த். #👨மோடி அரசாங்கம்
150 ஆண்டு இந்திய தொழிலாளிகள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்துள்ளது மோடி அரசு.
இந்திய தொழிலாளிகளை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறை படுத்தியுள்ளது.
70 சதமான தொழிலாளிகள் சட்ட பாதுகாப்பு அற்றவர்களாக மாறுவார்கள். இது காலனிய காலத்து உழைப்பு சுரண்டலுக்கு சமமானது.
இந்த கொடிய அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
#UnionGovt
#ஒன்றியஅரசு
#👨மோடி அரசாங்கம்
#ராகுல்ஜி யை "#பப்பு" என்ற பாஜககாரனின் கைகூலி தான் #தற்குறி TVK Vijay
என்பது நிரூபணமாகியிருக்கிறது!
#பவளவிழா "பாப்பா" என #திமுக மீது விமர்சனம் செய்கிறான் #தற்குறி!
#25நாட்கள் படம் ஓடியதற்கே வெள்ளி விழா கொண்டாடுகின்ற வெறும் சினிமாகாரனுக்கு,
#75ஆண்டுகள் ஒரு இயக்கம் மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, நெருப்பாற்றில் நீந்தி வந்தால்...., நீண்ட வரலாற்று பயணத்தின் முதிர்ச்சியை பாப்பா என்ற இளம் சொல்லுக்குள் அடைக்க நினைக்கும் நீ ஒரு அக்மார்க் #தற்குறியேதான்!
தானே... தான்மட்டுமே என்னும் கதகதப்பில் மிதப்பவன்தான் #தற்குறி!
பராசக்தியைப்போல் மனோகராவைப்போல் வேலைக்காரியைப்போல் ஓர்இரவைப்போல்
மாமன்னனைப் போல்
ஜெய்பீம் போல் ஒரே ஒரு தனது திரைப்படத்தை அடையாளம் காட்டட்டும் இந்த #தற்குறி!
"குறி வைத்தால் தவறமாட்டேன்;
தவறுமானால் குறி வைக்கமாட்டேன்!"
அது உனக்கும் #சங்கவிக்குமான பிரச்சினை!
அது உனக்கும் #திரிஷாவிற்குமான பிரச்சினை!
சொந்த சுவர்மறைவு பிரச்சினைகளை பொதுவெளியில் பேசி புளங்காகிதம் அடையும் காகிதப்புலி #தற்குறி என்பது ஊரார் அறிந்த ஹாரர் மூவி!
ஆனால் அரசியலுக்குள் இன்றைக்கு உள்ளே வந்த #சின்னபாப்பா நீதான்!
செம்மொழி பாதுகாப்பு தெரியுமா உனக்கு?
இந்தி எதிர்ப்புப் போரை அறிவாயா நீ?
நெருக்கடி காலங்களில் வதைப்பட்டு தனிமை சிறைகளில் கிடந்திருக்கின்றாயா நீ?
மண்டல் கமிஷன் 27 சதவிகித பிற்பட்டோர் இடஒதுஒதுக்கீடு சட்டப் போராட்டம் அறிந்தவனா நீ?
வள்ளுவர் கோட்டம் வள்ளுவர் சிலை நிர்மாணம் ஏன் எனத் தெரியுமா உனக்கு?
சத்துணவை முட்டையோடு சாப்பிட்டிருக்கின்றாயா நீ?
பள்ளியில் இளம் சிறார்கள் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபின் அவர்களின் முக மலர்ச்சியைக் கண்டதுண்டா நீ?
நான் முதல்வன் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளர்களின் உயர்க் கல்வி மேம்பாடு கவனித்ததுண்டா நீ?
#திராவிடமாடல் ஆட்சியின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை இந்தியாவின் பிற மாநிலங்கள் பின்பற்றுவது அறிவாயா நீ!
என்றாவது ஒருநாள் மழை நாளில் பாதிப்படைந்த தெருக்களில் இறங்கி கால் நனைத்ததுண்டா நீ?
#சனாதனம் #ஒழிக என்று உயர் குரல் எழுப்பியவனா நீ?
#தற்குறியே நீ மேடைகளில் அரசியல் பேசு;
பதிலளிக்கின்றோம்!
வாய்மூடி பல்லிளிக்கின்றாய்;
ஆதலினால் நீ #தற்குறியேதான்!
உனக்குப் பின்னால் காமராஜரும் பெரியாரும் அம்பேத்கரும் உன்னை நினைத்து சிரிப்பதை அறிவாயாடா நீ ?
DMK ITWing
Arivalayam அறிவாலயம்
Ellorum Nammudan
ராஜ லிங்கம்
ஜெயராமன் தி மு க #👨மோடி அரசாங்கம்
தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பேருந்து பிரேக்டவுண் ஆகி நின்றாலே அரசின் தோல்வி என பேசும் எவரும், தேஜஸ் விமான விபத்து குறித்து பேசி இருக்கிறார்களா ? அதுவும் இது இரண்டாம் முறை என்பதாவது அவர்களுக்கு தெரியுமா ?
இந்தியா வல்லரசுநாடு என சொல்வோர் உலக நாடுகளின் முன்னிலையில் இந்தியாவின் சொந்த தயாரிப்பு இப்படி விழுந்து ஒரு உயிரையும் பறித்திருக்கிறது என்பது செய்தியாக கூட கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது தெரியுமா ?
இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் பீகார் பதவி ஏற்பில் தங்களை பிசியாக வைத்திருக்கிறார்கள்.
மாட்டுக்கறி என அடித்து கொன்றவர்கள் விடுதலையை பேசிய ஊடகங்கள் இது குறித்து பேசுமா ?
ஜிஎஸ்டி வரிவருவாய் அதிகம், சுங்கவரி வருவாய் அதிகம், ஆனாலும் 160 லட்சம் கோடி கடனை தாண்டி பயணிக்கும் இந்தியா தன் மாண்பை இழந்து வந்து இப்போது ராணுவ கட்டமைப்பின் பலகீனத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.
பா. சரவணகாந்த். #👨மோடி அரசாங்கம்
#சனாதானம் என்றால் என்ன?
இந்து மதம் ஏழு பிரிவுகளை கொண்டுள்ளது.
1. #சைவம் :*
சைவம் என்றால் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது.
2. #வைணவம் :* வைணவம் என்றால் பெருமாளை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.
3. #சாக்தம்
சாக்தம் என்றால் சக்தியை முழு முதல் கடவுளாக கொண்டு வழிபடுவது.
4. #காணபத்தியம் காணபத்தியம் என்றால் பிள்ளையாரை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.
5. #சௌரம் :*
சொளரம் என்றால் பிரம்மாவை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவது.
6. #கௌமாரம் :* கௌமாரம் என்றால் முருகனை முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடுவது.
மேலே உள்ள இந்த ஆறு வழிபாட்டு முறைகளை #அறுவகை_சமயங்கள் என்று #இந்துக்கள் கூறுவார்கள்.
ஏழாவதாக பிற்காலத்தில் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வழிப்பாட்டு முறை தான் #சனாதானம்.
சனாதனம் என்றால் #பிராமணர்களை கடவுளாக ஏற்றுக் கொண்டு பிராமணர்களுக்கு சேவை செய்து அவர்களுக்கு #அடிமையாக வாழும் வாழ்க்கை தான் #சனாதானம். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் #ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி என்பது பிராமணர்களின் கட்சியாகும்.
அந்தக் கட்சிக்கு #அடிமையாக அடங்கி செயல்படுவது தான் #சனாதானம்
கடைசியாக வந்து இந்து மதத்தில் ஒட்டிக்கொண்டு நாங்களும் இந்து தான் என்று கூறும் இந்த சனாதனம் இந்துக்களுக்கு தேவையா? சிந்தியுங்கள் இந்துக்களே . #👨மோடி அரசாங்கம்
நல்லாயிருக்குப்பா உன் விளக்கம்
நீ ஒரு முன்னாள் IPS அதிகாரி
முன்னாள் பாஜக தலைவரு
உனக்கு எப்படிப்பா ரூ.2000 கோடி
பணம் எப்படி வந்தது.
உன் பாட்னரு உன் மச்சான் உறவுக்காரனுகதான்.
எப்படி இவ்வளவு பணம் வந்தது
விவசாயம் பண்ண போகிறேன்
ஆட்டுகுட்டி வளர்க்க போகிறேன்
என்று சீனைப் போட்ட இப்ப பல ஆயிரம் கோடி பணம் எப்படி வந்தது ?
அரசியலில் நீ ஒரு கவுன்சிலர் கூட கிடையாது அப்புறம் எப்படி உன் வயிற்றை கழுவ ரியல் எஸ்டேட் தொழில் செய்ய பல ஆயிரம் கோடியா?
யாரை ஏமாற்றுகிறாய் சங்கி ஆடுமலை ? #👨மோடி அரசாங்கம்
பூந்தமல்லி - போரூர் இடையே பரிசோதனைகள் முடிந்தும், 95% பணிகள் முடித்தும் தர சான்றிதம் தர மறுக்கும் வஞ்சக மோடி சர்க்கார்.
ஆட்டம் ஆடுங்கள் மிஸ்டர் மோடி, மக்களின் கோபக்கனலில் இருந்து பாஜக தப்பிக்க முடியாது. #👨மோடி அரசாங்கம்




![👨மோடி அரசாங்கம் - Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV - ShareChat 👨மோடி அரசாங்கம் - Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_399666_1ec3c193_1764038398016_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=016_sc.jpg)






![👨மோடி அரசாங்கம் - மோடியின் போலியான தமிழ் பாசம்! தமிழ் மொழியை வஞ்சிக்கும் Sun P0ST மைனாபிட்டி பாஜக அரசு! அரசியல் > @014 2025 @@) சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக !3 ஒதுக்கிய 2532.59 கோடி ரூ தெரியலயே. தமிழ் தமிழையும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக சிறு வயதில் / நான் கற்றிருக்கலாமே என்று ஒதுக்கிய நிதி அடிக்கடி நினைப்பதூீண்டு .113.48கோடி உரை பிரதமர் மோடி -கோவையில் ரூ. WIA;] t0SI மோடியின் போலியான தமிழ் பாசம்! தமிழ் மொழியை வஞ்சிக்கும் Sun P0ST மைனாபிட்டி பாஜக அரசு! அரசியல் > @014 2025 @@) சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக !3 ஒதுக்கிய 2532.59 கோடி ரூ தெரியலயே. தமிழ் தமிழையும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக சிறு வயதில் / நான் கற்றிருக்கலாமே என்று ஒதுக்கிய நிதி அடிக்கடி நினைப்பதூீண்டு .113.48கோடி உரை பிரதமர் மோடி -கோவையில் ரூ. WIA;] t0SI - ShareChat 👨மோடி அரசாங்கம் - மோடியின் போலியான தமிழ் பாசம்! தமிழ் மொழியை வஞ்சிக்கும் Sun P0ST மைனாபிட்டி பாஜக அரசு! அரசியல் > @014 2025 @@) சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக !3 ஒதுக்கிய 2532.59 கோடி ரூ தெரியலயே. தமிழ் தமிழையும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக சிறு வயதில் / நான் கற்றிருக்கலாமே என்று ஒதுக்கிய நிதி அடிக்கடி நினைப்பதூீண்டு .113.48கோடி உரை பிரதமர் மோடி -கோவையில் ரூ. WIA;] t0SI மோடியின் போலியான தமிழ் பாசம்! தமிழ் மொழியை வஞ்சிக்கும் Sun P0ST மைனாபிட்டி பாஜக அரசு! அரசியல் > @014 2025 @@) சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக !3 ஒதுக்கிய 2532.59 கோடி ரூ தெரியலயே. தமிழ் தமிழையும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக சிறு வயதில் / நான் கற்றிருக்கலாமே என்று ஒதுக்கிய நிதி அடிக்கடி நினைப்பதூீண்டு .113.48கோடி உரை பிரதமர் மோடி -கோவையில் ரூ. WIA;] t0SI - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_161109_1a66f9de_1763865131804_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=804_sc.jpg)

