⤵♥⤴..Priya..⤵♥⤴
ShareChat
click to see wallet page
@57194014
57194014
⤵♥⤴..Priya..⤵♥⤴
@57194014
Tamil Health Tips..🍀
உளுந்தின் நன்மைகள்..! #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
💪Health டிப்ஸ் - உளுந்தின் நன்மைகள் PRIYA உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, உண்டு வந்தால் அரிசியுடன் கலந்தோ தேகம் வலுவடையும் எலும்பு, தசை , நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வலுப்பெறும் தசை முறிவு மற்றும் ரத்தக் கட்டிகள் எலும்பு,  குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தில் நார்ச்சத்தானது வயிற்று உளள போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஏற்படாமல்  செரிமான பிரச்சினைகள் உள்ளிட்ட பாதுகாக்கின்றது  உளுந்தின் நன்மைகள் PRIYA உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, உண்டு வந்தால் அரிசியுடன் கலந்தோ தேகம் வலுவடையும் எலும்பு, தசை , நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வலுப்பெறும் தசை முறிவு மற்றும் ரத்தக் கட்டிகள் எலும்பு,  குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தில் நார்ச்சத்தானது வயிற்று உளள போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஏற்படாமல்  செரிமான பிரச்சினைகள் உள்ளிட்ட பாதுகாக்கின்றது - ShareChat
இதயம் பலம் பெற..! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - இதயம் பலம் பெற PRIYA பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 10 செம்பருத்தி பூக்களை போட்டு அணைத்து விடவும், மூடி அடுப்பை செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன் 14 ஸ்பூன் எலுமிச்சை  சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்த பலப்படுத்தும் இதயம் பலம் பெற PRIYA பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 10 செம்பருத்தி பூக்களை போட்டு அணைத்து விடவும், மூடி அடுப்பை செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன் 14 ஸ்பூன் எலுமிச்சை  சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்த பலப்படுத்தும் - ShareChat
பித்த கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன..? #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - பித்த கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன ? PRIYA உடல் பருமன் உள்ளவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு இரத்த சோகை நோய் ள்ளவர்களுக்கு பரம்பரை உ காரணமாக சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் விரதம் காரணமாக இருப்பதால் வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து உறைந்துவிடும் அபாயமிருக்கிறது  அதனால் முடிந்தவரை இவற்றை கட்டுக்குள் வைத்திருங்கள். பித்த கற்கள் யாருக்கு, ஏன் ஏற்படுகின்றன ? PRIYA உடல் பருமன் உள்ளவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு இரத்த சோகை நோய் ள்ளவர்களுக்கு பரம்பரை உ காரணமாக சிறுகுடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் விரதம் காரணமாக இருப்பதால் வேளாவேளைக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து உறைந்துவிடும் அபாயமிருக்கிறது  அதனால் முடிந்தவரை இவற்றை கட்டுக்குள் வைத்திருங்கள். - ShareChat
வாய் சுத்தமாக..! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - வாய் சுத்தமாக PRIYA துலக்கிய பின் காலை பல் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் நான்கைந்து புதினா இலைகள் போட்டு வாய் கொப்பளிக்கவும் கல் உப்பு இரண்டிற்குமே புதினா, கிருமிகளை அழிக்கும் தன்மை ள்ளது @ வாய் சுத்தமாக PRIYA துலக்கிய பின் காலை பல் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் நான்கைந்து புதினா இலைகள் போட்டு வாய் கொப்பளிக்கவும் கல் உப்பு இரண்டிற்குமே புதினா, கிருமிகளை அழிக்கும் தன்மை ள்ளது @ - ShareChat
வரட்டு இருமலுக்கு எளிய நிவாரணம்..! #😎Summer ஹெல்த் டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
😎Summer ஹெல்த் டிப்ஸ் - இருமலுக்கு எளிய நிவாரணம் வரட்டு PRIYA நேரங்களில் வரட்டு இருமல் பாதிப்பால்  சில நாம் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்போம் இதற்கு அதிமதுரம், வாதுமைப் பிசின், கருவேலம் 10 BImID பிசின் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள். 250 கிராம் சர்க்கரையில் அடுத்ததாக சிறிது தண்ணீர்விட்டு QIG1Qlog| பதம் பாகு காய்ச்சவும் இறுதியாக, சூரணங்களை போட்டு லேகியம் தயாரிக்கவும் இதை 2 ஸ்பூன் அளவிற்கு 3 முறை சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும் தொண்டை புண் ரணங்கள் ஆறும் இருமலுக்கு எளிய நிவாரணம் வரட்டு PRIYA நேரங்களில் வரட்டு இருமல் பாதிப்பால்  சில நாம் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்போம் இதற்கு அதிமதுரம், வாதுமைப் பிசின், கருவேலம் 10 BImID பிசின் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள். 250 கிராம் சர்க்கரையில் அடுத்ததாக சிறிது தண்ணீர்விட்டு QIG1Qlog| பதம் பாகு காய்ச்சவும் இறுதியாக, சூரணங்களை போட்டு லேகியம் தயாரிக்கவும் இதை 2 ஸ்பூன் அளவிற்கு 3 முறை சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும் தொண்டை புண் ரணங்கள் ஆறும் - ShareChat
நோய் எதிர்ப்பு சக்திக்கு அன்னாசிப்பூ..! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - நோய் எதிர்ப்பு சக்திக்கு அன்னாசிப்பூ PRIYA அன்னாசிப்பூவில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பிரொமிலெயின் என்சைம் தொற்றுகளை எதிர்த்து உடலை பாதுகாக்கிறது குறைத்து மூச்சுப் சளி மற்றும் இருமலை பாதையை சுத்தமாக்குகிறது  உடலுக்கு சக்தி தரும் தாதுக்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு அன்னாசிப்பூ PRIYA அன்னாசிப்பூவில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பிரொமிலெயின் என்சைம் தொற்றுகளை எதிர்த்து உடலை பாதுகாக்கிறது குறைத்து மூச்சுப் சளி மற்றும் இருமலை பாதையை சுத்தமாக்குகிறது  உடலுக்கு சக்தி தரும் தாதுக்கள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. - ShareChat
அதலைக்காயின் பயன்கள்..! #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - அதலைக்காயின் பயன்கள்.! PRIYA அதலைக்காயிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. முக்கியமாக இது கணயத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக் குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது  அதலைக்காயின் பயன்கள்.! PRIYA அதலைக்காயிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. முக்கியமாக இது கணயத்தை பாதுகாப்பதால், இதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கணைய புற்றுநோய் வர வாய்ப்புகள் மிகக் குறைவு. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது - ShareChat
செரிமானத்துக்கு டிப்ஸ்..! #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - செரிமானத்துக்கு டிப்ஸ் PRIYA சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரி செய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில் செரிமானத்திற்கான ரசாயனங்கள்  உள்ளன அதனால் வறும் சோம்புவை வாயில் போட்டு  மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு தண்ணீர் குடித்தால் வயிற்றுப் பிரச்சனைகள்  சரியாகி விடும் செரிமானத்துக்கு டிப்ஸ் PRIYA சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரி செய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில் செரிமானத்திற்கான ரசாயனங்கள்  உள்ளன அதனால் வறும் சோம்புவை வாயில் போட்டு  மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு தண்ணீர் குடித்தால் வயிற்றுப் பிரச்சனைகள்  சரியாகி விடும் - ShareChat
ஆளி விதைகளின் மருத்துவம்..! #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - ஆளி விதைகளின் மருத்துவம் PRIYA குறைப்பதற்கு மற்றுமொரு இருமலை பயனுள்ள தீர்வாக ஆளி விதைகள் இருக்கின்றன. கெட்டியடையும் வரை மற்றும் கடினமாகும் வரை நீங்கள் ஆளி விதைகளை கொதிக்க வைக்க வேண்டும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சில துளிகள் சேர்த்த பின் அதனை பருகலாம் ஆளி விதைகளின் மருத்துவம் PRIYA குறைப்பதற்கு மற்றுமொரு இருமலை பயனுள்ள தீர்வாக ஆளி விதைகள் இருக்கின்றன. கெட்டியடையும் வரை மற்றும் கடினமாகும் வரை நீங்கள் ஆளி விதைகளை கொதிக்க வைக்க வேண்டும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சில துளிகள் சேர்த்த பின் அதனை பருகலாம் - ShareChat
பாகற்காயின் மருத்துவம்..! #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - பாகற்காயின் மருத்துவம் PRIYA நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜுரம், இருமல், இளைப்பு மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் இருமல், ஜுரம், இளைப்பு மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம் பாகற்காயின் மருத்துவம் PRIYA நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜுரம், இருமல், இளைப்பு மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் இருமல், ஜுரம், இளைப்பு மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம் - ShareChat