saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 212...!* அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது மெள்ளவே மிணமிணவென்று விளம்புகிற்கு மூடர்காள் கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர். *பொருள் விளக்கம்:* ஆற்றில் குளிக்கும்போது கைகளில் ஆற்று நீரையள்ளி ஆற்றிலே விட்டு, உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டுக் குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்ல வாய்க்குள்ளேயே முணுமுணுவென்று மந்திரங்களைச் சொல்லும் மூடர்களே! ஏன் இந்தக் கள்ள வேடம்? மரணம் வந்தபோது கண்களை மூடிவிடுகிறீர்கள். இதனால் சாதித்ததேது? இவ்வாறு செய்யும் குருக்களே! இதன் தத்துவத்தை மெதுவாக விளக்கிக் கூறுங்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩
sithar sivavaakkiyar. - min சிவவாக்கியர் திருவடி பயம சித்தர் மகான் சிவவாக்கியம் - 350 min சிவவாக்கியர் திருவடி பயம சித்தர் மகான் சிவவாக்கியம் - 350 - ShareChat
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:151...!* வார்காது தாழப்பெருக் கியமைத்து மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் அச்சுத னுக்குஅடி யாரே. *விளக்க உரை:* ***- வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி, அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. சொற்றொடர் நிலைச்செய்யுள் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை. “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டியலங்காரத்தும். அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம், (நிவ வயகி, நிவ வதெவெத வ த) திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று, அடிவரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த, *🌹பாடல் என் :152 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧🔘🟧
nalaairam thiviya prabantham. - srirangaminfo com srirangaminfo com - ShareChat
#naalaya tv nigalchi. இன்றைய சினிமா*
naalaya tv nigalchi. - ShareChat
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam. #irav vanakkam
irav vanakkam - రీరలీః தசமி காலை 10.36 வரை தினம்தினம் பிறகு ஏகாதசி திருநாளே! நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.26 வரை பிறகு உத்திரட்டாதி 12.5.26 8158l6ol 29 யோகம்: மரணயோகம் இரவு 9.26 செவ்வாய்க்கிழமை வரை பிறகு அமிர்தயோகம்  ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 660T எமகண்டம் காலை 9 முதல்  10.30 வரை நல்லநேரம் காலை 7.30 முதல்  முதல் 8.30 61600| மாலை 4.30 5.30 61600 | சந்திராஷ்டமம்: ஆயில்யம் இரவு  9.26 வரை பிறகு மகம் சூலம்: வடக்கு பரிகாரம் பால் வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை ISakthiVikatan WWWVikatan com రీరలీః தசமி காலை 10.36 வரை தினம்தினம் பிறகு ஏகாதசி திருநாளே! நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.26 வரை பிறகு உத்திரட்டாதி 12.5.26 8158l6ol 29 யோகம்: மரணயோகம் இரவு 9.26 செவ்வாய்க்கிழமை வரை பிறகு அமிர்தயோகம்  ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 660T எமகண்டம் காலை 9 முதல்  10.30 வரை நல்லநேரம் காலை 7.30 முதல்  முதல் 8.30 61600| மாலை 4.30 5.30 61600 | சந்திராஷ்டமம்: ஆயில்யம் இரவு  9.26 வரை பிறகு மகம் சூலம்: வடக்கு பரிகாரம் பால் வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை ISakthiVikatan WWWVikatan com - ShareChat