Dorai TKS
ShareChat
click to see wallet page
@605447081
605447081
Dorai TKS
@605447081
Follow me on Instagram @doraiyinkuttikavithaigal
காலச்சக்கரம் #தமிழ் #கவிதை #வாழ்க்கை #தத்துவம் #சிந்தனை
தமிழ் - மண்ணும் ஓரு , நாள் தின்னும் உடலை மனித கணக்கை மரணம் கொல்லும் மனதின் வலியை விழிகள் சொல்லும் மறுபடி பிறந்து மனிதம் வெல்லும் Il கதுரை மண்ணும் ஓரு , நாள் தின்னும் உடலை மனித கணக்கை மரணம் கொல்லும் மனதின் வலியை விழிகள் சொல்லும் மறுபடி பிறந்து மனிதம் வெல்லும் Il கதுரை - ShareChat
எங்கே போகுது பாதை ... #வாழ்க்கை #கவிதை #தமிழ் #சிந்தனை #தத்துவம்
வாழ்க்கை - இரவேவிடியாதே விடிந்தால் என்னை எழுப்பி விடுவார்கள் | இலையே உதிராதே உதிர்ந்தால் உன்னை எரித்துவிடுவார்கள் | மொட்டே மலராதே மலா்ந்தால் உன்னை பறித்துவிடுவார்கள் | காயே கனியாதே கனிந்தால் உன்னை சுவைத்துவிடுவார்கள் | மரமே வீழாதே விழுந்தால் உன்னை அறுத்துவிடுவார்கள் | உயிரே போகாதே நீபோனால் என்னை புதைத்துவிடுவார்கள் I கதுரை இரவேவிடியாதே விடிந்தால் என்னை எழுப்பி விடுவார்கள் | இலையே உதிராதே உதிர்ந்தால் உன்னை எரித்துவிடுவார்கள் | மொட்டே மலராதே மலா்ந்தால் உன்னை பறித்துவிடுவார்கள் | காயே கனியாதே கனிந்தால் உன்னை சுவைத்துவிடுவார்கள் | மரமே வீழாதே விழுந்தால் உன்னை அறுத்துவிடுவார்கள் | உயிரே போகாதே நீபோனால் என்னை புதைத்துவிடுவார்கள் I கதுரை - ShareChat
முதுமையில் தேவை அமைதி #அப்பா #கவிதை #அம்மா #வாழ்க்கை #தமிழ்
அப்பா - [ அகவை ஒன்று எனைகடக்க அறுபதும் கடந்திருக்க இருபதில் மனம் இருக்க நினைத்திருக்க ஈசனை இளமையும் சென்றுவிட முதுமையும் தொடர்ந்துவர இன்பருநனபய்ாழகந்திருக்க மலர்ந்திருக்க இறைவன் அருள்நாடி எந்தன்மனம் அலைகிறது முருகன்திருவடியை கண்டுமனம் மகிழ்கிறது Il கதுரை [ அகவை ஒன்று எனைகடக்க அறுபதும் கடந்திருக்க இருபதில் மனம் இருக்க நினைத்திருக்க ஈசனை இளமையும் சென்றுவிட முதுமையும் தொடர்ந்துவர இன்பருநனபய்ாழகந்திருக்க மலர்ந்திருக்க இறைவன் அருள்நாடி எந்தன்மனம் அலைகிறது முருகன்திருவடியை கண்டுமனம் மகிழ்கிறது Il கதுரை - ShareChat
முதுமையில் இளமை #அம்மா #அப்பா #கவிதை #தமிழ் #வாழ்க்கை
அம்மா - பகுதி 2. எழுதும் தமிழால் 6T பெருமை கொள்கிறேன் ்தாடரகமேன்சியை ` ஏற்றம் காண ஏ. ாழத்திறேன்  ஐயம் 8 அன்புடன் ஒளியின்வடிவில் இறைவனை காண்கிறேன் எனும் நாதம் ஓம் ள்ளத்தில்ஒளிக்க உ நிதறகிழறன்  ஔவை ஔ. உயர்ந்து வ்வாழுதிறேன்!  எஃகு போல் உலகினில் க.துரை பகுதி 2. எழுதும் தமிழால் 6T பெருமை கொள்கிறேன் ்தாடரகமேன்சியை ` ஏற்றம் காண ஏ. ாழத்திறேன்  ஐயம் 8 அன்புடன் ஒளியின்வடிவில் இறைவனை காண்கிறேன் எனும் நாதம் ஓம் ள்ளத்தில்ஒளிக்க உ நிதறகிழறன்  ஔவை ஔ. உயர்ந்து வ்வாழுதிறேன்!  எஃகு போல் உலகினில் க.துரை - ShareChat
முதுமையில் இளமை #கவிதை #தமிழ் #சிந்தனை #அப்பா #அம்மா
கவிதை - பகுதிஒன்று அறுபதை கடந்தும் 8|. இருபதில் வாழ்கிறேன் ஆசையைகுறைத்து அமைதியை காண்கிறேன் இளமையை கடந்து முதுமையை உணர்கிறேன் ஈசனின்பக்தியில் ஈ மூழ்கிதிளைக்கிறேன் உழைப்பால் உயர்ந்து உ பெருமிதம் கொள்கிறேன் ஊனுடலை பேணி ஊ. நிம்மதி அடைகிறேன் அடுத்த பதிவைபடிக்கவும்) பகுதிஒன்று அறுபதை கடந்தும் 8|. இருபதில் வாழ்கிறேன் ஆசையைகுறைத்து அமைதியை காண்கிறேன் இளமையை கடந்து முதுமையை உணர்கிறேன் ஈசனின்பக்தியில் ஈ மூழ்கிதிளைக்கிறேன் உழைப்பால் உயர்ந்து உ பெருமிதம் கொள்கிறேன் ஊனுடலை பேணி ஊ. நிம்மதி அடைகிறேன் அடுத்த பதிவைபடிக்கவும்) - ShareChat
கண்கள் கண்ட தெய்வம் #அம்மா #அப்பா #தமிழ் #கவிதை #பாசம்
அம்மா - நினைவறா நாளிலே எனக்குயிரை அளித்தாயே நினைவந்த பிறகு எனக்குயிராய் நின்றாயே வற்றாத பாசத்தை வாய் வழியேகொடுத்தாயே வாடாத செந்தமிழைஎன் மனதில் பதித்தாயே அன்பெனும் மழைதனை என்வாழ்வில் பொழிந்தாயே விழிகண்ட தெய்வமாய் என்மனதில் பதிந்தாயே பெயர்சூட்டிமகிழ்ந்தநீ பேர் அற்றுவீழ்ந்தாயே சடலம் எனும் பெயரோடு சவமாய்கிடந்தாயே எங்குசென்றாய் என்தாயே ளைப்பாறசென்றாயா இறைவன்நிழலிலே களைப்பாறசென்றாயா ? கதுரை நினைவறா நாளிலே எனக்குயிரை அளித்தாயே நினைவந்த பிறகு எனக்குயிராய் நின்றாயே வற்றாத பாசத்தை வாய் வழியேகொடுத்தாயே வாடாத செந்தமிழைஎன் மனதில் பதித்தாயே அன்பெனும் மழைதனை என்வாழ்வில் பொழிந்தாயே விழிகண்ட தெய்வமாய் என்மனதில் பதிந்தாயே பெயர்சூட்டிமகிழ்ந்தநீ பேர் அற்றுவீழ்ந்தாயே சடலம் எனும் பெயரோடு சவமாய்கிடந்தாயே எங்குசென்றாய் என்தாயே ளைப்பாறசென்றாயா இறைவன்நிழலிலே களைப்பாறசென்றாயா ? கதுரை - ShareChat
அம்மா எனும் தெய்வம்..... #அம்மா #பாசம் #தமிழ் #அப்பா #கவிதை
அம்மா - அன்றுஎன் அழுகை கேட்டுசிரித்தாயே என்தாயே இன்றுஉன்னை நினைத்துஅழுகிறேன் எழுந்துவர மாட்டாயா கதுரை அன்றுஎன் அழுகை கேட்டுசிரித்தாயே என்தாயே இன்றுஉன்னை நினைத்துஅழுகிறேன் எழுந்துவர மாட்டாயா கதுரை - ShareChat
தந்தை ஒருவன் நம்பிறப்புக்கு இறைவன் #அப்பா #பாசம் #குடும்பம் #வாழ்க்கை #கவிதை
அப்பா - அம்மா என்று UImy வேண்டுமானாலும் அழைக்கலாம் பாசத்துடன் அப்பா என்று ஒருவரைத்தான் அழைக்க முடியும் ரிமையுடன் உ மறைந்துபோனாலும் என்றும் மறக்க முடியா அன்பை விட்டு சென்றவர் அப்பா! கதுரை அம்மா என்று UImy வேண்டுமானாலும் அழைக்கலாம் பாசத்துடன் அப்பா என்று ஒருவரைத்தான் அழைக்க முடியும் ரிமையுடன் உ மறைந்துபோனாலும் என்றும் மறக்க முடியா அன்பை விட்டு சென்றவர் அப்பா! கதுரை - ShareChat
கொஞ்சம் சிரிக்கலாமே..... #சிரிப்பு # நகைச்சுவை #காமெடி #தமிழ் #சிந்தனை
சிரிப்பு - சிரிப்புட பெண் ஆம்பளசெத்தா அவன்ஆவி எங்கேமச்சான்போகும் ஆண் சொர்கம் போகும்டி அங்கேதான் நிறைய அழகிகள் இருப்பாங்க பெண் அப்பநாங்க செத்தா ஆண் உங்களுக்குகாடுதாண்டி அங்கவெறும் குரங்கு; தான் இருக்கும் பெண் போங்கமச்சான்உங்களுக்குமட்டும் இங்கியும் அழகி அங்கியும் அழகி எங்களுக்கு இங்கியும்குரங்கு அங்கியும் குரங்கா.     கதுரை சிரிப்புட பெண் ஆம்பளசெத்தா அவன்ஆவி எங்கேமச்சான்போகும் ஆண் சொர்கம் போகும்டி அங்கேதான் நிறைய அழகிகள் இருப்பாங்க பெண் அப்பநாங்க செத்தா ஆண் உங்களுக்குகாடுதாண்டி அங்கவெறும் குரங்கு; தான் இருக்கும் பெண் போங்கமச்சான்உங்களுக்குமட்டும் இங்கியும் அழகி அங்கியும் அழகி எங்களுக்கு இங்கியும்குரங்கு அங்கியும் குரங்கா.     கதுரை - ShareChat
மாற்றம் மனதில் ஏமாற்றம் #தமிழ் #வாழ்க்கை #சிந்தனை #கவிதை #தத்துவம்
தமிழ் - பிறந்த ஊரை பிழைப்புக்காக விட்டு வந்தபிறகுதான் தெரிகிறதுஅதுஊர் மட்டும் அல்ல சொர்கம் என்று பெற்றவா்கள் என்னைவிட்டுபிரிந்த பிறகுதான் தெரிகிறது அவர்கள் பெற்றவாகள் மட்டும் அல்ல தெய்வங்கள் என்று. கதுரை பிறந்த ஊரை பிழைப்புக்காக விட்டு வந்தபிறகுதான் தெரிகிறதுஅதுஊர் மட்டும் அல்ல சொர்கம் என்று பெற்றவா்கள் என்னைவிட்டுபிரிந்த பிறகுதான் தெரிகிறது அவர்கள் பெற்றவாகள் மட்டும் அல்ல தெய்வங்கள் என்று. கதுரை - ShareChat