O Panneerselvam
ShareChat
click to see wallet page
@officeofops
officeofops
O Panneerselvam
@officeofops
Coordinator AIADMK, MLA-Bodinayakanur Constituency
பகுத்தறிவு கருத்துகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும், சாதியில்லா தமிழ்நாட்டை உருவாக்க பாடுபட்டவருமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். #அதிமுக
அதிமுக - ShareChat
திருவோணம் திருநாளை உவகையுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். #அதிமுக
அதிமுக - 0 Panneerselvam அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!  0 Panneerselvam அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! - ShareChat
சுதந்திரப் போராட்ட வீரரும், தீண்டாமை ஒழிப்புக்கு குரல் கொடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 67-வது நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்நாளில் அவரின் அர்பணிப்பையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம். #அதிமுக
அதிமுக - 1ఫ  1ఫ - ShareChat
#அதிமுக
அதிமுக - 0 Panneerselvam @OfficeOfops ೭6ಹ இன்று 61601ಶ| மகாகவி பாரதியார் தியாகங்கள் Sep 11 2024 சவங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் அரங்கில் பாடி,  பாரதம் பயிர் செய்குவோம் ' என்று புகழ்மிக்க பெற்று தன்னிறைவு விளங்கிட நாடாக ஒருமைப்பாட்டுணர்ச்சி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் என்பதை வலியுறுத்திய மகாகவி வேண்டும் நிலை பெற பாரதியாரின் நாளான நினைவு அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். உலகம் உள்ளவரை இந்திய விடுதலைக்காக இந்த என்றென்றும் ஆற்றிய அவர்கள் நிலைத்து நிற்கும்  0 Panneerselvam @OfficeOfops ೭6ಹ இன்று 61601ಶ| மகாகவி பாரதியார் தியாகங்கள் Sep 11 2024 சவங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் அரங்கில் பாடி,  பாரதம் பயிர் செய்குவோம் ' என்று புகழ்மிக்க பெற்று தன்னிறைவு விளங்கிட நாடாக ஒருமைப்பாட்டுணர்ச்சி ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் என்பதை வலியுறுத்திய மகாகவி வேண்டும் நிலை பெற பாரதியாரின் நாளான நினைவு அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். உலகம் உள்ளவரை இந்திய விடுதலைக்காக இந்த என்றென்றும் ஆற்றிய அவர்கள் நிலைத்து நிற்கும் - ShareChat
கற்பகத்தரு போன்று வேண்டுவோர்க்கு வேண்டுவன அளிக்கும் வினை தீர்க்கும் தெய்வமாம் வேழமுகத்தான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #அதிமுக
அதிமுக - f X @ 0 Panneerselvam 0 வருக்கும் அனை விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்!  f X @ 0 Panneerselvam 0 வருக்கும் அனை விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்! - ShareChat
ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டும் என்பதற்காக கல்லூரிகளை நிறுவி அவர்களுக்கு உயர் கல்வியை தந்து, இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும், தேவர் தந்த தேவர் என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம். #அதிமுக
அதிமுக - 0 Panneerselvam @OfficeOfops கல்வி பெறவேண்டும் என்பதற்காக மாணவர்கள் உயர் ஏழை கல்லூரிகளைநிறுவி அவர்களுக்கு உயர்கல்வியைதந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும் தேவர் தந்த மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம்  0 Panneerselvam @OfficeOfops கல்வி பெறவேண்டும் என்பதற்காக மாணவர்கள் உயர் ஏழை கல்லூரிகளைநிறுவி அவர்களுக்கு உயர்கல்வியைதந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும் தேவர் தந்த மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம் - ShareChat
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், என பன்முகத் தன்மை கொண்டுவரும், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 153-வது பிறந்த நாள். அவருடைய எழுத்துகள் மூலம் மக்களிடத்தில் சுதந்திர பற்றை வளர்த்தவரும், தமிழ் மொழிக்காக பல கட்டுரைகளையும், செய்யுள்களையும் தந்தவரும். ஆங்கிலேயர் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி கடல்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தியவருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும், நாட்டு பற்றையும் போற்றி வணங்குவோம். #அதிமுக
அதிமுக - ShareChat
#அதிமுக
அதிமுக - 0 Panneerselvam @OfficeOfops மர்ம பூசி மாணவ, மாணவியர் பயிலும் நாமக்கல் மாவட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட எருமைப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு வார விடுமுறைகளுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது பள்ளியின் சமையலறை, மாணவியர் சமையல் கூடத்தின் பூட்டு பள்ளிச் சுவர் ஆகியவற்றில் மனிதக் கழிவுகளை பேரதிர்ச்சியை மனிதர்கள் செய்தி இருந்ததாக வந்துள்ள அளிக்கிறது. இதுபோன்ற இழி செயல் நடைபெறுவதற்குக் காரணம் சமூக விரோதிகள் மீது மென்மையான போக்கினை திமுக. அரசு கடைபிடிப்பதுதான் காவல் துறை ஒரு துளிகூட அச்சம் என்பது மீதான விரோதிகளுக்கு இல்லாத சமூக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி இழி செயலில் ஈடுபட்டோரை கண்டறிந்து தண்டனையை அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  0 Panneerselvam @OfficeOfops மர்ம பூசி மாணவ, மாணவியர் பயிலும் நாமக்கல் மாவட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட எருமைப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு வார விடுமுறைகளுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது பள்ளியின் சமையலறை, மாணவியர் சமையல் கூடத்தின் பூட்டு பள்ளிச் சுவர் ஆகியவற்றில் மனிதக் கழிவுகளை பேரதிர்ச்சியை மனிதர்கள் செய்தி இருந்ததாக வந்துள்ள அளிக்கிறது. இதுபோன்ற இழி செயல் நடைபெறுவதற்குக் காரணம் சமூக விரோதிகள் மீது மென்மையான போக்கினை திமுக. அரசு கடைபிடிப்பதுதான் காவல் துறை ஒரு துளிகூட அச்சம் என்பது மீதான விரோதிகளுக்கு இல்லாத சமூக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி இழி செயலில் ஈடுபட்டோரை கண்டறிந்து தண்டனையை அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். - ShareChat
#அதிமுக
அதிமுக - 0 Panneerselvam @OfficeOfops பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராலிம்பிக் தொடரில் பதக்கங்கள் அனைத்து இந்திய வீரர்களுக்கும்; உயரம் வென்ற தாண்டுதல் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி மற்றும் பதக்கம் பெற்ற மணிஷா, உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வீரர் மாரியப்பன் பெற்ற தமிழக வெண்கலப் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். நாட்டின் இந்திய உயர்த்திய பெருமையை அளவில் உலக வெற்றிகளை குவிக்க அனைவரும் மேலும் மேலும் எனது 160 நல்வாழ்த்துகள்.  0 Panneerselvam @OfficeOfops பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராலிம்பிக் தொடரில் பதக்கங்கள் அனைத்து இந்திய வீரர்களுக்கும்; உயரம் வென்ற தாண்டுதல் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி மற்றும் பதக்கம் பெற்ற மணிஷா, உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வீரர் மாரியப்பன் பெற்ற தமிழக வெண்கலப் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். நாட்டின் இந்திய உயர்த்திய பெருமையை அளவில் உலக வெற்றிகளை குவிக்க அனைவரும் மேலும் மேலும் எனது 160 நல்வாழ்த்துகள். - ShareChat
#🙏கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்👣 தனக்காக இல்லாமல், பிறருக்காக சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து அனைத்து உயிர்கள் மீதும் கருணை மழை பெய்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கோகுலாஷ்டமி” என்றும், “கிருஷ்ண ஜெயந்தி” என்றும் கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்👣 - 0 Panneerselvam X அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!  0 Panneerselvam X அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! - ShareChat