Ayisha💞
ShareChat
click to see wallet page
@ayishaislam
ayishaislam
Ayisha💞
@ayishaislam
அல்ஹம்துலில்லாஹ்💞
💞 நபிமொழி! வளமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை பாத்திமா (ரலி)அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ! يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوَّةِ المَتين ويا راحِم المساكين و يا أرحَم الرَّاحِمين #🕌இஸ்லாம்
🕌இஸ்லாம் - Cisha வளமானமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஸல் அவர்கள் அன்னை பாத்திமா நபி ருலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அழகிய లిక அவ்வலல் அவ்வலீன்! யா ஆகிரல் ஆகிரீன்! யா குவ்வத்தில் மதீன்! யா 56 ராஹிமல் மஸாகீன்! யா அர்ஹமர் ராஹிமீன்! யா முதலாமவர்களில் முதலாமவனே! கடைசியாளர்களில் கடைசியானவனே! ஆற்றல் நிறைந்தவனே! ஏழைகள் மீது அன்பு காட்டக் கூடியவனே! அன்பாளர்களுக்கெல்லாம் அன்பானவன! Cisha வளமானமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஸல் அவர்கள் அன்னை பாத்திமா நபி ருலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அழகிய లిక அவ்வலல் அவ்வலீன்! யா ஆகிரல் ஆகிரீன்! யா குவ்வத்தில் மதீன்! யா 56 ராஹிமல் மஸாகீன்! யா அர்ஹமர் ராஹிமீன்! யா முதலாமவர்களில் முதலாமவனே! கடைசியாளர்களில் கடைசியானவனே! ஆற்றல் நிறைந்தவனே! ஏழைகள் மீது அன்பு காட்டக் கூடியவனே! அன்பாளர்களுக்கெல்லாம் அன்பானவன! - ShareChat
💞அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது ஒருவர் அல்லாஹ்விடம் மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ 2572 யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! !யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! யா அல்லாஹ் நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் நரகத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன் யாரப்பல் ஆலமீன்! #📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - (`೨Jl ِنقخألا ہللا ்ப كلاسا ەانا ہنجلا مهللا அல்லாஹும்ம இன்னா அலுக்கல் ஜன்னா அஸ் அல்லாஹ் II அனைவருகிகுற் எங்கள் சொர்க்கத்தை தந்தருளிவாயாக  ரஹ்றானே  யா ஆயிஷா (`೨Jl ِنقخألا ہللا ்ப كلاسا ەانا ہنجلا مهللا அல்லாஹும்ம இன்னா அலுக்கல் ஜன்னா அஸ் அல்லாஹ் II அனைவருகிகுற் எங்கள் சொர்க்கத்தை தந்தருளிவாயாக  ரஹ்றானே  யா ஆயிஷா - ShareChat
💞நபிமொழி! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய கரத்தை பிடித்து கூறினார்கள் முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உம்மை நேசிக்கிறேன்! முஆதே! உமக்கு நான் ஒரு உபதேசம் செய்கிறேன்! ஒவ்வொரு தொழுகைக்கு பின்னூம்! அல்லாஹூம்மா அஇன்னி அலா திக்ரி(க்)க வஷு(க்)ரிக்க வஹுஸ்னி இபாத(த்)திக! யா அல்லாஹ் உன்னை நினைவு கூறுவதற்கும்! உனக்கு நன்றி செலுத்துவதற்கும்! உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக! எனக் கூறுவதை நீர் விட்டு விடாதீர்! அறிவிப்பாளர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு அபூதாவூத் 1522 ஸஹுஹ் #🕌இஸ்லாம்
🕌இஸ்லாம் - அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக்க இபாதத்திக் வஷுக்ரிக்க வஹுஸ்னி இறவாி நினைப்பதற்கும! உன்னை உனக்கு நனீறி சலுத்துவதற்குமி முறையில் உன்னை அழகான வணங்குவதறகும் எனக்கு உதவவாயாகி அறிவிப்பவர்3 முஆத்ருலி நூல்கள் அழதாவத் 1303 அஹீமத் 211709 O அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக்க இபாதத்திக் வஷுக்ரிக்க வஹுஸ்னி இறவாி நினைப்பதற்கும! உன்னை உனக்கு நனீறி சலுத்துவதற்குமி முறையில் உன்னை அழகான வணங்குவதறகும் எனக்கு உதவவாயாகி அறிவிப்பவர்3 முஆத்ருலி நூல்கள் அழதாவத் 1303 அஹீமத் 211709 O - ShareChat
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! ❤️ யா அவ்வலல் அவ்வலீன் யா ஆகிரல் ஆகிரீன் யா தல் குவ்வத்தில் மதீன் யா ராஹிமல் மஸாகீன் யா அர்ஹமர் ராஹிமீன்... ❤️ரப்பனா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார் . யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் வேதனையை விட்டுப் பாதுகாப்பாயாக. ❤️வகினா அதாபல் கப்ர் மண்ணறையின் வேதனையைவிட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் ஹஷ்ர் இறுதிநாளின் வேதனையைவிட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் fபக்ர் வறுமையின் தண்டனையைவிட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் கர்ள் கடன் தொல்லையை விட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் மர்ள் நோய்களின் தண்டனையைவிட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் ஆfபாத் பேராபத்துகளின் தண்டனையைவிட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் சக்ராத் மரண அவஸ்தையைவிட்டுக் காத்தருள்வாயாக! ❤️வகினா அதாபல் fபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால் தஜ்ஜாலின் வழிகேட்டிலிருந்து காத்தருள்வாயாக! எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம். யா அல்லாஹ்! எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக. யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - அல்லாஹ் பI ەللا Cuisho எல்லா நேரத்திலும் எங்கள் துஆவை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் ஸரக்கத் எங்கள் ரஹீமானே செய்வாயாக யா அல்லாஹ் பI ەللا Cuisho எல்லா நேரத்திலும் எங்கள் துஆவை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் ஸரக்கத் எங்கள் ரஹீமானே செய்வாயாக யா - ShareChat
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! யா அல்லாஹ் யா அவ்வலில் அவ்வலீன் யா ஆகிரல் ஆகிரீன் யா தல் குவ்வத்தில் மத்தின் யா ராஹிமல் மஸாக்கீன யா அர்ஹமர்ராஹிமீன்..! யா பத்தாஹ் ...!! வெற்றி அளிப்பவனே உன்னை அடைவதில் எங்களுக்கு வெற்றியை தருவாயாக..!! யா ரஹ்மானே..!! நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ்...! நற்செயல்கள் நல்ல அமல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் ரஹ்மானே..! யா அல்லாஹ்...!! எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் துஆக்களை கபூல் செய்தருள் ரஹ்மானே..! யா அல்லாஹ்...! உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!! யா அல்லாஹ்...!! மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீரை எம்பெருமானார் கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தந்து ,,அருந்தக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!! யா அல்லாஹ்...!! எங்கள் அஃமால் நாமா என்னும் பட்டோலையை எங்கள் வலது கரத்தில் தந்தருள் ரஹ்மானே..! யா அல்லாஹ்...!! எங்களை ஜஹன்னம் என்ற கொடிய நரகத்தில் இருந்து தூரமாக்கி வைத்தருள் ரஹ்மானே..!! யா அல்லாஹ்...! எங்களை ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்ற சொர்க்கத்தில் நுழைய செய்தருள் யா ஹைய்யூ யா கைய்யூமே...!! யா அல்லாஹ்..! நாங்கள் ரய்யான் என்ற சிறப்பு நுழைவுவாயிலாக சொர்க்கம் செல்ல துணை செய் யா ரஹீமே...!! யா அல்லாஹ்...! எங்களுக்கு தவ்பா கேட்க தெரியவில்லை ரஹ்மானே ! உன்னிடம் கை ஏந்தி நிற்கிறோம் ரஹ்மானே! யா அல்லாஹ்...!! எங்களை பொருந்திக் கொள் ரஹ்மானே! உன்னிடம் மிஸ்கினாக பிச்சை கேட்கிறோம் ரஹ்மானே ! யா அல்லாஹ்..! எங்கள் பாவங்களின் காரணமாக எங்களை நரகத்தில் தள்ளிவிடாதே ரஹ்மானே ! யா அல்லாஹ்...! உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே...! யா அல்லாஹ்...!! உன்னிடம் அழுது கேட்கிறோம் ரஹ்மானே எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு யா ஜப்பாரே ! யா அல்லாஹ்...!! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னித்தருள்,, யா அர்ஹமர்ராஹிமீன் யா ரஹ்மானே...!! ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் #🕌இஸ்லாம்
🕌இஸ்லாம் - எங்கள் இறைவா நாங்கள் ஆசைப்பட்டதை விட அழகானதையும்! நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானதையும்! நாங்கள் கேட்டதை விட சிறப்பானதையும்! எங்களுக்கு தந்தருள் ரஹ்மானே! WM Cuisho எங்கள் இறைவா நாங்கள் ஆசைப்பட்டதை விட அழகானதையும்! நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானதையும்! நாங்கள் கேட்டதை விட சிறப்பானதையும்! எங்களுக்கு தந்தருள் ரஹ்மானே! WM Cuisho - ShareChat
💞மழை வேண்டி துஆ! اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا ‏ அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா! அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா! அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா! யா அல்லாஹ் மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ் மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ் மழை பொழிய செய்வாயாக! ஆதாரம்,: ஸஹீஹுல் புகாரி 1014 #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - மழையை வேண்டி துஆ அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா அலிலாஹீஹும்ம் அஃகிஸ்னா அல்லாஹ் மழை II பொழிய செய்வாயாக! அல்லாஹ் மழை WM பொழிய செய்வாயாக! அல்லாஹீ மழை II பொழிய செய்வாயாக Tyisha ஆதாரம், புகாரி முஸ்லிம் : மழையை வேண்டி துஆ அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா அலிலாஹீஹும்ம் அஃகிஸ்னா அல்லாஹ் மழை II பொழிய செய்வாயாக! அல்லாஹ் மழை WM பொழிய செய்வாயாக! அல்லாஹீ மழை II பொழிய செய்வாயாக Tyisha ஆதாரம், புகாரி முஸ்லிம் : - ShareChat
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய துஆ! அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது! நீ விரித்ததை மடக்குபவர் யாருமில்லை! நீ மடக்கியதை விரிப்பவர் யாருமில்லை! நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்ட யாருமில்லை! நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாருமில்லை! நீ தடுத்ததை கொடுப்பவர் யாருமில்லை! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை! நீ தூரமாக்கியதை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை! நீ நெருக்கமாக்கியதை தூரமாக்குபவர் யாருமில்லை! அல்லாஹ்வே! உனது வளங்களை! உனது கருணையை! உனது அருட்கொடையை! உனது ரிஜ்குகளை எங்களுக்கு விசாலாமாக்கி அருள் புரிவாயாக! அல்லாஹ்வே! நீங்காத, விலகிவிடாத , நிரந்தரமான அருட்கொடைகளை எங்களுக்கு வழங்குவாயாக! அல்லாஹ்வே! நெருக்கடியான நேரத்தில் உனது நல்லுதவியையும்! அச்சப்படும் நேரத்தில் உனது பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன்! அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும்! நீ கொடுக்காமல் தடுத்துக் கொண்டவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்! அல்லாஹ்வே! ஈமானை எங்களுக்கு பிரியாமானதாக ஆக்குவாயாக! அந்த ஈமானை எங்கள் உள்ளங்களில் அழகாக ஆக்குவாயாக! இறை நிராகரிப்பை, உன்கட்டளைக்கு மாறு செய்வதை, உன்னுடைய கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பதை எங்களுக்கு வெறுப்பாக்கிவைப்பாயாக! எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி விடுவாயாக! அல்லாஹ்வே! எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக! முஸ்லிமாகவே வாழ வைப்பாயாக! நஷ்டமடையாதவர்களாக, சோதனைகளுக்கு ஆளாகதவர்களாக, எங்களை நல்லோர்களுடன் சேர்த்துவைப்பாயாக! உண்மையான இரட்சகனே! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! (அஹ்மத்) #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - அல்லாஹ்! WM உனது மிகச்சிறந்த அருட்கொடையான அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக ரஹ்மானே! WM Gyisha அல்லாஹ்! WM உனது மிகச்சிறந்த அருட்கொடையான அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக ரஹ்மானே! WM Gyisha - ShareChat
#📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - ہللا ەللا dU| ಮ| ி ہللا మ இெருமைப்புடுகிறேம் நாங்கள் இல்லாஹ்வின் இழுமைகள் என்று ہللا மரிவ@ ہللا ہللا ەللا dU| ಮ| ி ہللا మ இெருமைப்புடுகிறேம் நாங்கள் இல்லாஹ்வின் இழுமைகள் என்று ہللا மரிவ@ ہللا - ShareChat
💞 நபிமொழி! ஒரு அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போது அவனுடைய இறைவனுக்கு மிக அருகில் இருப்பான். எனவே ஸஜ்தாச் செய்யும் போது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம் #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - ஸஜ்தாவில் கேட்க வேண்டிய மூன்று துஆக்கள் 1. இறைவா! என்னுடைய இறுதி முடிவை  சிறப்பானதாக வைப்பாயாக! ஆக்கி 2. இறைவா! நான் மரணிக்கும் முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! 3. உள்ளங்களைப் புரட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை Cyisl உறுதிப்படுத்துவாயாக! ஸஜ்தாவில் கேட்க வேண்டிய மூன்று துஆக்கள் 1. இறைவா! என்னுடைய இறுதி முடிவை  சிறப்பானதாக வைப்பாயாக! ஆக்கி 2. இறைவா! நான் மரணிக்கும் முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! 3. உள்ளங்களைப் புரட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை Cyisl உறுதிப்படுத்துவாயாக! - ShareChat