ராஜ் பிரபாகரன்
ShareChat
click to see wallet page
@birabakaran05
birabakaran05
ராஜ் பிரபாகரன்
@birabakaran05
விவசாயி இல்லயேல் உணவு இல்லை நான் விவசாயி
பள்ளியில் சேர நாங்க எழுதிய "NEET EXAM" இதுதான்...! #நல்லா "நீட்"டி தொடுறா...!!! #நக்கல்
நக்கல் - e ١٢١ 1| e ١٢١ 1| - ShareChat
*எப்போதெல்லாம் மனம் சோர்ந்து போய் உள்ளதோ நான் ஜி மெயில் ஓபன் செய்து பார்ப்பேன்.* எனது இன்பாக்ஸில் என் பதிலுக்காய் குவிந்து கிடக்கும் கடிதங்கள்........🤩😍🥰😂🤣 1) 6 வங்கிகள் எனக்கு கடன் கொடுக்க தயாராய் உள்ளதென கடிதங்கள்.🤩🥳😅😂🤣 2) 10 முதல் 15 வங்கிகள் என்னை அங்கீகரித்து கிரெடிட் கார்டு 15 நிமிடத்தில் தருவதாய் கடிதங்கள்.....🤩😎😅😂🤣 3) நான் பல கோடி டாலர்கள், இரோக்கள் லாட்டெரியில் ஜெயித்து விட்டதாகவும், உடனே தொடர்பு கொள்ள வேண்டியும் கடிதங்கள்....🤩🤩😅😂🤣 4) 8 முதல் 10 வேலைகள் எனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து கடிதங்கள்....😎🤓😅😂🤣 5) 3 ஜோடி பொருத்தம் செய்யும் மற்றிமோனியல் தளங்கள் எனக்கு பொருத்தமான பெண்கள் நிறய இருப்பதாகவும் உடன் தொடர்பு கொள்ள சொல்லி கடிதங்கள்....😍🥰😜😂🤣 6) என் முடி கொட்டும் பிரச்சினையை தீர்த்து விடுவதாய் டாக்டர்.பத்ரா விடமிருந்து தினம் ஒரு கடிதம்...🥸🥸😅😂🤣 7) 5-6 பல்கலைக் கழகத்தில் இருந்து என் அனுபவத்தை முன்வைத்து தேர்வே இல்லாமல் முதுகலை பட்டம், டாக்டர் பட்டம் வழங்க ரெடியாக இருப்பதாய் கடிதங்கள்...👩🏿‍🎓🕵️‍♀️🤩😅😂 கடைசியாய்....😅😂🤣 8) ரியா, பாயல், நேஹா என்ற பெண்களிடம் இருந்து அவர்கள் தனிமையில் வாடுவதாகவும், என்னை தொடர்பு கொண்டு சந்திக்க ஆவலாய் இருப்பதாகவும் கடிதங்கள்....😍🥰😍😂🤣 அட வாழ்க்கையில் இத விட என்னய்யா வேணும்?😅🤣😂😅😜 #நக்கல்
கால காத்தால பக்கத்து வீட்டுல ஆட்டைய போட்டாச்சு... நம்மளையெல்லாம் சிங்கப்பூர் ல கொண்டு விட்டாலும் அங்கேயும் சிலரை தனம்.... போகாது போல....மாங்கா திருடுவோம். #நக்கல் 🤣🤣🤣
நக்கல் - ShareChat
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், * தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்...... * வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். * தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். * ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. * ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். * எது அந்த தவளையை கொன்றது...? * பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். * ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"...... * நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். * ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள். * உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. * "நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது".. #துணிவு