INSTALL
@birabakaran05
ராஜ் பிரபாகரன்
@birabakaran05
881
பின்தொடர்பவர்கள்
785
பின்தொடரும்
1,168
போஸ்ட்
விவசாயி இல்லயேல் உணவு இல்லை நான் விவசாயி
Follow
ராஜ் பிரபாகரன்
594 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
பள்ளியில் சேர நாங்க எழுதிய "NEET EXAM" இதுதான்...! #நல்லா "நீட்"டி தொடுறா...!!!
#நக்கல்
18
8
கருத்து
ராஜ் பிரபாகரன்
1.2K காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
பொங்கல் சாப்பிடலாம்னு வாங்கி வந்து பிரிச்சா நேத்து நாட்ல வெளஞ்ச... மொத்த மிளகையும் அதுல போட்டு வச்சிருக்கான் லவ்டிகபால்... கடைசியா பொண்ணு மிச்சம் வெச்ச தோசையை சாப்டு உயிர் வாழறேன்
#நக்கல்
11
21
கருத்து
ராஜ் பிரபாகரன்
588 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
கையில பைசா வர்றவரை குலசாமியை கும்புடுறான் - படையல் வைக்கிறான் - கடா வெட்டறான் கையில 10 பைசா வந்திடிச்சினா தடாலடியா "திருப்பதியில அமோகமான தர்ஷன்" ங்கிறான் - வியாழக்கிழமைனா சாய்பாபா தர்ஷன்ங்கிறான் - கிரிவலம் தவறினதில்லைங்கிறான்..🤣🤣 ஏண்டா காசு வந்தா சாமியை கூடவாடா மாத்துவீங்க🚶♀️
#நம்பிக்கை
17
11
கருத்து
ராஜ் பிரபாகரன்
478 காட்சிகள்
•
11 நாட்களுக்கு முன்
*எப்போதெல்லாம் மனம் சோர்ந்து போய் உள்ளதோ நான் ஜி மெயில் ஓபன் செய்து பார்ப்பேன்.* எனது இன்பாக்ஸில் என் பதிலுக்காய் குவிந்து கிடக்கும் கடிதங்கள்........🤩😍🥰😂🤣 1) 6 வங்கிகள் எனக்கு கடன் கொடுக்க தயாராய் உள்ளதென கடிதங்கள்.🤩🥳😅😂🤣 2) 10 முதல் 15 வங்கிகள் என்னை அங்கீகரித்து கிரெடிட் கார்டு 15 நிமிடத்தில் தருவதாய் கடிதங்கள்.....🤩😎😅😂🤣 3) நான் பல கோடி டாலர்கள், இரோக்கள் லாட்டெரியில் ஜெயித்து விட்டதாகவும், உடனே தொடர்பு கொள்ள வேண்டியும் கடிதங்கள்....🤩🤩😅😂🤣 4) 8 முதல் 10 வேலைகள் எனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து கடிதங்கள்....😎🤓😅😂🤣 5) 3 ஜோடி பொருத்தம் செய்யும் மற்றிமோனியல் தளங்கள் எனக்கு பொருத்தமான பெண்கள் நிறய இருப்பதாகவும் உடன் தொடர்பு கொள்ள சொல்லி கடிதங்கள்....😍🥰😜😂🤣 6) என் முடி கொட்டும் பிரச்சினையை தீர்த்து விடுவதாய் டாக்டர்.பத்ரா விடமிருந்து தினம் ஒரு கடிதம்...🥸🥸😅😂🤣 7) 5-6 பல்கலைக் கழகத்தில் இருந்து என் அனுபவத்தை முன்வைத்து தேர்வே இல்லாமல் முதுகலை பட்டம், டாக்டர் பட்டம் வழங்க ரெடியாக இருப்பதாய் கடிதங்கள்...👩🏿🎓🕵️♀️🤩😅😂 கடைசியாய்....😅😂🤣 8) ரியா, பாயல், நேஹா என்ற பெண்களிடம் இருந்து அவர்கள் தனிமையில் வாடுவதாகவும், என்னை தொடர்பு கொண்டு சந்திக்க ஆவலாய் இருப்பதாகவும் கடிதங்கள்....😍🥰😍😂🤣 அட வாழ்க்கையில் இத விட என்னய்யா வேணும்?😅🤣😂😅😜
#நக்கல்
17
9
கருத்து
ராஜ் பிரபாகரன்
1.4K காட்சிகள்
•
1 மாதங்களுக்கு முன்
ஒரு எரும்பை ஒரு யானை தொரத்துச்சாம்; அந்த எரும்பு கோவில் உள்ள போய் ஒளுஞ்சுகிச்சாம்; ஆன அந்த யானை அத கண்டுபிடித்துவிட்டதாம் அது எப்படி? ... ஏனா அந்த எரும்பு வாசல்ல செருப்ப கழட்டிவிட்டு போச்சாம்... சிரிக்கல கோரனா வரும்...😊😊😊
#நக்கல்
15
12
கருத்து
ராஜ் பிரபாகரன்
746 காட்சிகள்
•
1 மாதங்களுக்கு முன்
வீட்ல இன்னைக்கு ஒரு பொண்ணு பார்க்க போறோம் கிளம்புனாய்ங்க.. குளிச்சுட்டு வந்து கேட்டா "April Fool"ங்கிறானுங்க.. குடும்பமாடா இது 😣
#நக்கல்
10
6
கருத்து
ராஜ் பிரபாகரன்
2.4K காட்சிகள்
•
1 மாதங்களுக்கு முன்
கால காத்தால பக்கத்து வீட்டுல ஆட்டைய போட்டாச்சு... நம்மளையெல்லாம் சிங்கப்பூர் ல கொண்டு விட்டாலும் அங்கேயும் சிலரை தனம்.... போகாது போல....மாங்கா திருடுவோம்.
#நக்கல்
🤣🤣🤣
10
20
கருத்து
ராஜ் பிரபாகரன்
5.1K காட்சிகள்
•
1 மாதங்களுக்கு முன்
யாரிடமும் ஒரு அளவுக்கு மேல் கெஞ்சாதீங்க...😒 உங்க மேல உண்மையான அன்பு இருந்தா... உங்கள கெஞ்ச விட்டு பார்க்க மாட்டாங்க...😏
#நினைவு
24
29
கருத்து
ராஜ் பிரபாகரன்
498 காட்சிகள்
•
1 மாதங்களுக்கு முன்
புது வகுப்பில் வாத்தியார் : உன் பேரு என்னடா? பையன் : வீரமணி சார். வாத்தியார் : உங்க அப்பா பேரு? பையன் : வீரமணி சார். வாத்தியார் : !!!என்னடா கிண்டலா? உங்க தாத்தா பேரும் வீரமணி னு சொல்லு உன் தோல உரிக்கிறேன். பையன் : தாத்தா பேரும் வீரமணி தான் சார். வாத்தியார்:நாளைக்கு உங்க அப்பாவ கூட்டிட்டு வா. (மறுநாள்) வாத்தியார் : எப்டிங்க 3 தலைமுறைக்கும் ஒரே பேர்? அப்பா: வேற வேற பேர் தான் சார். எங்கப்பா பேரு வீரமணி, என் பேரு வீ.ரமணி, பையன் பேரு வீ.ர.மணி! மறுநாள் வாத்தியார் ராஜினாமா 😂😂😂😂😂
#நக்கல்
15
12
கருத்து
ராஜ் பிரபாகரன்
655 காட்சிகள்
•
1 மாதங்களுக்கு முன்
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், * தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்...... * வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். * தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். * ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. * ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். * எது அந்த தவளையை கொன்றது...? * பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். * ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"...... * நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். * ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள். * உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. * "நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..
#துணிவு
10
9
கருத்து
Your browser does not support JavaScript!