jothimani
ShareChat
click to see wallet page
@quotes_tamil
quotes_tamil
jothimani
@quotes_tamil
ஐ லவ் ஷேர்சாட் .
இரவு வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - இனியஇரவு வணக்கம் இனியஇரவு வணக்கம் - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐👏 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - குநஸ் தருக் திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு-1048 ம் குறள்  இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு  இக்குறளுக்கானவிளக்கம் நேற்று கொன்றதுபோல செய்த  துன்பம் வறுமையானதுஇன்றும் என்னிடத்தில் வந்துவிடுமோ? வந்தால் யான்யாது இனி செய்வேனோ? என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார்  நாமும்நம் வாழ்வில் ஆகவே மரணத்தைவிடஒரு படி மேலானவறுமை எனும் கொல்லக்கூடிய கொடியதுன்பத்தை  பயத்தை கலக்கத்தை போக்கவேண்டும்  அதற்குசோர்வின்றி உழைத்துநன்றி மனிதனுக்கும் நம்மால் இயன்ற உணர்வுடன்சக உதவிகளைசெய்வோம் நன்றிநன்றிநன்றி குநஸ் தருக் திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு-1048 ம் குறள்  இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு  இக்குறளுக்கானவிளக்கம் நேற்று கொன்றதுபோல செய்த  துன்பம் வறுமையானதுஇன்றும் என்னிடத்தில் வந்துவிடுமோ? வந்தால் யான்யாது இனி செய்வேனோ? என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார்  நாமும்நம் வாழ்வில் ஆகவே மரணத்தைவிடஒரு படி மேலானவறுமை எனும் கொல்லக்கூடிய கொடியதுன்பத்தை  பயத்தை கலக்கத்தை போக்கவேண்டும்  அதற்குசோர்வின்றி உழைத்துநன்றி மனிதனுக்கும் நம்மால் இயன்ற உணர்வுடன்சக உதவிகளைசெய்வோம் நன்றிநன்றிநன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍💐👏 #✍️விவேகானந்தர் Quotes
✍️விவேகானந்தர் Quotes - எண்ணங்களும் செயல்களும் நம் ஆழமான மனப்பதிவுகளை உருவாக்கி, நம் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. சிறு அசைவும் எண்ணமும்கூட  ஆழ்மனதில் பதிகின்றது. இந்தப் பதிவுகளே யார் என்பதைத் நாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. சுவாமி விவேகானந்தர் எண்ணங்களும் செயல்களும் நம் ஆழமான மனப்பதிவுகளை உருவாக்கி, நம் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. சிறு அசைவும் எண்ணமும்கூட  ஆழ்மனதில் பதிகின்றது. இந்தப் பதிவுகளே யார் என்பதைத் நாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. சுவாமி விவேகானந்தர் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍💐👏 #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - 66 வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் ஆபிரகாம் லிங்கன் 66 வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் ஆபிரகாம் லிங்கன் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நாம் நன்றி உணர்வுடன்இருக்கும் பொழுது மட்டுமே நமக்குஏற்படும் எதிர்மறைஎண்ணங்களில் இருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் சூழல்களில்  இருந்தும் நம்மால் விடுபட முடியும் நமக்கு பிரபஞ்சம் கொடுத்தஇயற்கை உறவுகள் ஆரோக்கியம் செல்வம் அனைத்திற்கும் நன்றி உணர்வுடன்இருக்க மன நாம் நிறைவுடன் 120 வருட ஆயுட்காலத்துடன் வாழ முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் நாம் நன்றி உணர்வுடன்இருக்கும் பொழுது மட்டுமே நமக்குஏற்படும் எதிர்மறைஎண்ணங்களில் இருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் சூழல்களில்  இருந்தும் நம்மால் விடுபட முடியும் நமக்கு பிரபஞ்சம் கொடுத்தஇயற்கை உறவுகள் ஆரோக்கியம் செல்வம் அனைத்திற்கும் நன்றி உணர்வுடன்இருக்க மன நாம் நிறைவுடன் 120 வருட ஆயுட்காலத்துடன் வாழ முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍👏💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குநஸ் திருக்குறள்  அதிகாரம் 105. நல்குரவு -1047 ம்குறள்  அறஞ்சாராநல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும் இக்குறளுக்கானவிளக்கம் அறத்தோடு பொருந்தாத வறுமையை தாயாலும் கூடஓர் உடையவன் தன்னைபெற்ற அயலானைப் போலகருதி பார்க்கப்படுவான் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில் வறுமை எனும் கொடியதுன்பத்தைப்  நம் போக்க, பெற்றதாயேதம்மை பிறன்போல நோக்கும் அக்கொடிய மிகப்பெரியதண்டனையைத்தவிர்க்க எப்பாடுபட்டாவதுவறுமையை போக்க அறம்  சார்ந்து பொருளீட்டிதனக்குமானமதிப்பும், பிறருக்குஉதவுதலும் வேண்டும் நன்றிநன்றி நன்றி தருக்குநஸ் திருக்குறள்  அதிகாரம் 105. நல்குரவு -1047 ம்குறள்  அறஞ்சாராநல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும் இக்குறளுக்கானவிளக்கம் அறத்தோடு பொருந்தாத வறுமையை தாயாலும் கூடஓர் உடையவன் தன்னைபெற்ற அயலானைப் போலகருதி பார்க்கப்படுவான் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில் வறுமை எனும் கொடியதுன்பத்தைப்  நம் போக்க, பெற்றதாயேதம்மை பிறன்போல நோக்கும் அக்கொடிய மிகப்பெரியதண்டனையைத்தவிர்க்க எப்பாடுபட்டாவதுவறுமையை போக்க அறம்  சார்ந்து பொருளீட்டிதனக்குமானமதிப்பும், பிறருக்குஉதவுதலும் வேண்டும் நன்றிநன்றி நன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - நினைப்பவர்களிடம்  உன்னை தூசி  6160] நீதூசியாகவே இருந்து விடு அவர்கள்  போது கண்ணில் படும் எல்லாம் கண் கலங்குவார்கள் ஏன் தூசியாக  நினைத்தோம் என்று ` புரூஸ்லீ 99 நினைப்பவர்களிடம்  உன்னை தூசி  6160] நீதூசியாகவே இருந்து விடு அவர்கள்  போது கண்ணில் படும் எல்லாம் கண் கலங்குவார்கள் ஏன் தூசியாக  நினைத்தோம் என்று ` புரூஸ்லீ 99 - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை முன்னிறுத்துசெய்வதும் முக்கியம்  அல்லாத செயல்களைதள்ளிப் போடுதலும்நம் வாழ்வின்வெற்றி தோல்விகளைநிர்ணயிக்கும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை முன்னிறுத்துசெய்வதும் முக்கியம்  அல்லாத செயல்களைதள்ளிப் போடுதலும்நம் வாழ்வின்வெற்றி தோல்விகளைநிர்ணயிக்கும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - மாற்றம் உன்னுள்வரஉன்மதிப்பு உயரும்  மாற்றங்களைபிறரிடம்தேடாதே ஏமாற்றம் அடைவாய்  சிறுமாற்றங்களும் பெரிய முன்னேற்றத்திற்குஉதவும்  சிறுதவறுகளும்உன் முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை  போடும் மாற்றம் பெறநீ மனிதனாவாய்  மாற்றத்திற்குநீமுன்னுதாரணமாய் இருந்துபிறர்மாற்றத்திற்குவித்திடு  நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் 4 மாற்றம் உன்னுள்வரஉன்மதிப்பு உயரும்  மாற்றங்களைபிறரிடம்தேடாதே ஏமாற்றம் அடைவாய்  சிறுமாற்றங்களும் பெரிய முன்னேற்றத்திற்குஉதவும்  சிறுதவறுகளும்உன் முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை  போடும் மாற்றம் பெறநீ மனிதனாவாய்  மாற்றத்திற்குநீமுன்னுதாரணமாய் இருந்துபிறர்மாற்றத்திற்குவித்திடு  நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் 4 - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍👏💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறஸ் உறவு 1046 ம்குறள் திருக்குறள்  அதிகாரம் 105. நல் நற்பொருள்நன்குணர்ந்துசொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள்சோர்வு படும் இக்குறளுக்கானவிளக்கம் நல்லவானபொருள்களைதெளிவாகஅறிந்து சொன்னார்ஆனாலும்வறுமைப்பட்டவர்சொல்லும் சொற்கள்பொருள்பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்  என்றுதிருவள்ளுவர்கூறுகிறார் . நாமும் ஆகவே வாழ்வில்வறுமை நிலையைபோக்கவேண்டும் நம் அப்பொழுது மட்டுமே நம்முடையசொற்கள் பிறருக்குபயனுடையதாகவும் ஊக்கமுடையதாகும் அதற்குபொருளைஅறவழியில் ஈட்ட ஆகும்  வேண்டும்நன்றிநன்றிநன்றி தருக்குறஸ் உறவு 1046 ம்குறள் திருக்குறள்  அதிகாரம் 105. நல் நற்பொருள்நன்குணர்ந்துசொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள்சோர்வு படும் இக்குறளுக்கானவிளக்கம் நல்லவானபொருள்களைதெளிவாகஅறிந்து சொன்னார்ஆனாலும்வறுமைப்பட்டவர்சொல்லும் சொற்கள்பொருள்பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்  என்றுதிருவள்ளுவர்கூறுகிறார் . நாமும் ஆகவே வாழ்வில்வறுமை நிலையைபோக்கவேண்டும் நம் அப்பொழுது மட்டுமே நம்முடையசொற்கள் பிறருக்குபயனுடையதாகவும் ஊக்கமுடையதாகும் அதற்குபொருளைஅறவழியில் ஈட்ட ஆகும்  வேண்டும்நன்றிநன்றிநன்றி - ShareChat