அனைவருக்கும் வணக்கம் சர்க்கரை என்பது நோயல்ல. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் வரும் சோர்வு இதை சரிசெய்ய. எளிய. மருத்துவம் பன்னீர் பூ மருத்துவகுணமுள்ள. பன்னீர் பூ நாட்டுமருந்து கடையில் கால்கிலோ பாக்கெட் குறைந்தவிலை நூறுதான் பயன்படுத்தும் முறை ஐந்து பூ எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க. வேண்டும் காலையில் வடிகட்டி வெறும்வயிற்றில் தண்ணீரை குடிக்கவேண்டும் பத்துநாளிலே நீங்கள் பயணடைவீர்கள் நான் அனுபவ. பூர்வமாக. ஒருவருக்கு கொடுத்து பத்தே நாளில் 350 அளவு இருந்த, சர்க்கரை 140. க்கு குறைந்துவிட்டது எனவே சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் பயன்படுத்தி நலம்பெற கேட்டுக்கொள்கிறேன் வாழ்க. நலமுடன் பன்னீர் பூ போட்டோ பார்த்துக்கொள்ளுங்கள்..... #💊சர்க்கரை நோய்