Vennmathi - Webnews
ShareChat
click to see wallet page
@wwwvennmathinewscom
wwwvennmathinewscom
Vennmathi - Webnews
@wwwvennmathinewscom
செய்தி கலாட்டா...
#தமிழ்நாடு #செய்தி #சென்னை #காவல்துறை #தமிழக காவல்துறை #காவல்துறை
காவல்துறை - VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 காவல்துறைக்கு ஆணையர் அறிவுறுத்தல் ! தலைமைச் செயலகத்தைசுற்றி சர்ச்சைக்குரியசுவரொட்டிகள்கூடாது" காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்ககூடாது விசாரணைகைதிகளைகூர்ந்து கண்காணிக்கவேண்டும் விசாரணையின்போதுதுன்புறுத்தல் கூடாது பெண்கள் சிறுவர்கள் முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது சென்னை ஆணையர் அருண் VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 காவல்துறைக்கு ஆணையர் அறிவுறுத்தல் ! தலைமைச் செயலகத்தைசுற்றி சர்ச்சைக்குரியசுவரொட்டிகள்கூடாது" காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்ககூடாது விசாரணைகைதிகளைகூர்ந்து கண்காணிக்கவேண்டும் விசாரணையின்போதுதுன்புறுத்தல் கூடாது பெண்கள் சிறுவர்கள் முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது சென்னை ஆணையர் அருண் - ShareChat
#தமிழ்நாடு #செய்தி #சென்னை #காவல்துறை #தமிழக காவல்துறை
தமிழ்நாடு - VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 காவல்துறைக்கு ஆணையர் அறிவுறுத்தல் ! தலைமைச் செயலகத்தைசுற்றி சர்ச்சைக்குரியசுவரொட்டிகள்கூடாது" காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்ககூடாது விசாரணைகைதிகளைகூர்ந்து கண்காணிக்கவேண்டும் விசாரணையின்போதுதுன்புறுத்தல் கூடாது பெண்கள் சிறுவர்கள் முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது சென்னை ஆணையர் அருண் VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 காவல்துறைக்கு ஆணையர் அறிவுறுத்தல் ! தலைமைச் செயலகத்தைசுற்றி சர்ச்சைக்குரியசுவரொட்டிகள்கூடாது" காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்ககூடாது விசாரணைகைதிகளைகூர்ந்து கண்காணிக்கவேண்டும் விசாரணையின்போதுதுன்புறுத்தல் கூடாது பெண்கள் சிறுவர்கள் முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது சென்னை ஆணையர் அருண் - ShareChat
#📺அரசியல் 360🔴 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #💪தி.மு.க #விஜய் #தேசிய செய்திகள்
📺அரசியல் 360🔴 - VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 முக்கியசெய்திகள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குவரும் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பேட்டி மகேஷ் பாஜகவின்ஊதுகுழலாகமாறி விஸ்வகர்மாதிட்டத்தை ஆதரித்து பேசி வருபவர் ஆளுநர்ரவி வைகோகண்டனம் கரூர் கூட்ட நெரிசலுக்குவிஜய்தான் நாதகதலைமை காரணம் பேட்டி ஒருங்கிணைப்பாளர் சீமான் VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 முக்கியசெய்திகள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குவரும் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பேட்டி மகேஷ் பாஜகவின்ஊதுகுழலாகமாறி விஸ்வகர்மாதிட்டத்தை ஆதரித்து பேசி வருபவர் ஆளுநர்ரவி வைகோகண்டனம் கரூர் கூட்ட நெரிசலுக்குவிஜய்தான் நாதகதலைமை காரணம் பேட்டி ஒருங்கிணைப்பாளர் சீமான் - ShareChat
#📢நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🏫 #கல்லூரி #பள்ளி💐கல்லூரி #கல்லூரி நாட்கள் #கல்லூரி பரிதாபங்கள்
📢நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🏫 - VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 முக்கியசெய்திகள் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை சவரனுக்கு ரூ 560 குறைந்துரூ 87,040க்கு விற்பனை!! புதுச்சேரியில் நாளைஅக்டோபர் 3) 9|6060[88|L6ir6f|, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எங்க? - தேடுதல் வேட்டை VENNMATHI NEWS vennmathinews com THAI TAMILNADU 1777071` 02 0ct 2025 முக்கியசெய்திகள் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை சவரனுக்கு ரூ 560 குறைந்துரூ 87,040க்கு விற்பனை!! புதுச்சேரியில் நாளைஅக்டோபர் 3) 9|6060[88|L6ir6f|, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எங்க? - தேடுதல் வேட்டை - ShareChat
#😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு 1. தவெக முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம், உழவர் சந்தையும் மிகவும் குறுகலான இடம். அதனால்தான், அண்மையில் அதிமுக கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்து அங்கு பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். 2. தவெகவின் பரப்புரையில் 500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தார். திருச்சி - 650, அரியலூர் - 287, பெரம்பலூர் - 480, நாகப்பட்டினம் - 410, திருவாரூர் - 413, நாமக்கல் - 279, கரூர் - 500 3. தவுட்டுபாளையம் முதல் கரூர் ரவுண்டானா 30 நிமிடத்தில் வர வேண்டிய தூரத்தை தவெக தலைவர் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டார். 4. பரப்புரையில் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. 5. கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். 6. கூட்டம் கட்டுக்கடங்காமல் மாறும்போது முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேசிவிடச் சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி கூறியும் மறுத்துவிட்டனர். 7. காலையில் இருந்தே சாப்பிடாமல் அதிகம் பேர் அங்கு காத்திருந்துள்ளனர். 8. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வசதி எதுவும் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யவில்லை. 9. இதே இடத்தில் அதிமுக கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வந்தபோது 137 காவலவர்கள்தான் பாதுகாப்பு பணியிலிருந்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டம், முறையான வழிநடத்துதல் போன்ற காரணங்களால் எல்லாம் அன்று சுமூகமாக நடந்தது. 10. நேற்று 500 காவலர்கள் பணியில் இருந்தும், களத்தில் தவெகவிடம் இருந்து ஒத்துழைப்பும் தேவை.‌ 11. பொய் மற்றும் கற்பனை செய்திகளை இந்த நேரத்தில் வதந்திகளாக பரப்பாதீர்கள். - தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, டேவிட்சன் தேவாசீர்வாதம் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி கரூர் துயரம் - போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை ▪️ 12.45 மணிக்கு விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார். ▪️ பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர் ▪️ அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர் ▪️ கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை ▪️ காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர் ▪️ 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. #விஜய் #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி விஜய் செய்த பிழைகள்! -------------------- 1) விஜய் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாக சித்தரித்தார் விஜய். 2) அரசு பழிவாங்குகிறது என்ற கருத்து விஜய் கட்சித் தொண்டர்களிடம் விதைக்கப்பட்டதால், காவல்துறை கட்டுப்பாடுகளை அவர்கள் சிறிதும் மதிக்கவில்லை. 3) மின்சாரம் தாக்கி யாரும் இறந்துவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதையும் அரசியலாக்கினார் விஜய். இன்னும் ஒருபடி மேலே சென்று, நாகப்பட்டினத்தில் மின்சாரத்தை துண்டிக்க தவெக மாவட்டச் செயலாளரை வைத்தே கடிதம் கொடுத்துவிட்டு, பின்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு அரசை குறை கூறினார் விஜய். 4) அதிகம் மக்கள் கூடும் பிரச்சாரக் கூட்டங்களை வழக்கமாக அரசியல் கட்சிகள், நகருக்கு வெளியே உள்ள பெரிய மைதானங்களில் தான் நடத்தும். ஆனால், விஜய் அனுமதி கேட்ட இடங்கள் அனைத்துமே நகரங்களின் முக்கியப் பகுதிகள், மக்கள் இயல்வாகவே அதிகம் கூடும் இடங்களாகும். குறிப்பாக நெரிசல் மிக்க குறுகலான சாலைகளாகும். அங்கு அனுமதி மறுத்தால் அதையும் ஏற்கவில்லை விஜய். 5) விஜய் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களுக்கு வந்து இறந்த தொண்டர்களுக்கு உடனடியாக இரங்கல் சொல்லும் வழக்கம் விஜய்யிடம் இல்லை. பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்தி உள்ளார். 6) தடுப்பு வேலிகளை உடைப்பது, மரங்களில் கூரைகளில் ஏறுவது என்று தன் தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் கூடுவது தெரிந்த பிறகும், பிரம்மாண்ட பேனர்கள் வைப்பதை ஊக்குவித்தார் விஜய். அவை சரிந்து விழுந்தால் ஏற்படும் ஆபத்து பற்றி விஜய் கவலைப்படவில்லை. 7) எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் அங்கு வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், சிற்றுண்டி உள்ளிட்ட உணவு ஏற்பாட்டை கட்சிகளே செய்வது வழக்கம். அதை எல்லாம் பிரியாணி கொடுத்து கூட்டி வரும் கூட்டமென்று கொச்சைப் படுத்தியது தவெக. ஆனால், விஜய் கூட்டத்தில் தண்ணீர் உணவு இன்றி கடும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த மக்கள் மயக்கம் அடைந்தபோது, தண்ணீர் உணவு ஏற்பாட்டை ஏன் அரசு செய்யவில்லை என்று கேட்கிறது தவெக. 8) எந்தக் கூட்டத்திற்கும் விஜய் குறித்த நேரத்திற்கு வரவில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்ன பிறகு, பல மணி நேரம் கடந்து விஜய் வருவதால் தொண்டர்கள் சோர்வு அடைந்து மயக்கமாகும் நிலை ஏற்படுகிறது. 9) விஜய் கூட்டத்தில் கர்ப்பினி பெண்கள், குழந்தைகள் பங்கேற்கக் கூடாது என்றும், மீறி வந்தால் விஜய் தான் பொறுப்பு என்றும் கறாராகச் சொன்னது நீதிமன்றம். இப்போது கரூரில் குழந்தைகள் வந்ததற்கு விஜய் தான் பொறுப்பு. 10) கரூரில் இவ்வளவு துயரம் நடந்த பிறகும், களத்திற்கு செல்லாமல், திருச்சியில் கூட தங்கி இருந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஏற்கெனவே திட்டமிட்டபடி விமானத்தில் சென்னை சென்றுவிட்டார் விஜய். பிரதமர், முதலமைச்சர் என்று முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த பிறகும் உடனடியாக விஜய் ஒரு வார்த்தை இரங்கல் கூறவில்லை. ஆனால், முதலமைச்சரோ கரூர் விரைகிறார். அமைச்சர்கள் மருத்துவமனையில் மீட்பு பணியில் உள்ளனர். மக்கள் தலைவர்களுக்கும், கள அரசியல் தெரியாத சினிமா நாயகனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #விஜய்