kannaadi.
1 Post • 202 views
saravanan.
481 views 10 days ago
#kannaadi. கண்ணாடியை போல்தான் உடையும்வரை யாரையும் காயப்படுத்துவதில்லை...!!! நான் என்னை மாற்றிக்கொள்ள நினைக்கும் போதெல்லாம் என் முகம் பழகி வைத்தவர்கள் என்னை பழைய முகமாகவே பார்க்கிறார்கள்...!!! #கோவக்காரன் 😡 அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்...!! நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்...!! உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்...!! இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்...!! வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்...!! எண்ணம் போல் வாழ்க்கை...!! மாற்றம் ஒன்றே மாறாதது...!! மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்...!! மாற்றத்தை நோக்கி பயணிப்போம்...!! 🙏 சாக்கடை மனம். அதை தெள்ளத் தெளிவாக்குவதே ஞானம். சாக்கடை - மனம் - ஞானம் சாக்கடை - புழு, பூச்சி, விஷ ஜந்துக்கள் வாழுமிடம். இங்கே நல்லவர்களுக்கு வேலையில்லை மனம் - இது ஒரு குரங்கு. பந்தயக் குதிரையை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. இது பறக்க ஆரம்பித்தால் அதை அடக்க முடியாது. ஆனால் இதை அடக்கி கட்டுக்குள் கொணர்ந்தால் ஞானம் - அங்கே பிறக்கும். ஞானம் பிறந்தால் அங்கே எல்லாமே பரவசமே. பரவசம் - அந்த பரமசிவனின் பாதம். பரமசிவனின் பாதமடைந்தால் பிறப்பில்லா நிலை பெற்று பெருவாழ்வு வாழலாம் அவன் பாதக்கமலத்தடியில். மாற்றம் ஒன்றே மாறாதது...!! மாற்றம் மட்டும்தான் நிரந்தரம்...!! மாற்றத்தை நோக்கி பயணிப்போம்...!! 🙏 வாழ்க்கையில் வீணாக கடந்ததையும் நடந்ததையும் மறந்து விடுங்கள் இனி கடப்பதையும் நடப்பதையும் கவனமாக கையாளுங்கள் 😊😊😊
17 likes
13 shares