#CORRUPTION_கபடதாரிகள்
3 Posts • 300 views
Ponmudi Case | பொன்முடி வழக்கில் ஏப்.2ல் தீர்ப்பு முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்ரல்-2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு அனுமதித்த அளவை விட அதிக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு Dmk #dmk ##CORRUPTION_கபடதாரிகள் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுகஒருதீயசக்தி #💥தரம்கெட்ட திமுக அமைச்சர் பொன்முடி💥
8 likes
18 shares
மாவட்ட ஆட்சியரே மண் திருட்டிற்கு துணை போகும் அவலம் திமுக ஆட்சியில்...🤦🏻‍♀️ திருப்பத்தூரில் புறவழி சாலை அமைக்க மண் அள்ளுவதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்திருந்தார் 📌📌 ஆனால் மணலை அள்ளி தனியார் விற்பனைக்காக பயன்படுத்திகிறார்கள் மண் அள்ளும் உரிமத்தை ரத்து செய்த நபருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது எதற்காக அனுமதி கொடுத்தீர்கள்..? மாவட்ட ஆட்சியர் துணையோடு மண் கடத்தப்படுகிறது.. ஒப்பந்த பணியை ரத்து செய்யணும் - பொதுமக்கள் ஆதங்கம் # திருப்பத்தூர் மாவட்டம் #மணல் கடத்தும் திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##CORRUPTION_கபடதாரிகள்
48 likes
25 shares