𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
663 views
ஆதிவராகநத்தம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
காலைஉணவில் பல்லி இறந்தநிலையில் இருந்ததாக பெற்றோர்கள்புகார்
காலை 9மணிக்கு உணவு அருந்தியிருக்கிறார்கள்
11மணி வரைக்கும் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காத பணியாளர்கள்
#கல்வியில் சிறந்த தமிழ்நாடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #காலை உணவு திட்டம் #காலை உப்புமா உணவு திட்டம் ##Corruptionகபடதாரிகள்
15 likes
7 shares