sunselvaraj  
591 views • 1 months ago
💂🏻♀️மக்கள் மன்றம்💂🏻♀️
வாரா, வாரம் 
சனிக்கிழமைகளில்,
 புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும்
மக்கள் குறைத்தீர்ப்பு நாளான
 "மக்கள் மன்றம்"
தவளக்குப்பம், 
ரெட்டியார்பாளையம்,
காலாப்பட்டு,
காட்டேரிக்குப்பம்,
மற்றும்
மாஹே,
ஏனாம் 
ஆகிய காவல் நிலையங்களில் நாளை செப் - 27,
சனிக்கிழமை 
காலை - 11.00  முதல்
 மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது.
#pondicherry police 
நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
 15 likes
  11 shares

 
 