sunselvaraj
467 views • 3 days ago
💂🏻♀️மக்கள் மன்றம்💂🏻♀️
வாரா, வாரம்
சனிக்கிழமைகளில்,
புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெறும்
மக்கள் குறைத்தீர்ப்பு நாளான
"மக்கள் மன்றம்"
தவளக்குப்பம்,
ரெட்டியார்பாளையம்,
காலாப்பட்டு,
காட்டேரிக்குப்பம்,
மற்றும்
மாஹே,
ஏனாம்
ஆகிய காவல் நிலையங்களில் நாளை செப் - 27,
சனிக்கிழமை
காலை - 11.00 முதல்
மதியம் - 1.00 வரை நடைபெறுகிறது.
#pondicherry police
நட்புடன் -SunSelvaraj... #🧾பத்திரிகை சுதந்திர தினம்
15 likes
11 shares