சாதி வெறி கலவரத்தை கண்டு கொள்ளாத காரைக்கால் மாவட்ட நிர்வாகம்
காரைக்கால் மாவட்டம் நிரவி கொம்யூன் ஊழியபத்து
தலித் கிராமம் காளியம்மன் கோவில் தெரு சாமி ஊர்வலம் மெயின் ரோட்டில் வரக்கூடாது என ஊழியப்பத்து பகுதியை சேர்ந்த சாதி வெறியர்கள் தலித் கிராமத்தினரை மறித்து கலவரத்தில் ஈடுபட்டனர்
இதே பிரச்சனை கடந்த ஆண்டும் சாதி வெறியர்களால் தூண்டி விடப்பட்டு பொதுமக்களுக்கு சொந்தமான அரசால் போடப்பட்ட சாலையை பட்டியல் சமூகத்தினரின் சாமி புறப்பாடு சென்றதால் அப்பகுதியை சேர்ந்த சாதி வெறியர்கள் தலித்கிராமத்தினரை மறித்தும் சாமி ஊர்வலத்தை மறித்தும் சாலை மறியல் செய்து காவல் துறையினர் முன்னையே மது பாட்டில்களை போட்டு உடைத்தனர்
காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சாதி கலவரத்தை தூண்டிவிடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை காவல்துறை எடுத்து அவர்களை கைது செய்திருக்க வேண்டும் ஆனால் கைது செய்யவில்லை சாதி வெறியர்கள் சாதியை சார்ந்த அரசு அதிகாரிகள் கலவரக்காரர்களை கண்டு கொள்ளவில்லை எச்சரிக்கை கூட செய்யவும் இல்லை
இதுபோல் தலித் மக்கள் பொதுபாதையில் செல்லும் நபரையோ அல்லது சாமி ஊரகத்தையோ நிகழ்ச்சிகளையோ இடையோர் செய்திருந்தால் மாவட்ட நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்க்கும்
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இது போன்ற பொது அமைதியைக் குறித்து கலவரத்தில் ஈடுபடும் நபரை இப்படித்தான் கையாளுமா பொது பாதையில் சாராயம் கடத்து அனுமதிக்கும் சாதி வெறியர்கள் திருட்டு மணல் கடத்த அனுமதிக்கும் சாதி வெறியர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்களுக்கு அனுமதிக்கும் சாதி வெறியர்கள் இந்து கடவுளை அனுமதிக்க தடுப்பது ஏன் சாமிக்குள் பாகுபாடு இல்லை நமக்குள் ஏன் இந்த பாகுபாடு
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைன் தலித் மக்களுக்கு எதிரான இந்த சாதி வெறி ஓகே கண்டித்து பொதுபாதையில் வழிவழிமறித்து மது பாட்டில்களை உடைத்து கலவரம் செய்ய திட்டமிட்ட சாதி வெறி கொண்டவர்களை
SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்யுமா
#செய்தி