#தொழுகை முறை
நபி மொழி.
"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும், அமரும் போது அத்தஹிய்யா(த்)து ஓதுங்கள்.
(பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து,
அல்லாஹ்விடம் கேளுங்கள்.!."என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர் :
இப்னு மஸ்வூத் (ரலி)*
*நூல் - நஸயீ : 1151*