nee neeyaaga iru athu pothum.

13 Posts • 15K views
saravanan.
843 views 7 days ago
#nee neeyaaga iru athu pothum. குறைத்து மதிப்பிடாதீர்கள்.*_ _உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாகப் பாருங்கள்._ _உங்கள் பயணத்தை நம்புங்கள்._ _உங்கள் இதயம் அழைக்கும் திசையில் முன்னேறுங்கள்._ _*ஏனெனில்...*_ _*நீங்கள் வெறுமனே உயிர் வாழ்வதற்காக பிறக்கவில்லை.*_ _*நீங்கள் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டவர்.*_ _*உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.*_ _காலம் நம் வாழ்க்கையை மாற்றும் என்று நினைக்காதீர்கள், நேரம் வாய்ப்புகளின் காலாவதி தேதிகளை மட்டுமே மாற்றுகிறது._ _*எல்லாம் மாறிவிடும் என்று நினைக்காதீர்கள்.*_ _*மாற்றிவிட வேண்டும் என்று நினையுங்கள்.*_ _*வரலாறுகளிலும் சரி*_ _*வாழ்க்கையிலும் சரி மாற்றத்திற்கான*_ _*மையப்புள்ளி மனது மட்டுமே.*_ _சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில் தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம்._ _*வாழ்வில் பல சிறந்த வாய்ப்புகள் உள்ளன; ஆனால், எது மிகச் சிறந்தது என்று தோன்றுகிறதோ, அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றில்லை.*_ _எது நமக்கு_ _மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைத் தேர்ந்தெடுக்கலாம்_ _அதுவே பின்னர் மிகச் சிறந்ததாக அமைந்து விடும்._ _*காலத்தின் பாடம்:*_ _*ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது, அது எறும்புகளைத் தின்னும், பறவை இறந்தவுடன், எறும்புகள் பறவையைத் தின்னும்..*_ _காலமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.._ _வாழ்க்கையில் யாரையும் குறைத்து மதிப்பிடவோ, காயப்படுத்தவோ வேண்டாம்.._ _*நாம் இன்று*_ _*சக்திவாய்ந்தவராக இருக்கலாம்,*_ _*ஆனால் நினைவில் கொள்ளுங்கள் காலம் நம்மை விட சக்தி வாய்ந்தது. !*_
12 likes
10 shares
saravanan
2K views 3 months ago
#nee neeyaaga iru athu pothum. வரட்டும் நீங்கள் போகாதீர்கள். நீங்கள் முன்னணிக்கு வர வேண்டுமென்றால், எதிராளி உங்களிடம் வந்து மாட்டும்படி செய்ய வேண்டுமே, தவிர நீங்கள் போய் எதிராளியிடம் மாட்டிக்*ன கொள்ளக்கூடாது. சூழ்ச்சி வலை பின்னுவது என்பது இதுதான். எதிரியாக இருப்பவன், தன்னுடைய திட்டம், தன்னுடைய எதிர்காலம் இதை எல்லாம் விட்டுவிட்டு அல்லது மறந்து விட்டு உங்களை திட்டத்திற்கு இரையாக வேண்டும். அவனுக்கு ஆசை காட்ட வேண்டும். என்னென்ன லாபங்கள் அவனுக்கு உண்டு, என்று பொய்களைப் பரப்பி, அவனை மடக்கியபின், அழித்து ஒழிப்பது தான் பல அரசியல்வாதிகளின் சாதனையாக இருந்து வருகிறது. நீங்கள் விரித்த வலையில், எதிராளி விழும் வரைக்கும் காத்திருப்பது. குறுகிய காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்று, நினைக்காமல் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று உறுதி பூணுவது. மற்றவர்களின் செயல்களுக்கு நீங்கள் ரியாக்ட் பண்ணாதீர்கள். உங்கள் செயல்களுக்கு மற்றவர்கள் ரியாக்ட் செய்யட்டும். இதற்கு இரண்டு தேவை. ஒன்று எதைக் கண்டும் நீங்கள் கோபப்படாதீர்கள். மற்றது உங்கள் தந்திரத்தைப் பார்த்து மற்றவர்கள் கோபப்படட்டும். அப்போது தான் அவர்களாகவே, உங்கள் வலையில் விழுந்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். 😊😊😊
23 likes
15 shares