saravanan.
843 views • 7 days ago
#nee neeyaaga iru athu pothum. குறைத்து மதிப்பிடாதீர்கள்.*_
_உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாகப் பாருங்கள்._
_உங்கள் பயணத்தை நம்புங்கள்._
_உங்கள் இதயம் அழைக்கும் திசையில் முன்னேறுங்கள்._
_*ஏனெனில்...*_
_*நீங்கள் வெறுமனே உயிர் வாழ்வதற்காக பிறக்கவில்லை.*_
_*நீங்கள் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டவர்.*_
_*உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.*_
_காலம் நம் வாழ்க்கையை மாற்றும் என்று நினைக்காதீர்கள், நேரம் வாய்ப்புகளின் காலாவதி தேதிகளை மட்டுமே மாற்றுகிறது._
_*எல்லாம் மாறிவிடும் என்று நினைக்காதீர்கள்.*_ _*மாற்றிவிட வேண்டும் என்று நினையுங்கள்.*_
_*வரலாறுகளிலும் சரி*_ _*வாழ்க்கையிலும் சரி மாற்றத்திற்கான*_
_*மையப்புள்ளி மனது மட்டுமே.*_
_சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில் தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம்._
_*வாழ்வில் பல சிறந்த வாய்ப்புகள் உள்ளன; ஆனால், எது மிகச் சிறந்தது என்று தோன்றுகிறதோ, அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றில்லை.*_
_எது நமக்கு_ _மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைத் தேர்ந்தெடுக்கலாம்_
_அதுவே பின்னர் மிகச் சிறந்ததாக அமைந்து விடும்._
_*காலத்தின் பாடம்:*_
_*ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது, அது எறும்புகளைத் தின்னும், பறவை இறந்தவுடன், எறும்புகள் பறவையைத் தின்னும்..*_
_காலமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.._
_வாழ்க்கையில் யாரையும் குறைத்து மதிப்பிடவோ, காயப்படுத்தவோ வேண்டாம்.._
_*நாம் இன்று*_ _*சக்திவாய்ந்தவராக இருக்கலாம்,*_
_*ஆனால் நினைவில் கொள்ளுங்கள் காலம் நம்மை விட சக்தி வாய்ந்தது. !*_
12 likes
10 shares