சுபஹானல்லாஹ்🕋🕋

791 Posts • 2M views
SHEIK 🌺KSN🌺
9K views 1 months ago
மறுமை நாளில் நபி ﷺ அவர்களின் பரிந்துரையும் (ஷஃபாஅத்) அவர்களின் அருகாமையும் கிடைக்க அதிகம் ஸலவாத்து ஓதுவது சிறந்த வழியாகும். இமாம் திர்மிதி அவர்களின் குறிப்பின்படி, ஒருவர் நபி_ﷺ மீது ஒருமுறை ஸலவாத்து கூறினால், அல்லாஹ் அவருக்குப் பகரமாக 10 முறை அருள்புரிகிறான் மற்றும் 10 நன்மைகள் எழுதப்படுகின்றன. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
303 shares
SHEIK 🌺KSN🌺
2K views 1 months ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க #அல்லாஹ் கூறுகிறான்: ஆதமின் மகனே! உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கேட்டால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை. ஆதமின் மகனே! நீ பூமியை நிரப்பும் அளவுக்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னிடம் மீண்டுவந்தால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதி 3540 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
60 shares
SHEIK 🌺KSN🌺
4K views 28 days ago
இறுதித் தூதர் நபி ﷺ அவர்கள் மீது பிற்காலத் தலைமுறையினர் கொள்ளும் எல்லையற்ற அன்பைப் பற்றி விவரிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
86 shares