saravanan.
518 views • 12 hours ago
#vannmam. மேடு பள்ளங்களைக் கொண்டது. இதனைப் புரிந்து கொண்டவர் தமது மனதின் சமநிலையை ஒருபோதும் இழப்பதில்லை.*_
_"எப்போதும்_
_கொடுத்ததை மறந்தும்,_
_பெற்றதை மறக்காமலும் இருங்கள்._
_*யாரேனும் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், குறைந்தபட்சம் ஒருவராவது நமது முழுமையிலும் வெற்றியிலும் அக்கறை கொண்டுள்ளார் என்று எண்ணி, எப்போதும் மகிழ்ச்சியடையுங்கள்.*_
_ஒரு தாராளமான இதயம் பிறரின் தவறுகளைச் சேமித்து வைப்பதில்லை._
_சகிப்புத்தன்மை எனும் செவிகளால் கேளுங்கள்,_ _கருணை எனும்_
_கண்களால் பாருங்கள்,_
_அன்பின் மொழியால் பேசுங்கள்._
_*வார்த்தைகளால்*_
_*சொல்ல முடியாத அன்பை,*_
_*ஒரு சிறு 'நன்றி'*_
_*அழகாகச் சொல்லிவிடும்.*_
_உலக_
_அதிசயமாகவே_
_இருந்தாலும்_
_மனம்_
_விரும்பினால்_
_தான்_
_ரசிக்க_
_முடியும்.._
_*நீ இன்று காட்டும் வன்மம்,*_
_*நாளை உன் வாசலிலேயே வந்து கதவைத் தட்டும்!*_
_*காலம் மாறி*_
_*காட்சி வெகுண்டெழும்..!*_
8 likes
13 shares