ThoughtsToLiveBy

56 Posts • 54K views
வாழ்வியல்360
846 views 5 months ago
#தினம்_ஒரு_திருக்குறள். 17/03/2026 #குறள்189 #அதிகாரம்: #புறங்கூறாமை. #குறள்_189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. பொருள்: பிறர் இல்லாதபோது அவரைப் பழித்து இழிசொற்கள் பேசுபவன் மனிதத் தன்மையை இழந்தவனே. அவனது வார்த்தைகள் அவன் குணத்தையே வெளிப்படுத்துகின்றன. இத்தகையவர்களையும் தாங்குவது என் கடமை என எண்ணி இப்பூமி அமைதியாக சுமக்கிறது போல தோன்றுகிறது. #kural189 #குறள்188 #Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts #TamilTruth #TamilCulture #TamilKnowledge #AramSeiyaVirumbu #TamilReels #PositiveTamil #InspirationTamil #ValluvarKural #mindfulness #positivity #wellness #viraltrending #தினம்_ஒரு_திருக்குறள் #life #ThoughtsToLiveBy #MOTIVATIONAL QUOTES
22 shares
வாழ்வியல்360
893 views 5 months ago
#தினம்_ஒரு_திருக்குறள். 15/03/2026 #குறள்187 #அதிகாரம்: #புறங்கூறாமை. #குறள்_187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். பொருள்: இனிமையாகப் பழகி நட்பை நிலைநிறுத்தத் தெரியாதவர்கள், புறங்கூறி பேசும் பழக்கத்தால் நண்பர்களின் நம்பிக்கையை இழந்து, இறுதியில் நட்பையும் இழந்து விடுவார்கள். இனிய சொல் நட்பை வளர்க்கும்; புறங்கூறு அதை அழிக்கும். #kural187 #குறள்186 #Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts #TamilTruth #TamilCulture #TamilKnowledge #AramSeiyaVirumbu #TamilReels #PositiveTamil #InspirationTamil #ValluvarKural #mindfulness #positivity #wellness #viraltrending #தினம்_ஒரு_திருக்குறள் #life #ThoughtsToLiveBy #MOTIVATIONAL QUOTES
21 shares
வாழ்வியல்360
4K views 5 months ago
#தினம்_ஒரு_திருக்குறள். 14/03/2026 #குறள்186 #அதிகாரம்: #புறங்கூறாமை. #குறள்_186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். பொருள்: அடுத்தவன் இல்லாதபோது அவன் குறையைச் சொல்லும் பழக்கம் மனிதனை உயர்விக்காது; அது அவனது சிறுமையை மட்டும் வெளிப்படுத்தும். இன்று அவன் பிறரைப் பற்றிப் பேசினால், நாளை அவன் இல்லாதபோது அவனது குறைகளையும் மற்றொருவர் பேசுவான். அதனால் பிறரைப் பற்றிப் புறம் பேசாமல் இருப்பதே நல்ல பண்பு. #kural186 #குறள்185 #Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts #TamilTruth #TamilCulture #TamilKnowledge #AramSeiyaVirumbu #TamilReels #PositiveTamil #InspirationTamil #ValluvarKural #mindfulness #positivity #wellness #MOTIVATIONAL QUOTES #ThoughtsToLiveBy #life #தினம்_ஒரு_திருக்குறள் #viraltrending
15 shares