#thannambikkay thulirgal மனிதனாக வாழ வேண்டும்*_ _*என்றால் நமக்கு முதலில்*_
_*நம்பிக்கையும் நம்மால் முடியும்*_
_*என்ற தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.*_
_மற்றவர்கள் தவறு செய்தால்_
_அதை மன்னிக்க வேண்டும் என்ற_ _மனப்பக்குவம்_
_இருப்பது மிகப் பெரிய செயல்._
_*ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்கா விட்டாலும் குறைந்தபட்சம் மறந்து விடுங்கள்.*_
_எப்போதும் நம்மை விட தாழ்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதை விட உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பாதையில் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்._
_*அடுத்து*_ _*என்னாகப்போகுதோ*_
_*என எதிர்பார்ப்போடு இருக்காதீர்கள்.*_
_*என்ன ஆகிடப் போகுது*_
_*என எதார்த்தமாக இருங்கள்.*_