பிப்ரவரி 20
உலக சமூக நீதி நாள் ⚖️
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
வறுமை ஒழிப்பு, வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வு, பாலினச் சமத்துவம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்றவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா சபை இந்நாளில் அறைகூவல் விடுக்கிறது.
சாதி, மதம், இனம் மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஒரு சமத்துவமான உலகத்தைப் படைக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டிய தருணம் இது.
#கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#