ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
வெள்ளிக்கிழமை
20/2/26
மாசி-9
த்ருதியை
உத்திரட்டாதி
ஆழ்வார் ஆச்சாரியார் உற்சவம் மாசி
குலசேகர ஆழ்வார் திருவஞ்சிக்கலம்
2026/2/26 2026/2/27
திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி 2026/2/17 2026/2/27
thadiaradhanai
திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்புதூர் 2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதர் 2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள்
2026/2/17 2026/2/26
திருக்கச்சி நம்பிகள் சோளிங்கர் 2026/3/5 2026/3/14
மணக்கால் நம்பி மணக்கால் லால்குடி அருகில் 2026/3/3
அண்ணாவில் அப்பன் சிங்கப்பெருமாள் கோயில் 2026/3/2 2026/3/11
நம்மாழ்வார் மாசி விசாக உற்சவம் ஆழ்வார் திருநகரி
2026/2/26 2026/3/10
thadiaradhanai
குலசேகர ஆழ்வார் மன்னார்கோயில் அம்பாசமுத்திரம் அருகில்
2026/2/27
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.
#கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள்