பெறுவது மகிழ்ச்சி அல்ல
மாறாக மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி
வெற்றி என்பது மற்றவருடைய தோல்வியில் மறைந்து இருக்கிறது
எல்லோரும் முதன்மையானர்களே
எது முதன்மை....???
எப்போது முதன்மை....???
யார் முதன்மை....???
சிந்திப்போமா.....???
எது ஆதியில் சுத்தவெளியாக இருந்தததோ அதுவே முதன்மை
அது கண்ணுக்குப் புலப்படாததால்
சுத்தவெளியில் இருந்து தோன்றிய அனைத்தும் முதன்மையே...!!!
எப்போது ஆதி பிறந்ததோ அதுவே முதன்மை
அந்த முதன்மையே முழுமை
அந்த முழுமையை உணர்தலே ஞானம்
இதில் யாரும் முத்னமைக்கோ, முழுமைக்கோ போட்டி போட வேண்டிய அவசியல் இல்லை
எல்லோரும் முழுமை என்று உணர்ந்தால்
போட்டி எதற்கு....???
பொறாமை எதற்கு...???
வம்பு எதற்கு....???
வழக்கு தான் எதற்கு.....???
சிந்தனை செய் மனமே
முழுமையை உணராது
முதன்மையை மட்டுமே மனிதன் கருத்தில் கொண்டதால் தான்
இவ்வளவு பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், போட்டிகள், பொறாமைகள்.
If there is no competition there won’t be any politics
Competition arises from comparison
So, no more comparison,
No more competition . 😊😊😊
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு